புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
44 Posts - 41%
heezulia
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 3%
prajai
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
21 Posts - 5%
prajai
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Dec 23, 2015 7:13 pm

ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !

அறம் பொருள் இன்பம் மூன்றும் பாடினான் !
அறவழியில் பொருள் ஈட்டுவதே இன்பமென்றான் !

அறவழியே ஆள்வோரின் வழி என்றான் !
அறிவைப் பயன்படுத்துவதே அழகு என்றான் !

அனைவரிடமும் அன்பு செலுத்து என்றான் !
அன்பால் உலகை ஆளலாம் என்றான் !

எவர் சொல்கிறார் முக்கியமல்ல என்றான் !
எதையும் ஆராய்ந்து அறிந்திடு என்றான் !

எந்த உயிரையும் கொல்லாதே என்றான் !
எல்லா உயிரிடமும் அன்பு செய் என்றான் !

உலகமனிதர்கள் யாவரும் சமம் என்றான் !
ஒருபோதும் ஏற்றத்தாழ்வு கூடாது என்றான் !

ஒழுக்கம் உயிரை விட மேலானது என்றான் !
ஒருபோதும் நன்றி மறக்காதே என்றான் !

கணவன் மனைவி கடமைகள் உரைத்தான் !
காதலன் காதலி பண்புகள் உரைத்தான் !

கோபம் மிகக் கொடியது என்றான் !
குணத்தில் சிறந்து வாழ்ந்திடு என்றான் !

பயனில்லாச் சொற்களைப் பேசாதே என்றான் !
பயன்பட வாழ்ந்தால் மரணமில்லை என்றான் !

பகைவருக்கும் நன்மை செய் என்றான் !
பகை வேண்டவே வேண்டாம் என்றான் !

பாடாத பொருளில்லை எனப் பாடினான் !
பாடிய அனைத்திலும் பொருள் வைத்தான் !

பிறர்மனம் புண் படப் பேசாதே என்றான் !
புலால் உண்ணுதல் கூடாது என்றான் !

வாழ்வாங்கு வாழ்ந்திட வழி உரைத்தான்!
வையகத்தின் அமைதிக்கு தீர்வு வகுத்தான் !

இணையில்லாக் கருத்துக்களை உரைத்தான் !
ஈரடியால் உலகளந்தான் திருவள்ளுவன் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 24, 2015 7:54 am

eraeravi wrote:
ஒழுக்கம் உயிரை விட மேலானது என்றான் !
ஒருபோதும் நன்றி மறக்காதே என்றான் !
மேற்கோள் செய்த பதிவு: 1182598
அருமையான விளக்கம் குறள் பற்றி,நன்றி இரவி.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Dec 24, 2015 8:02 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 24, 2015 8:57 am

ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! KJbo1YoNRHmvrnTeIrvL+valluvar2
-
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக