புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
9 Posts - 4%
prajai
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
18 Posts - 4%
prajai
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_m10ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும்


   
   
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Dec 23, 2015 7:43 am

மார்கழிப் பனி
விளக்குடன் விளையாடும்…
சிறு தும்பியொன்று – ம. ரமேஷ்

வதிலை பிரபா அவர்களின் விளக்கம் –
யாரிவன்? யாத்ரிகனா..? மார்கழிப் பனி வேறு.. பசியோடிருக்கலாம்.. ஆனால் அவன் மனம் தும்பியை அல்லவா ரசிக்கிறது. விளக்குடன் விளையாடும் தும்பி அல்லவா அது.. கணநேரம் இவன் மனசு அந்த விளக்கொளிக்குச் சென்று மீண்டும் திரும்பலாம். சிறு சலனம்.. அதில் மகிழ்ச்சி.. பழையபடி மனதில் அவன் கவலைகள் சேரும்.. மனம் இருளில் மூழ்க நேரிடும்.. ஒவ்வொருவருக்கும் இச் சிறு தும்பி வேண்டும்தான். ஒரு சலனம்.. 'பளிச்' சென்ற ஒரு மகிழ்ச்சி.. வாருங்கள்.. விளக்குடன் விளையாடும் சிறு தும்பியைத் தேடிச் செல்லலாம்.. ஒரு யாத்ரிகனாக.

Ansarm Shiyam அவர்களின் விளக்கம் - வாட்டும் குளிர்... சிறு போர்வையோ குளிர் போக்க சிறு நெருப்போ அற்ற ஓர் கொடூர இரவின் தனிமை..! குளிரையும் தனிமையையும் போக்க எதுவுமற்ற ஒரு சூழல்..! அனாதரவான ஒருவனின் ஏக்கக் குரல்!!
தூரத்தில் எரியும் சிறு விளக்கு... அருகில் சென்றால் எரிந்து விடுவோம் என்று அறிந்தும் நெருப்புடன் கதை பேசும் ஒரு தும்பி..! ஆம், மரணத்தை விட தனிமையின் கொடுமையை விட இந்த மார்கழியின் குளிர் அத்தனை கொடூரமானது!!

Kavanur Srinivasan அவர்களின் விளக்கம் - சிறு தும்பிகள் ஆங்காங்கே வயல்வெளிகளிலும்; சிறுசிறு செடிகளில் அருகில் அமர்ந்தும் பறந்துகொண்டிருப்பது இயல்பு நிலையின் வெளிப்பாடு. ஒளியோடு இருளும்; இருளோடு ஒளியும் அரூபமாய் விளையாடுவதை நுட்பமாய் சிந்திக்கும் மனது அறியும். பனி படரும் காலை எப்போதும் மனதுக்குள்ளும் போர்வை போர்த்தத்தூண்டும். கதிரவன் வரும்முன் பனியின் இருத்தலும்; கதிரவன் வருகைக்குப்பின் பனி அகலுதலும் இயற்கைக்குட்பட்ட ஒரு விதி. அதுவும் மார்கழிப்பனி என்பது ஒரு சிறப்பு தகுதி. இதன் சக்தி இயற்கைக்கு அதிகம். ஆன்மீகத்தோடு பனியும் நெஞ்சில் உறையும் மனம் வார்த்தைகளால் அனுமானித்து சொல்லவியலாது. அனுபவித்தால் மட்டுமே உணரவியலும். ரமேஷின் மேற்கண்ட ஹைக்கூவை படித்ததும் தோன்றும் பொதுகருத்துகள். இதில் ஒவ்வொரு வரியும் தொடத்தொட விரிந்துகொண்டே செல்லும் அவரவர் சிந்தனைக்கு ஏற்ப. முதல்வரியில் பனியும்; இரண்டாம் வரியில் விளையாட்டையும்; மூன்றாம்வரியில் தும்பியுமாய் கவிதை தளத்தில் நிற்கிறது. மூன்று நிலைப்பாடுகளின் திசைகளும் வேறு வேறு. ஆனால் ஒவ்வொன்றையும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கவைத்த திசைகளற்ற சாத்யத்தை ஜென் நிலையாக உணர்த்துகிறது. பனிக்காலத்தில் மார்கழிப்பனிக்கு தனித்துவமிருப்பதை குறிப்பால் அடிக்கோடிட்டு நகர்த்துகிறது. மார்கழிப்பனியை நுகர்வதிலும் உடலில்படுதலிலும் இயற்கையாகவே பலம்நிறைர்தது மார்கழிப்பனிச்சாரல். மாலையில் விளையாட்டு என்பதை காலையில் இங்கு என உணர்த்தி மறைமுகமாக நகர்கிறது இரண்டாம்வரி. மார்கழிப்பனியில் அதுவும் விளக்குடன் விளையாட்டு ஒரு சிறுதும்பியினுடையது என்றறியும்போது மனம் சில்லிட்டு பறக்கிறது. கதிரவன் வரும்முன் ஒரு சிறுவிளையாட்டு பனியுடன் என்பது நாம் இதுவரை நினைத்தைப்பார்க்காத வொன்று. சிறு தும்பியுடன் பனியும் சேர்ந்து கொள்கிறது. விளக்கு இதன் விளையாட்டு மைதானமாய் களத்தில் நிற்கிறது. முரண் எப்போதும் கவிதைக்கு அழகு. இதில் இங்கு நிரம்பிததும்புகிறது. ஒளியோடு சிறுதும்பி மட்டும்தானா விளையாட்டில் பங்கேற்கிறது? பட்டியலிடுங்கள் அரூபமாய் பல மறைந்திருக்கும். பல்வேறு நிலைகளில் சிந்திக்கசிந்திக்க நமக்குள் வார்த்தைகள் விளையாடிப்போகிறது.

மார்கழிப்பனி
விளக்கோடு விளையாடும் மனம் சிறு தும்பியாக
மாறிக்கொண்டேயிருக்கிறது எனக்குள். கவிதை வெளிச்சத்தில் காலநேரங்கள் பாராமல் வாசிக்கும்போதல்லாம் மாறி இப்படி ஒரு கணத்தில் ஜென்நிலையில் உறைந்துபோகிறது மனம். கரைவதா? உறைவதா? என்று என்னை தடுமாறச்செய்துவிடுகிறது இந்தக்கவிதை.




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 11:54 am

கவியருவி ம.ரமேஷ் wrote:
மார்கழிப்பனி
விளக்கோடு விளையாடும் மனம் சிறு தும்பியாக
மாறிக்கொண்டேயிருக்கிறது எனக்குள். கவிதை வெளிச்சத்தில் காலநேரங்கள் பாராமல் வாசிக்கும்போதல்லாம் மாறி இப்படி ஒரு கணத்தில் ஜென்நிலையில் உறைந்துபோகிறது மனம். கரைவதா? உறைவதா? என்று என்னை தடுமாறச்செய்துவிடுகிறது இந்தக்கவிதை.
மேற்கோள் செய்த பதிவு: 1182385
ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் 3838410834 ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் 103459460 ஒரு ஹைக்கூ - மூன்று கவிஞர்களின் விளக்கமும் பார்வையும் 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக