புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
48 Posts - 35%
i6appar
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
48 Posts - 35%
i6appar
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்...


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 25, 2015 8:52 am

ராஜாக்கள் காலத்திலே, ஒரு மந்திரியின் பிள்ளைகள் இருவர் சேஷ்டைகள் செய்ததின் பேரில் அவர்களை சிறை செய்தார்கள்... இதை அறிந்த மந்திரி, ராஜாவிடம் சென்று அவர்களை மன்னித்து விடுவிக்குமாறு கேட்டு கொண்டார்...

மன்னனும் மனமிரங்கி நேரம் கிடைத்தவுடன் சிறைச்சாலைக்கு சென்று இருவரையும் வெளியே அழைத்தார் ... தண்டணையின்றி விடுதலை செய்ய விரும்பாத மன்னர், இருவரையும் காட்டிலே சென்று ஒவ்வொருவரும் தனியாக சொந்த திறனில் ஒரு மரத்து கனிகள் நான்கு பறித்து வர சொல்லி அனுப்பினார்...

காட்டுக்கு சென்றவர்களில் ஒருவன் முதலில் நான்கு சிறிய எலுமிச்சம் பழங்களுடன் திரும்பி வந்தான்.

மன்னர் அவனை பார்த்து, எதிர்பார்க்காத வண்ணம், அவனிடம் :

- "ம்.... அந்த பழங்களிலெ ஒன்றை தோலோடு விழுங்கு என்றார்"

அவனோ முதல் பழத்தை சிரமபட்டாலும் சிரித்துக்கொண்டே விழுங்கினான்

ஏன் சிரிக்கிறான் என்று விளங்காத மன்னர் மீண்டும் அவனிடம் :

- "ம்.... இன்னுமொரு பழத்தினை தோலோடு விழுங்கு என்றார்"

ரெண்டாவது பழத்தை விழுங்கியவனால் சிரிப்பு தாங்க முடியவில்லை

மன்னர் கோபத்துடன் "மூன்றாவதை விழுங்கு" என்றார்

அவனும் வாய் விட்டு சிரித்த வண்ணம் மூன்றாம் பழத்தை விழுங்கினான்...

"என்ன திமிர் உனக்கு வயிறு புண்ணாகட்டும், நான்காவதையும் விழுங்கு" என்றார்

நாலாவதை விழுங்கியவன் தாங்க முடியாமல் குலுங்கி குலுங்கி சிரித்தான், அடக்க முடியாத அவன் சிரிப்பு மன்னருக்கு அளவில்லாத சினத்தை உண்டு பண்ண கோபத்தில் அவர் கத்தினார் :

"அடி மடையா, உனக்கு விழுங்கிய பழங்களினால் வலி இல்லையா, ஏன் இப்படி மூடன் போல் சிரிக்கிறாய், என்னை நக்கல் செய்கிறாயா என்ன ?"

அவனோ பொங்கி வரும் சிரிப்புக்கிடையே கூறினான் "இல்லை மகராஜா, இன்னொருவன் நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்..."

நன்றி கபிலன்
பார்ம் என்டிசி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Dec 25, 2015 2:25 pm

யார் இந்த கபிலன் என்று தெரியவில்லை , நல்ல நகைச்சுவை கதைகளை எல்லாம் இவர் விருப்பத்துக்கு வீணாக்கி இணையத்தில் ஏற்றுகிறார்.

இந்த கதை வேறு மாதிரி இருக்கும்....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 25, 2015 7:17 pm

ராஜா wrote:யார் இந்த கபிலன் என்று தெரியவில்லை , நல்ல நகைச்சுவை கதைகளை எல்லாம் இவர் விருப்பத்துக்கு வீணாக்கி இணையத்தில் ஏற்றுகிறார்.

இந்த கதை வேறு மாதிரி இருக்கும்....
மேற்கோள் செய்த பதிவு: 1182912


ஆமாம் நானும் அப்பிடிதான் கேள்விப்பட்டுள்ளேன் . புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக