புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Today at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
Page 67 of 71 •
Page 67 of 71 • 1 ... 35 ... 66, 67, 68, 69, 70, 71
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவ்வளவுதான், ஒருவழியாக ஏர்போர்ட் ஐ அடைந்தோம் ...........எல்லோரும் மனோஜுக்கு நன்றி சொல்லிக்கொண்டு உள்ளே போனோம். Money exchange கவுண்டரில், பணத்தை மாற்ற வரிசை இல் நின்றோம்......பார்த்தால் ஒரு பெரிய லிஸ்டே இருக்கு அங்கே, ஆனால் நம் இந்திய ருபாய் இல்லை............. கவுண்டருக்கு அருகில் போனதும் நான் கேட்டேன்,
" இந்தியாவைப் பற்றி நல்ல மதிப்பு வைத்து இருக்கிறீர்கள்.ஆனால் exchange செய்யும்போது இத்தனை நாடுகளின் கரன்சிகளை வைத்துள்ள நீங்கள் ஏன் எங்கள் இந்திய பணம் வைத்திருக்க வில்லை?" .என்று...............
இப்படிப்பட்ட கேள்வியை அவள் எதிர்பார்க்கலை, திகைத்துப் போனாள் ..........அப்புறம் சுதாதரித்துக்கொண்டு, "ஹிஹி... தெரியலை" என்றாள்............
சரி போ ! என்று நினைத்துக்கொண்டு, அமெரிக்கன் டாலராக மாற்றிக்கொண்டோம். அப்போ அந்த பெண் கேட்டாள், " tax எதுவும் இன்னும் உங்களுக்கு வரணுமா?, அதுவும் செய்துகொண்டு வந்து மாற்றிக் கொள்ளுங்களேன்" என்று சொன்னாள்...........
அப்போதான், விளக்கம் பெற்றோம் அவளிடமிருந்து..............அப்புறம் ஒரு நீங்க வரிசை இல் நின்று, ஒருவழியாக போர்டிங் பாஸ் பெற்றுக்கொண்டு, காத்திருந்து விமானம் ஏறி பெங்களூரை வந்து அடைந்தோம்
ஆஹா..."மன பங்களூரு "என்று இருந்தது , என்ன தான் அங்கிருந்து கிளம்பும் போது கொஞ்சம் சோகம் மனதில் இருந்திருந்தாலும், நம்மாத்துக்கு வந்ததும் இருக்கும் நிம்மதியே அலாதி தானே? .................
எங்களின் மனதை விட்டு நீங்காத மொரீஷியஸ் பயணத்தை உங்களுடன் பகிர்ந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம் மற்றும் மன திருப்தி !
ரொம்ப பொறுமையாய் படித்த அனைவருக்கும் மிக மிக நன்றி !...
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
திருக்குறள் போன்று இருந்தது பயணக் கட்டுரை .
1 1/2 அடியில் குரல் எழுதி சென்று விட்டார் வள்ளுவர் . அதற்கு பொழிப்புரை எழுதியவர்கள் கிட்ட தட்ட ஒரு பக்கம் விளக்கம் தருவார்கள்
7 நாள் சுற்றுலா 90 நாட்களாக கட்டுரை .
கண்டதை விண்ட விதம் அருமை .அதற்கு ஏற்ப புகைப்படங்கள் .
ஒரு பதிவில் paappi என்ற ஒரு வார்த்தையை கூறி இருந்தேன் . மயக்கம் தரும் விளக்கங்கள் வந்தன. விளக்கவேண்டிய தருணம் வந்து விட்டது . இப்போது இல்லையெனில் எப்போதும் இல்லை .விமந்தனி , "அய்யா மறந்துவிட்டாரே ,என்று மறக்காமல் பின்னூட்டம் இடுவார் "
நம் நாட்டைப் போலவே எல்லா நாட்டிலும் இருக்கின்ற நடைமுறை சொல் .
paappi என்றால் (spanish என்று நினைக்கிறேன் ) Daddy .
நாம் கூட , நம் வீட்டில் கூட ,குழந்தைகள் தந்தையை கூப்பிடுவது போல் , மனைவியும் கணவனை டாடி என்று கூப்பிடுவதை கண்டு இருக்கிறேன் .
அல்லது குழந்தையின் பெயரைக்கூறி (ராமு அப்பா , கமலி அப்பா) கூப்பிடுவது போல் பதிவை மேலும் lively (அவசியம் இல்லை தான் )ஆக்க எழுதிய வார்த்தை .
well done Krishnaammaa
அடுத்த சுற்றுலா எங்கே எப்போது ?
ரமணியன்
1 1/2 அடியில் குரல் எழுதி சென்று விட்டார் வள்ளுவர் . அதற்கு பொழிப்புரை எழுதியவர்கள் கிட்ட தட்ட ஒரு பக்கம் விளக்கம் தருவார்கள்
7 நாள் சுற்றுலா 90 நாட்களாக கட்டுரை .
கண்டதை விண்ட விதம் அருமை .அதற்கு ஏற்ப புகைப்படங்கள் .
ஒரு பதிவில் paappi என்ற ஒரு வார்த்தையை கூறி இருந்தேன் . மயக்கம் தரும் விளக்கங்கள் வந்தன. விளக்கவேண்டிய தருணம் வந்து விட்டது . இப்போது இல்லையெனில் எப்போதும் இல்லை .விமந்தனி , "அய்யா மறந்துவிட்டாரே ,என்று மறக்காமல் பின்னூட்டம் இடுவார் "
நம் நாட்டைப் போலவே எல்லா நாட்டிலும் இருக்கின்ற நடைமுறை சொல் .
paappi என்றால் (spanish என்று நினைக்கிறேன் ) Daddy .
நாம் கூட , நம் வீட்டில் கூட ,குழந்தைகள் தந்தையை கூப்பிடுவது போல் , மனைவியும் கணவனை டாடி என்று கூப்பிடுவதை கண்டு இருக்கிறேன் .
அல்லது குழந்தையின் பெயரைக்கூறி (ராமு அப்பா , கமலி அப்பா) கூப்பிடுவது போல் பதிவை மேலும் lively (அவசியம் இல்லை தான் )ஆக்க எழுதிய வார்த்தை .
well done Krishnaammaa
அடுத்த சுற்றுலா எங்கே எப்போது ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198960T.N.Balasubramanian wrote:திருக்குறள் போன்று இருந்தது பயணக் கட்டுரை .
1 1/2 அடியில் குறள் எழுதி சென்று விட்டார் வள்ளுவர் . அதற்கு பொழிப்புரை எழுதியவர்கள் கிட்ட தட்ட ஒரு பக்கம் விளக்கம் தருவார்கள்
7 நாள் சுற்றுலா 90 நாட்களாக கட்டுரை .
கண்டதை விண்ட விதம் அருமை .அதற்கு ஏற்ப புகைப்படங்கள் .
ஒரு பதிவில் paappi என்ற ஒரு வார்த்தையை கூறி இருந்தேன் . மயக்கம் தரும் விளக்கங்கள் வந்தன. விளக்கவேண்டிய தருணம் வந்து விட்டது . இப்போது இல்லையெனில் எப்போதும் இல்லை .விமந்தனி , "அய்யா மறந்துவிட்டாரே ,என்று மறக்காமல் பின்னூட்டம் இடுவார் "
நம் நாட்டைப் போலவே எல்லா நாட்டிலும் இருக்கின்ற நடைமுறை சொல் .
paappi என்றால் (spanish என்று நினைக்கிறேன் ) Daddy .
நாம் கூட , நம் வீட்டில் கூட ,குழந்தைகள் தந்தையை கூப்பிடுவது போல் , மனைவியும் கணவனை டாடி என்று கூப்பிடுவதை கண்டு இருக்கிறேன் .
அல்லது குழந்தையின் பெயரைக்கூறி (ராமு அப்பா , கமலி அப்பா) கூப்பிடுவது போல் பதிவை மேலும் lively (அவசியம் இல்லை தான் )ஆக்க எழுதிய வார்த்தை .
well done Krishnaammaa
அடுத்த சுற்றுலா எங்கே எப்போது ?
ரமணியன்
மிக்க நன்றி ஐயா , விளக்கத்துக்கு
.
.
இத்தனை நாள் என் எடுத்துக்கொண்டேன் என்றல், இது copy பேஸ்ட் இல்லையே, எல்லாத்தையும் அடிக்கணுமே நான், அதுவும் கொஞ்ச நாள் கழித்துத்துதானே ஆரம்பித்தேன், எனவே கொஞ்சம் யோசித்து யோசித்து தான் அடிக்க முடிந்தது
அடுத்தது எங்கு எப்போ என்று எதுவும் முடிவெடுக்கலை ஐயா.......அப்படி போனால் உங்களுக்கு சொல்லாமல் போவேனா
நான் கூட இவரை, 'கிருஷ்ணா அப்பா' என்று தான் கூப்பிடுவேன் ஐயா ...கல்யாணத்துக்கு முன் பேர்சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டிருந்தேன்...............முதல் ஒருவருடம் ரொம்ப கஷ்டப்பட்டேன் இவரை கூப்பிட,'பாட்டி பாட்டி, அவரைக் கூப்பிடேன் என்று சொல்வேன்'........அதுவரை 'வாடா போடா' என்று சொன்னதால், நான் 'வாங்கோ, போங்கோ' என்று சொன்னால் இவர் யாரையோ சொல்கிறேன் என்று நினைத்து விடுவார் .............திரும்பியே பார்க்க மாட்டார் .......
கிருஷ்ணா பிறந்ததும் ரொம்ப சந்தோஷமாகிப் போச்சு........... ...அப்போலிருந்து கிருஷ்ணா அப்பா அல்லது கிச்சுப்பா தான்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அழகான ஒரு சிறிய தீவைக் கண்முன்னே காட்டிவிட்டீர்கள் ! படங்கள் ,இயற்கைக் காட்சிகள் எல்லாமே சிறப்பாக உள்ளன. பாராட்டுக்கள் அம்மா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199090M.Jagadeesan wrote:அழகான ஒரு சிறிய தீவைக் கண்முன்னே காட்டிவிட்டீர்கள் ! படங்கள் ,இயற்கைக் காட்சிகள் எல்லாமே சிறப்பாக உள்ளன. பாராட்டுக்கள் அம்மா !
மிக்க நன்றி ஐயா ............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
krishnaammaa wrote:முதல் ஒருவருடம் ரொம்ப கஷ்டப்பட்டேன்
பாவம் க்ரிஷ்ணாப்பா , அடுத்த வருடத்தில் இருந்து அவர் ..........................
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199218T.N.Balasubramanian wrote:krishnaammaa wrote:முதல் ஒருவருடம் ரொம்ப கஷ்டப்பட்டேன்
பாவம் க்ரிஷ்ணாப்பா , அடுத்த வருடத்தில் இருந்து அவர் ..........................
ரமணியன்
புரியலையே?............. .......@T.N.Balasubramanian
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199249krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1199218T.N.Balasubramanian wrote:krishnaammaa wrote:முதல் ஒருவருடம் ரொம்ப கஷ்டப்பட்டேன்
பாவம் க்ரிஷ்ணாப்பா , அடுத்த வருடத்தில் இருந்து அவர் ..........................
ரமணியன்
புரியலையே?.............
எப்பிடி புரியும் ? புரியல்லையா ? விட்டுடுங்கோ ! இல்லேனா ,
க்ரிஷ்ணாப்பாவிடம் காண்பிக்கவும் . அவர் விளக்கிச் சொல்லுவார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 67 of 71 • 1 ... 35 ... 66, 67, 68, 69, 70, 71
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 67 of 71
|
|