புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
Page 59 of 71 •
Page 59 of 71 • 1 ... 31 ... 58, 59, 60 ... 65 ... 71
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வெளியில் சென்றாலே, தெரிந்தே இது போன்ற ரிஸ்க்குகளை நாம் எடுக்கவேண்டியிருப்பது சில சமயங்களில் தவிர்க்க முயாததாகி தான் விடுகிறது.krishnaamma wrote:நிஜம் விமந்தினி, போறாததற்கு அந்த டிரைவரை நகர சொல்லிவிட்டு அந்த கைடு தான் கப்பலை சாரி படகை செலுத்தினார்.....நான் நிஜமாகவே பயந்துவிட்டேன், அவனானால் சிரித்துக்கொண்டே, எனக்கு ஓட்டத்தெரியும் டோன்ட் வொர்ரி என்கிறான்............சின்னப்பையன் தான்..........இறங்கினதும் அவன் முதுகில் ஒன்று வைக்கணும் போல இருந்தது எனக்குவிமந்தனி wrote:சரி பெருமாள் விட்ட வழி என்று நாங்கள் எல்லோரும் உயரைக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தோம்.
இதை படிக்கும் போது, எனக்கு தேக்கடி சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. ஏன் இப்படி அதிகப்படியான ஆட்களை ஏற்றுகிறார்கள்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:டீ சூப்பர் கிருஷ்ணாம்மா!krishnaamma wrote:விமந்தனி wrote:
ஹா... ஹா... ஹா.... இதோ வந்துட்டேன்.................
வாங்கோ வாங்கோ, நலமா?..முதலில் சூடா ஒரு கப் டீ குடியுங்கோ !
அடாடா....., டீ குடித்துவிட்டு, முழித்திருந்து நிறைய பதிவு போடுவீங்க என்று பார்த்தால், கிளம்பிட்டீங்களே விமந்தனி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1196263விமந்தனி wrote:வெளியில் சென்றாலே, தெரிந்தே இது போன்ற ரிஸ்க்குகளை நாம் எடுக்கவேண்டியிருப்பது சில சமயங்களில் தவிர்க்க முயாததாகி தான் விடுகிறது.krishnaamma wrote:நிஜம் விமந்தினி, போறாததற்கு அந்த டிரைவரை நகர சொல்லிவிட்டு அந்த கைடு தான் கப்பலை சாரி படகை செலுத்தினார்.....நான் நிஜமாகவே பயந்துவிட்டேன், அவனானால் சிரித்துக்கொண்டே, எனக்கு ஓட்டத்தெரியும் டோன்ட் வொர்ரி என்கிறான்............சின்னப்பையன் தான்..........இறங்கினதும் அவன் முதுகில் ஒன்று வைக்கணும் போல இருந்தது எனக்குவிமந்தனி wrote:சரி பெருமாள் விட்ட வழி என்று நாங்கள் எல்லோரும் உயரைக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தோம்.
இதை படிக்கும் போது, எனக்கு தேக்கடி சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. ஏன் இப்படி அதிகப்படியான ஆட்களை ஏற்றுகிறார்கள்.....
ம்ம், ஆமாம் ரொம்ப சரி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1196263விமந்தனி wrote:வெளியில் சென்றாலே, தெரிந்தே இது போன்ற ரிஸ்க்குகளை நாம் எடுக்கவேண்டியிருப்பது சில சமயங்களில் தவிர்க்க முயாததாகி தான் விடுகிறது.krishnaamma wrote:நிஜம் விமந்தினி, போறாததற்கு அந்த டிரைவரை நகர சொல்லிவிட்டு அந்த கைடு தான் கப்பலை சாரி படகை செலுத்தினார்.....நான் நிஜமாகவே பயந்துவிட்டேன், அவனானால் சிரித்துக்கொண்டே, எனக்கு ஓட்டத்தெரியும் டோன்ட் வொர்ரி என்கிறான்............சின்னப்பையன் தான்..........இறங்கினதும் அவன் முதுகில் ஒன்று வைக்கணும் போல இருந்தது எனக்குவிமந்தனி wrote:சரி பெருமாள் விட்ட வழி என்று நாங்கள் எல்லோரும் உயரைக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தோம்.
இதை படிக்கும் போது, எனக்கு தேக்கடி சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. ஏன் இப்படி அதிகப்படியான ஆட்களை ஏற்றுகிறார்கள்.....
ம்ம், ஆமாம் ரொம்ப சரி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரூமுக்கு வந்து உடைகள் மாற்றிக்கொண்டு, சாப்பிடப் போனோம்.........இன்றும் சப்பாத்தி என்றால் நான் கேட்கப்போறேன், உங்களுக்கு பூரி கூட செய்யத் தெரியாதா என்று? சப்பாத்தியே சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிக்கிறது என்று சொல்லிக்கொண்டே சென்றேன்.....பார்த்தால்..............அங்கு எங்களுக்கு சர்வ் செய்யும் இடமே உருமாறி இருந்தது, அந்த பெண்மணி சிரித்துக்கொண்டே, 'கரம் கரம் பூரி காவோ ஜி!' என்கிறாள் ...........
"வாவ்! என்ன இன்று , நானே கேட்கணும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் " என்று அவங்களிடம் சொன்னேன்......அதற்கு அவங்க இன்று வெள்ளிக்கிழமை ஆச்சே என்று சொன்னாங்க.....எங்களுக்கு கொஞ்சம் நிம்மதியாகவும் ஜாலியாகவும் இருந்தது.............ஆனாலும் தொட்டுக்க கொஞ்சம் 'சப் சப்' item கள் தான், இருந்தாலும் பூரி ஆச்சே, சந்தோஷமாய் சாப்பிட்டோம்.
எங்கள் gang இல் கூட வந்திருந்த ஒரு ஜோடி கஷ்டப்பட்டு தேடி அலைந்து ஒரு ஊறுகாய் பாட்டில் வாங்கி வைத்துக்கொண்டு எல்லாத்திலேயும் போட்டு சாப்பிட்டார்கள் .இன்னும் 2 நாள் இங்கேயே கழிக்கணுமே !
நாங்கள் ஒருநாள் அங்கேயே ஹோட்டலில் இருந்தபோது மதிய உணவு கூட (Veg .) ஓகே வாகத்தான் இருந்தது...இன்னும் அதே போல 2 நாள் சாப்பிடணுமே என்கிற கவலை அவங்களுக்கும் அது தான் ஊறுகாய் இன் துணையை நாடினார்கள்
இங்கு ஒன்று நான் சொல்லணும், நாம் இங்கிருந்து புக் பண்ணும்போது நமக்காக , half boarding என்று தான் புக் பண்ணுகிறார்கள். நாம் வெளி இல் சுற்றுவதால் மதிய உணவு ஹோட்டலில் கிடையாது.........காலை மட்டும் இரவு உணவு நமக்கு உண்டு. ஒருவேளை மதிய உணவு வேண்டுமானால் அப்போது பணம் கட்டி சாப்பிடணும், ஆனால் அது ரொம்ப காஸ்ட்லி.
மேலும் half boarding என்பதால் , தண்ணீர் பாட்டில்கள் மற்றும் fridge இல் வைக்கும் item கள் எல்லாம் அளந்து தான் வைக்கிறார்கள். + நாம் குடிக்கும் ஜூஸ் எல்லாத்துக்குமே விலை அதிகம். ஒருமுறை குடித்தோம் ..விலையைப் பார்த்தால் ஒரு டம்ளர் ஜூஸ் 350 மொரீஷியஸ் பணம் ......
"வாவ்! என்ன இன்று , நானே கேட்கணும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் " என்று அவங்களிடம் சொன்னேன்......அதற்கு அவங்க இன்று வெள்ளிக்கிழமை ஆச்சே என்று சொன்னாங்க.....எங்களுக்கு கொஞ்சம் நிம்மதியாகவும் ஜாலியாகவும் இருந்தது.............ஆனாலும் தொட்டுக்க கொஞ்சம் 'சப் சப்' item கள் தான், இருந்தாலும் பூரி ஆச்சே, சந்தோஷமாய் சாப்பிட்டோம்.
எங்கள் gang இல் கூட வந்திருந்த ஒரு ஜோடி கஷ்டப்பட்டு தேடி அலைந்து ஒரு ஊறுகாய் பாட்டில் வாங்கி வைத்துக்கொண்டு எல்லாத்திலேயும் போட்டு சாப்பிட்டார்கள் .இன்னும் 2 நாள் இங்கேயே கழிக்கணுமே !
நாங்கள் ஒருநாள் அங்கேயே ஹோட்டலில் இருந்தபோது மதிய உணவு கூட (Veg .) ஓகே வாகத்தான் இருந்தது...இன்னும் அதே போல 2 நாள் சாப்பிடணுமே என்கிற கவலை அவங்களுக்கும் அது தான் ஊறுகாய் இன் துணையை நாடினார்கள்
இங்கு ஒன்று நான் சொல்லணும், நாம் இங்கிருந்து புக் பண்ணும்போது நமக்காக , half boarding என்று தான் புக் பண்ணுகிறார்கள். நாம் வெளி இல் சுற்றுவதால் மதிய உணவு ஹோட்டலில் கிடையாது.........காலை மட்டும் இரவு உணவு நமக்கு உண்டு. ஒருவேளை மதிய உணவு வேண்டுமானால் அப்போது பணம் கட்டி சாப்பிடணும், ஆனால் அது ரொம்ப காஸ்ட்லி.
மேலும் half boarding என்பதால் , தண்ணீர் பாட்டில்கள் மற்றும் fridge இல் வைக்கும் item கள் எல்லாம் அளந்து தான் வைக்கிறார்கள். + நாம் குடிக்கும் ஜூஸ் எல்லாத்துக்குமே விலை அதிகம். ஒருமுறை குடித்தோம் ..விலையைப் பார்த்தால் ஒரு டம்ளர் ஜூஸ் 350 மொரீஷியஸ் பணம் ......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒரு ரெஸ்டாரென்ட் இது
ஆனால் நிறைய பேர் swmming பூல் லில் இருந்து வந்து வந்து வாங்கிக்கொண்டு போனார்கள்...........(நாம் வாங்கும்போது நம் ரூம் நம்பர் ஐ கேட்கிறார்கள்)........... இது எப்படி என்று கிருஷ்ணா அப்பா அந்த staff ஐ கேட்கவே, அவர் தான் சொல்லி இருக்கிறார். உங்களது half boarding ...அவங்களது ' full boarding ' ...............அதனால் தான் அவங்களுக்கு 'எல்லாமே' ப்ரீ என்று...........
சரி இதுக்கு நாங்க என்ன செய்யணும் என்று கேட்டோம், உங்களுடையதை ரிசப்ஷியன் சென்று upgrade செய்து கொள்ளுங்கள், அப்போ மதிய உணவு கூட உங்களுக்கு ப்ரீ தான் , எவ்வாளவு வேண்டுமானாலும் குடிக்கலாம் சில item களைத்தவிர என்றார் அந்த ஆள்.
எங்களுக்கு, நிறைய தண்ணீர் கிடைத்ததால் போறும் என்று இவர் சொன்னதும், நோ ப்ரோப்ளேம், ஆளுக்கு 4 பாட்டில் supply பண்ணுவோம் சார் என்றார் அவர் . ரொம்ப சந்தோஷம் என்று சொல்லிவிட்டு உடனே ரிசப்ஷியன் போய் எங்கள் ரூமுக்கு upgrade செய்து கொண்டோம். இது நடந்தது இரண்டாவது நாளே.
இப்போ நாளை முதல் 2 நாளைக்கு கிருஷ்ணாவும் ஆர்த்தியும் இங்கேயே தானே சாப்பிடணும் எனவே அவர்களுக்கும் upgrade செய்து கொண்டோம்..........
ஒருநாள் மதிய உணவுக்கு அவர்கள் சார்ஜ் செய்யும் தொகை 750 மொரீஷியஸ் ருபாய் ஆனால் upgrade க்கு வெறும் 650 மொரீஷியஸ் ருபாய் தான் எப்படி கட்டுப்படி ஆகுமே தெரியலை..ஒருவேளை நாங்கள் எதுவும் 'குடிக்கலை' என்று அப்படி வாங்கிக்கொண்டர்களா என்றும் தெரியலை
அவர்கள் எங்களுக்காக fridge இல் வைத்திருந்த ( அது என்ன வென்று எனக்குத்தெரியலை, பாட்டில் கள் அப்படியே இருந்தது கடைசி வரை ) ....REFILE பண்ண வரும் சின்னப் பையன் சிரித்துக் கொண்டே , காபி, டீ, சர்க்கரை மற்றும் WHITENER பாக்கெட்கள் நிறைய வைக்கிறேன் சார் என்று சொல்வான்
ஆனால் நிறைய பேர் swmming பூல் லில் இருந்து வந்து வந்து வாங்கிக்கொண்டு போனார்கள்...........(நாம் வாங்கும்போது நம் ரூம் நம்பர் ஐ கேட்கிறார்கள்)........... இது எப்படி என்று கிருஷ்ணா அப்பா அந்த staff ஐ கேட்கவே, அவர் தான் சொல்லி இருக்கிறார். உங்களது half boarding ...அவங்களது ' full boarding ' ...............அதனால் தான் அவங்களுக்கு 'எல்லாமே' ப்ரீ என்று...........
சரி இதுக்கு நாங்க என்ன செய்யணும் என்று கேட்டோம், உங்களுடையதை ரிசப்ஷியன் சென்று upgrade செய்து கொள்ளுங்கள், அப்போ மதிய உணவு கூட உங்களுக்கு ப்ரீ தான் , எவ்வாளவு வேண்டுமானாலும் குடிக்கலாம் சில item களைத்தவிர என்றார் அந்த ஆள்.
எங்களுக்கு, நிறைய தண்ணீர் கிடைத்ததால் போறும் என்று இவர் சொன்னதும், நோ ப்ரோப்ளேம், ஆளுக்கு 4 பாட்டில் supply பண்ணுவோம் சார் என்றார் அவர் . ரொம்ப சந்தோஷம் என்று சொல்லிவிட்டு உடனே ரிசப்ஷியன் போய் எங்கள் ரூமுக்கு upgrade செய்து கொண்டோம். இது நடந்தது இரண்டாவது நாளே.
இப்போ நாளை முதல் 2 நாளைக்கு கிருஷ்ணாவும் ஆர்த்தியும் இங்கேயே தானே சாப்பிடணும் எனவே அவர்களுக்கும் upgrade செய்து கொண்டோம்..........
ஒருநாள் மதிய உணவுக்கு அவர்கள் சார்ஜ் செய்யும் தொகை 750 மொரீஷியஸ் ருபாய் ஆனால் upgrade க்கு வெறும் 650 மொரீஷியஸ் ருபாய் தான் எப்படி கட்டுப்படி ஆகுமே தெரியலை..ஒருவேளை நாங்கள் எதுவும் 'குடிக்கலை' என்று அப்படி வாங்கிக்கொண்டர்களா என்றும் தெரியலை
அவர்கள் எங்களுக்காக fridge இல் வைத்திருந்த ( அது என்ன வென்று எனக்குத்தெரியலை, பாட்டில் கள் அப்படியே இருந்தது கடைசி வரை ) ....REFILE பண்ண வரும் சின்னப் பையன் சிரித்துக் கொண்டே , காபி, டீ, சர்க்கரை மற்றும் WHITENER பாக்கெட்கள் நிறைய வைக்கிறேன் சார் என்று சொல்வான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரி என்று இரவு உணவு முடிந்ததும் காலாற கொஞ்சநேரம் பீச்சில் அலைந்துவிட்டு, காற்று வாங்கி விட்டு அப்புறம் ரூமுக்கு போகலாம் என்று கடற்கரைக்கு போனோம் . ஆள் நடமாட்டமே இல்லை, நிலவொளி இல் கடல் அருமையாக இருந்தது............வெறும் காற்று வீசும் சத்தம் மட்டும் தான் கேட்டது........மிக மிக ரம்மியமான சூழல்...........
இரண்டு மரங்களுக்கு நடுவே அழகாய் தூளி போல கட்டி வைத்திருந்தர்கள் , படுத்துக்கொண்டு சுகமாய் ஆடலாம் என்று ஆர்த்தி படுத்தாள், நான் ஆட்டிவிட , கிருஷ்ணாவும் அவா அப்பாவும் வீடியோ மற்றும் போட்டோ எடுத்தார்கள்...'ஏய், சுகமாய் தூங்கிகிடாதடி' என்று அவளை கலாட்ட செய்து கொண்டிருந்தோம் , அப்போ திடீரென்று' தப தப' வென்று 2 ,3 செக்கியூரிட்டி ஆட்கள் வேறு வேறு பக்கத்திலிருந்து எங்களை நோக்கி வந்தார்கள்............
'இங்கு என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்..............நாங்களும், 'சும்மா காத்துவாங்கத்தான்' என்றோம்.........'நோநோ, 6 மணிக்கு மேல் இங்கு இருக்கக் கூடாது, எது உங்கள் ரூம் நம்பர், போய்விடுங்கள் 'என்றார்கள் ........ஆச்சர்யமாய் போச்சு எங்களுக்கு, எப்படி இவர்கள் வந்தார்கள் என்று..........மறுநாள் தான் தெரிந்தது, அங்கு உள்ளே எல்லா தென்னை மரங்களிலும் காமெராக்கள் கடற்கரையை நோக்கியும் கடலை நோக்கியும் பிக்ஸ் செய்து வைத்திருக்கிறார்கள் என்று............
அவ்வளவு safety !
இரண்டு மரங்களுக்கு நடுவே அழகாய் தூளி போல கட்டி வைத்திருந்தர்கள் , படுத்துக்கொண்டு சுகமாய் ஆடலாம் என்று ஆர்த்தி படுத்தாள், நான் ஆட்டிவிட , கிருஷ்ணாவும் அவா அப்பாவும் வீடியோ மற்றும் போட்டோ எடுத்தார்கள்...'ஏய், சுகமாய் தூங்கிகிடாதடி' என்று அவளை கலாட்ட செய்து கொண்டிருந்தோம் , அப்போ திடீரென்று' தப தப' வென்று 2 ,3 செக்கியூரிட்டி ஆட்கள் வேறு வேறு பக்கத்திலிருந்து எங்களை நோக்கி வந்தார்கள்............
'இங்கு என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்..............நாங்களும், 'சும்மா காத்துவாங்கத்தான்' என்றோம்.........'நோநோ, 6 மணிக்கு மேல் இங்கு இருக்கக் கூடாது, எது உங்கள் ரூம் நம்பர், போய்விடுங்கள் 'என்றார்கள் ........ஆச்சர்யமாய் போச்சு எங்களுக்கு, எப்படி இவர்கள் வந்தார்கள் என்று..........மறுநாள் தான் தெரிந்தது, அங்கு உள்ளே எல்லா தென்னை மரங்களிலும் காமெராக்கள் கடற்கரையை நோக்கியும் கடலை நோக்கியும் பிக்ஸ் செய்து வைத்திருக்கிறார்கள் என்று............
அவ்வளவு safety !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரூமுக்கு வந்து நிம்மதியாக தூங்கலாம் என்று வந்து கொண்டிருந்தோம்..............நான் முதலில் நடந்தேன் கிருஷ்ணா வையும் ஆர்த்தியையும் நிற்க வைத்து 'இவர்' போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார் .........நான் ரூம் க்கு அருகில் வந்துவிட்டேன், காரிடாரில் இன்னும் ஒரு ரூம் தான் தாண்டணும்..........ஆல்மோஸ்ட் தாண்டி விட்டேன், சட் என்று காலடி இல் பார்த்தால் ...............
2 அடி நீளத்துக்கு ஒரு பாம்பு, வேகமாய் தாண்டிவிட்டு, 'கிச்சுப்பா, வராதீங்க, பாம்பு பாம்பு ' என்று கத்தினேன்............அவர்கள் மூவரும் ஒருபக்கம் நான் மட்டும் ஒருபக்கம், நடுவில் பாம்பு............அது எப்படி மேற்கொண்டு போகுமே தெரியலை.............எல்லோரும் அப்படியே சிலை போல நின்று கொண்டோம் ..........என்ன செய்வது என்று யோசிப்பதற்குள்,
எனக்கு பின்னால்லிருந்து ஒரு குழந்தை ஓடிவரும் சத்தம், "ஏய், குழந்தை வருது பிடி" என்று இவர் கத்தினார்............சரி என்று நான் உடனே, அவனை நோக்கிப் போய் பிடித்துக்கொண்டேன், 'உடனே கத்தறது அந்த குழந்தை, அவா அம்மா அவன் பின்னாலேயே வந்து கொண்டிருந்தாள்...........கொரியன் ஆளுங்க போல இருக்கு அவா, நான் " dont panic , snake " என்று சொல்லிக்கொண்டே , கையை நீட்டி பாம்பைக் காட்டினேன்..............
அவள் ரொம்ப பயந்து போய் என்னிடமிருந்து தன் மகனை வாரி அணைத்துக்கொண்டு, ஏதோ சொன்னாள்....அது நன்றியாகத்தான் இருக்கும் .......அப்புறம் தன் கையை நீட்டி 'ரிசப்ஷன்' என்று சொன்னாள்........
'கரெக்ட்' என்று சொல்லிவிட்டு கிருஷ்ணா ரிசப்ஷயன் நோக்கி ஓடினான், ஆனால் அவர்கள் வருவதற்குள், அந்த பாம்பு எங்கள் பேச்சு சத்தம், ஓடிய ஒலி யால் உஷாராகி, அவர்கள் பக்கம் ஓட ஆரம்பித்தது, கிருஷ்ணா அப்பாவும் ஆர்த்தியும் விலகி ஓடினார்கள்..............ஆனால் அந்த பாம்பு தோட்டத்துக்கு போகாமல், அடுத்த ரூம் வாசல் படி இல் இருந்த சின்ன ஓட்டைக்குள் போய்விட்டது................
sorry அம்மா இப்போ தான் பார்க்க முடிந்தது. அனைத்து படங்களும் அருமை அம்மா ... படம் பார்க்கும் எனக்கும் அங்கு செல்ல வேண்டும் என்று ஆசை வந்துடுச்சு ... அவ்ளோ அழகான photos.... சூப்பர் கலெக்க்ஷன் அம்மா ..... சில photoes download பண்ணிட்டேன் .... இப்போது தான் மீன் விற்பவர் எழுந்து நிற்கிற பிரச்சனை வரை வந்து இருக்கேன். மீதி படித்து விட்டு நாளை பின்னோட்டோம் போட்றேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக்க நன்றி மது .....மெதுவா பாருங்கோ !
- Sponsored content
Page 59 of 71 • 1 ... 31 ... 58, 59, 60 ... 65 ... 71
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 59 of 71
|
|