புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
37 Posts - 36%
heezulia
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
mruthun
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Dec 23, 2015 7:13 pm

ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !

அறம் பொருள் இன்பம் மூன்றும் பாடினான் !
அறவழியில் பொருள் ஈட்டுவதே இன்பமென்றான் !

அறவழியே ஆள்வோரின் வழி என்றான் !
அறிவைப் பயன்படுத்துவதே அழகு என்றான் !

அனைவரிடமும் அன்பு செலுத்து என்றான் !
அன்பால் உலகை ஆளலாம் என்றான் !

எவர் சொல்கிறார் முக்கியமல்ல என்றான் !
எதையும் ஆராய்ந்து அறிந்திடு என்றான் !

எந்த உயிரையும் கொல்லாதே என்றான் !
எல்லா உயிரிடமும் அன்பு செய் என்றான் !

உலகமனிதர்கள் யாவரும் சமம் என்றான் !
ஒருபோதும் ஏற்றத்தாழ்வு கூடாது என்றான் !

ஒழுக்கம் உயிரை விட மேலானது என்றான் !
ஒருபோதும் நன்றி மறக்காதே என்றான் !

கணவன் மனைவி கடமைகள் உரைத்தான் !
காதலன் காதலி பண்புகள் உரைத்தான் !

கோபம் மிகக் கொடியது என்றான் !
குணத்தில் சிறந்து வாழ்ந்திடு என்றான் !

பயனில்லாச் சொற்களைப் பேசாதே என்றான் !
பயன்பட வாழ்ந்தால் மரணமில்லை என்றான் !

பகைவருக்கும் நன்மை செய் என்றான் !
பகை வேண்டவே வேண்டாம் என்றான் !

பாடாத பொருளில்லை எனப் பாடினான் !
பாடிய அனைத்திலும் பொருள் வைத்தான் !

பிறர்மனம் புண் படப் பேசாதே என்றான் !
புலால் உண்ணுதல் கூடாது என்றான் !

வாழ்வாங்கு வாழ்ந்திட வழி உரைத்தான்!
வையகத்தின் அமைதிக்கு தீர்வு வகுத்தான் !

இணையில்லாக் கருத்துக்களை உரைத்தான் !
ஈரடியால் உலகளந்தான் திருவள்ளுவன் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 24, 2015 7:54 am

eraeravi wrote:
ஒழுக்கம் உயிரை விட மேலானது என்றான் !
ஒருபோதும் நன்றி மறக்காதே என்றான் !
மேற்கோள் செய்த பதிவு: 1182598
அருமையான விளக்கம் குறள் பற்றி,நன்றி இரவி.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Dec 24, 2015 8:02 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 24, 2015 8:57 am

ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! KJbo1YoNRHmvrnTeIrvL+valluvar2
-
ஈரடியால்  உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி ! 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக