புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
81 Posts - 60%
heezulia
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
273 Posts - 44%
heezulia
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 23, 2015 6:02 am

First topic message reminder :

திருக்குறள் உரையை சிறுவர் பாடல்களாக
உருவாக்கியுள்ளார் ஆசி.கண்ணம்பிரத்தினம் அவர்கள்
-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள் - நூலிலிருந்து
ஒரு சிலவற்றை இங்கு பதிகிறேன்...
-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Zx4GiM33SZWEboKJkN2O+photo


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 11:48 am

ayyasamy ram wrote:
ஆதரவாய் வாழ்ந்திடுவார்
ஏற்ற பணிகள் செய்திடுவார்
இயல்புடைய மூவரையும்
பேணிப் பெருமை சேர்த்திடுவார்
மேற்கோள் செய்த பதிவு: 1182380
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 3838410834 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 103459460 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 11:50 am

ayyasamy ram wrote:
சிறப்பும் செல்வமும் தந்திடும்
அறத்தை விட மேலானது
உலகில் எதுவும் இல்லையே
அதுவே என்றும் சிறந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1182379
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 3838410834 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 103459460 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2016 1:26 pm

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 P3q7ZmxLQAa7XmTmTRy8+20151222_100043_resized
-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 TO4aAWuCTkVg5QgE1L4i+20151222_100103_resized

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2016 1:27 pm

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 DzjwAYEZQPSorLiqCafO+20151222_100116_resized
-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 A3iGtFAhTuflT2x6g1pL+20151222_100127_resized

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 05, 2016 3:52 pm

ayyasamy ram wrote:இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை - -
- (குறள் 41)
-
-
குடும்ப வாழ்வு வாழ்பவர்
நல்லதன்மை கொண்டவராய்
பெற்றோர் மனைவி மக்களுடன்
சுற்றத்தாரையும் சேர்த்தணைத்து
-
ஆதரவாய் வாழ்ந்திடுவார்
ஏற்ற பணிகள் செய்திடுவார்
இயல்புடைய மூவரையும்
பேணிப் பெருமை சேர்த்திடுவார்
-
-------------------

-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Hv7b0LZTYmvAYeMe0Agw+images.jpgkk
மேற்கோள் செய்த பதிவு: 1182380


மூவர் யார்?
==========

வள்ளுவர் எண்களைப் பயன்படுத்தி பல குறட்பாக்களை எழுதியுள்ளார். அவ்வாறு எழுதியுள்ள குறட்பாக்கள் சில வற்றில், அந்த எண்கள் எவற்றைக் குறிப்பிடுகின்றன என்று தெளிவாகக் காட்டுவார். சில குறட்பாக்களில் அவ்வாறு குறிப்பிடாமல் , நம்முடைய ஊகத்திற்கே விட்டுவிடுவார். உதாரணமாக,

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். ( அறன் வலியுறுத்தல்-35 )

தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்.( வான்சிறப்பு-19 )

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.( நீத்தர்பெருமை-27 )

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.( மெய்யுணர்தல் -360 )

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. ( இறைமாட்சி- 381 )

மேலே காட்டிய குறட்பாக்களில் இரண்டு, மூன்று, நான்கு , ஐந்து, ஆறு ஆகிய எண்களைப் பயன்படுத்திய வள்ளுவர் , அந்த எண்கள் எவற்றைக் குறிப்பிடுகின்றன என்பதையும் தெளிவாகக் காட்டியுள்ளார். ஆனால் சில குறட்பாக்களில் எண்களை மட்டும் கூறிவிட்டு, அந்த எண்கள் எதைக் குறிப்பிடுகின்றன என்பதைக் கூறாது விட்டுவிடுவார். நம்முடைய ஊகத்திற்கே விட்டுவிடுவார்.

உதாரணமாக,

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (கடவுள் வாழ்த்து-9 )

இக்குறளில் , " எண்குணத்தான் " என்று கூறிய வள்ளுவர் இறைவனின் எட்டு குணங்களைக் கூறாது விடுத்தார்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.( மருந்து- 942 )

இக்குறளில் நோய்செய்யும் மூன்று எது என்பதைக் கூறாது விடுத்தார்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. ( இல்வாழ்க்கை-41 )

இக்குறளில் இயல்புடைய மூவர் யார் என்பதைக் கூறாது விடுத்தார். " எண்குணத்தான் ", " நோய்செய்யும் மூன்று " ஆகிய சொற்களுக்கு உரை எழுதுங்கால் உரை ஆசிரியர்களுக்கிடையே கருத்து மாறுபாடு எதுவும் இல்லை. ஆனால் , " இயல்புடைய மூவர் " யார் என்பதில் உரை ஆசிரியர்களுக்கிடையே கருத்து மாறுபாடு நிலவுகிறது.

குடும்பத் தலைவன் என்பவன் தாய், தந்தை , தாரம் ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று சில உரை ஆசிரியர்கள் பொருள் கூறுவார். இன்னும் சிலர், குடும்பத் தலைவன் என்பவன், பிரம்மச்சாரி , வானப்பிரத்தன், சந்நியாசி ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று பொருள் கூறுவார். இன்னும் சிலரோ, குடும்பத் தலைவன் என்பவன் , தாய், தந்தை, குழந்தை ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று பொருள் கொள்வர்.

ஆக இயல்புடைய மூவர் என்னும் சொல் யாரைக் குறிக்கிறது என்பதை நூலைப் படிப்பவர் ஊகத்திற்கே வள்ளுவர் விட்டுவிடுகின்றார்.

வானப்பிரத்தன்- மனைவியுடன் காட்டிற்குச் சென்று தவம் இருப்பவன்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 4:54 pm

மிக விரிவான விளக்கம் ஐயா..
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனது நன்றிகள்...



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக