புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
96 Posts - 49%
heezulia
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
7 Posts - 4%
prajai
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
223 Posts - 52%
heezulia
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
16 Posts - 4%
prajai
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Barushree
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_m10குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Dec 22, 2015 8:53 pm

First topic message reminder :

குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 12376265_1024494430926091_8002854208113142303_n

மன அழுத்தத் தாழ்வு நிலையிலும்......
21.12.15 நாளிட்ட குமுதம் வார இதழில்
மழையோடும் கவிதையோடும் நான்....

நன்றி
குமுதம் மற்றும் இதழாசிரியர்



குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Tகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Hகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Iகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Rகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Dec 25, 2015 9:01 pm

யினியவன் wrote:
Aathira wrote: கர்நாடகா ஓட வைக்கத் திட்டம் போல..

புலியை முறத்தாலும்
புருஷனை முறைத்தேயும்
ஓட வைக்கும் நம் குலப் பெண்கள்
ஓடலாமா? ஓடுவது ஞாயமாகுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1182971

ஓடிட்டாலும்.....



குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Tகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Hகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Iகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Rகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Dec 25, 2015 9:06 pm

அருமையான கவிதைகள்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Dec 25, 2015 9:09 pm

சசி wrote:அருமையான கவிதைகள்.
மேற்கோள் செய்த பதிவு: 1182978

நன்றி சசி



குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Tகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Hகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Iகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Rகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 25, 2015 9:10 pm

Aathira wrote:ஓடிட்டாலும்.....

தம்பியை துணைக்கு அழைத்து காட்டுக்கு ஓடினான் அன்று,
அதே போல தம்பி இல்லாததால் (டாஸ்மாக்) தண்ணியை
துணைக்கு அழைத்து தைரியமாய் வீடு திரும்புகிறோம் இன்று புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 25, 2015 9:42 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:வீட்டை திறந்து பார்த்தால்தான் சேத விவரங்கள் தெரியுமென்றீரே 
வீட்டில் அதிக சேதமோ ?
தரைதளத்தில் குடியிருந்தோர் அனைவருக்கும் அதிக சேதம்தான் !

இரு மணி நேரத்தில் எழுதியது என்றால் கொட்டின மழையுடன் 
போட்டிப்போட்டு எழுதியது என்று  தெரிகின்றது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182729
சேத விபரங்கள்.......... மின்சாரப் பொருட்கள் எல்லாம்.
கட்டில், டி.வி. கணினி டேபிள்,  பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கணினி, தொலைபேசி, டியூப் லைட், காலிங்க் பெல் ஆகியவை.
இப்போது ஒவ்வொன்றாகச் சரி செய்து கொண்டு. முதலில் குளிர்ச்சாதனப் பெட்டி. அடுத்து கணினி இரண்டும் சரி செய்து விட்டேன். மற்றவை ஒவ்வொன்றாகத்தான் பார்க்க வேண்டும். பார்க்கலாம்.

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
அடாடா...........வருத்தமாய் இருக்கு ஆதிரா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 25, 2015 9:44 pm

யினியவன் wrote:
Aathira wrote: கர்நாடகா ஓட வைக்கத் திட்டம் போல..

புலியை முறத்தாலும்
புருஷனை முறைத்தேயும்
ஓட வைக்கும் நம் குலப் பெண்கள்
ஓடலாமா? ஓடுவது ஞாயமாகுமா? புன்னகை
ஹா...ஹா....ஹா.........இருந்தாலும் அன்பாய்  மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி ....................புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 26, 2015 10:24 am

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:வீட்டை திறந்து பார்த்தால்தான் சேத விவரங்கள் தெரியுமென்றீரே 
வீட்டில் அதிக சேதமோ ?
தரைதளத்தில் குடியிருந்தோர் அனைவருக்கும் அதிக சேதம்தான் !

இரு மணி நேரத்தில் எழுதியது என்றால் கொட்டின மழையுடன் 
போட்டிப்போட்டு எழுதியது என்று  தெரிகின்றது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182729
சேத விபரங்கள்.......... மின்சாரப் பொருட்கள் எல்லாம்.
கட்டில், டி.வி. கணினி டேபிள்,  பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கணினி, தொலைபேசி, டியூப் லைட், காலிங்க் பெல் ஆகியவை.
இப்போது ஒவ்வொன்றாகச் சரி செய்து கொண்டு. முதலில் குளிர்ச்சாதனப் பெட்டி. அடுத்து கணினி இரண்டும் சரி செய்து விட்டேன். மற்றவை ஒவ்வொன்றாகத்தான் பார்க்க வேண்டும். பார்க்கலாம்.

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
மேற்கோள் செய்த பதிவு: 1182967


படிக்க  வருத்தமாக உள்ளது .
பீரோவின் கீழ் தட்டில் வைக்கப்பட்டு இருந்த துணிமணிகள் /பட்டு சேலைகள்  பத்திரமாக இருந்தனவா ?

ரமணியன்  சோகம் சோகம் சோகம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Dec 26, 2015 2:58 pm

T.N.Balasubramanian wrote:
Aathira wrote:
T.N.Balasubramanian wrote:வீட்டை திறந்து பார்த்தால்தான் சேத விவரங்கள் தெரியுமென்றீரே 
வீட்டில் அதிக சேதமோ ?
தரைதளத்தில் குடியிருந்தோர் அனைவருக்கும் அதிக சேதம்தான் !

இரு மணி நேரத்தில் எழுதியது என்றால் கொட்டின மழையுடன் 
போட்டிப்போட்டு எழுதியது என்று  தெரிகின்றது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182729
சேத விபரங்கள்.......... மின்சாரப் பொருட்கள் எல்லாம்.
கட்டில், டி.வி. கணினி டேபிள்,  பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கணினி, தொலைபேசி, டியூப் லைட், காலிங்க் பெல் ஆகியவை.
இப்போது ஒவ்வொன்றாகச் சரி செய்து கொண்டு. முதலில் குளிர்ச்சாதனப் பெட்டி. அடுத்து கணினி இரண்டும் சரி செய்து விட்டேன். மற்றவை ஒவ்வொன்றாகத்தான் பார்க்க வேண்டும். பார்க்கலாம்.

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
மேற்கோள் செய்த பதிவு: 1182967


படிக்க  வருத்தமாக உள்ளது .
பீரோவின் கீழ் தட்டில் வைக்கப்பட்டு இருந்த துணிமணிகள் /பட்டு சேலைகள்  பத்திரமாக இருந்தனவா ?

ரமணியன்  சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1183040

சரியாகக் கேட்டீர்கள் ரமணியன் சார். இரண்டு தட்டு துணிகளை எடுத்து விட்டுத்தான் சென்றிருந்தேன். ஆனாலும் பீரோ, மற்றும் மேலே வைத்திருந்த எல்லாத் துணிகளும் பங்கஸ் பிடித்து உள்ளது. அன்றாடத் தேவை உடைகளைத் துவைத்து வெந்நீர், டெட்டால் போட்டு அணிகிறோம். 
பட்டு.... நான் கட்டுவதில்லை.



குமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Tகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Hகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Iகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Rகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Aகுமுதம் இதழில் - மழையோடும் கவிதையோடும் ஆதிரா - Page 3 Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 26, 2015 3:12 pm

Aathira wrote:பட்டு.... நான் கட்டுவதில்லை.

தாங்கள் கட்டுவது பாட்டு, கவிதை, கட்டுரை தானே - அதான் எங்களுக்கு தெரியுமே




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 26, 2015 4:09 pm

aaadhira wrote:பட்டு.... நான் கட்டுவதில்லை.

ஆம் முன்பே ஒரு முறை கூறி இருக்கிறீர்கள் .
ஆமாம்  பட்டு விஷயத்தில் அகப்பட்டு கொள்வீர்கள் என நினைத்தேன் .
ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக