புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
தமிழகத்தில், பணம் சம்பாதிப்பதற்காக போலியான ஜோதிடர்கள் பலர்
உலவிக் கொண்டிருக்கும்போது, தனது ஜோதிடத் திறமையைப் பணம்
சம்பாதிக்கப் பயன்படுத்தாத ஏ.எம்.ராஜகோபாலன், பலருடைய
நம்பிக்கை நாயகனாகத் திகழ்கிறார்.
-
அவரை நமது ‘துக்ளக்’ வாசகர்கள், அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள்.
அந்த கலந்துரையாடலின் இறுதிப்பகுதி இங்கே:
-
![கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு - Page 2 UyfTQvETS0e46gpxKosw+3801c-amr](https://www.filepicker.io/api/file/UyfTQvETS0e46gpxKosw+3801c-amr.jpg)
தமிழகத்தில், பணம் சம்பாதிப்பதற்காக போலியான ஜோதிடர்கள் பலர்
உலவிக் கொண்டிருக்கும்போது, தனது ஜோதிடத் திறமையைப் பணம்
சம்பாதிக்கப் பயன்படுத்தாத ஏ.எம்.ராஜகோபாலன், பலருடைய
நம்பிக்கை நாயகனாகத் திகழ்கிறார்.
-
அவரை நமது ‘துக்ளக்’ வாசகர்கள், அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள்.
அந்த கலந்துரையாடலின் இறுதிப்பகுதி இங்கே:
-
![கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு - Page 2 UyfTQvETS0e46gpxKosw+3801c-amr](https://www.filepicker.io/api/file/UyfTQvETS0e46gpxKosw+3801c-amr.jpg)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
நல்ல தகவல்கள் .
திரு AMR கூறுகின்ற பல விஷயங்களில் எனக்கு உடன்பாடு உண்டு .
ராசிபலன்களில் அவர் கூறுவதும் சரியே .
TV ,பேப்பர்களில் தினம் தினம் வரும் ராசி பலன்கள் சுத்த ஹம்பக் .
13 வருடங்களுக்கு முன் எனது உறவினர் ஒருவருக்கு சதாபிஷேகம் .(80 வருடம் ).
என் மூலமாக தான் வைதீகர் ஏற்பாடுகள் எல்லாம் .
உறவினர் எழுப்பிய கேள்வி : கல்யாணத்தின் போது ஒரு முறை , ஷஷ்டி அப்த பூர்த்தியின் (60)
இரெண்டாம் முறை தாலி முடிந்ததால் , 80 ஆண்டிற்கு மூன்றாம் முறையாக தாலி முடியவேண்டுமா எனக் கேள்வி .
அதற்கு அவர் (வயது 83) அளித்த பதில் : தாலிகட்டும் போது கூறுகின்ற "மாங்கல்யம் தந்துனாம் மம ஜீவ ஹெதுனாம் "என்பது கல்யாண மந்திரங்களில் சாஸ்திரப்படி எங்கும் கூறப்படவில்லையாம் .
சமூக பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டது , முதல் கல்யாணத்திற்கே அவசியம் இல்லை என்கிற போது ,
சதாபிஷேகதிர்க்கு அவசியமா ? என்றார் .
இருந்தாலும் நம்மால் எல்லாம் தடை செய்யமுடியாது . சாஸ்திரத்தில் இல்லை என்றால் , நம்முடைய வித்வத்தன்மையையே சந்தேகம் படுவார்கள் .
அவர்களுக்கு அவசியம் என்று தோன்றினால் மூன்றாவது மாங்கல்யம் கட்டட்டும் என்றார் .
நிறைய பேருக்கு எந்தன் இந்த பதிவில் ,உடன்பாடு இருக்காது . இருப்பினும் எங்கள் இருவர் இடையே நடந்த சம்பாஷணையை கூறுவது சரி என்றே எனக்கு படுகிறது .
ரமணியன்
திரு AMR கூறுகின்ற பல விஷயங்களில் எனக்கு உடன்பாடு உண்டு .
ராசிபலன்களில் அவர் கூறுவதும் சரியே .
TV ,பேப்பர்களில் தினம் தினம் வரும் ராசி பலன்கள் சுத்த ஹம்பக் .
13 வருடங்களுக்கு முன் எனது உறவினர் ஒருவருக்கு சதாபிஷேகம் .(80 வருடம் ).
என் மூலமாக தான் வைதீகர் ஏற்பாடுகள் எல்லாம் .
உறவினர் எழுப்பிய கேள்வி : கல்யாணத்தின் போது ஒரு முறை , ஷஷ்டி அப்த பூர்த்தியின் (60)
இரெண்டாம் முறை தாலி முடிந்ததால் , 80 ஆண்டிற்கு மூன்றாம் முறையாக தாலி முடியவேண்டுமா எனக் கேள்வி .
அதற்கு அவர் (வயது 83) அளித்த பதில் : தாலிகட்டும் போது கூறுகின்ற "மாங்கல்யம் தந்துனாம் மம ஜீவ ஹெதுனாம் "என்பது கல்யாண மந்திரங்களில் சாஸ்திரப்படி எங்கும் கூறப்படவில்லையாம் .
சமூக பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டது , முதல் கல்யாணத்திற்கே அவசியம் இல்லை என்கிற போது ,
சதாபிஷேகதிர்க்கு அவசியமா ? என்றார் .
இருந்தாலும் நம்மால் எல்லாம் தடை செய்யமுடியாது . சாஸ்திரத்தில் இல்லை என்றால் , நம்முடைய வித்வத்தன்மையையே சந்தேகம் படுவார்கள் .
அவர்களுக்கு அவசியம் என்று தோன்றினால் மூன்றாவது மாங்கல்யம் கட்டட்டும் என்றார் .
நிறைய பேருக்கு எந்தன் இந்த பதிவில் ,உடன்பாடு இருக்காது . இருப்பினும் எங்கள் இருவர் இடையே நடந்த சம்பாஷணையை கூறுவது சரி என்றே எனக்கு படுகிறது .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1182255ayyasamy ram wrote: குமுதம் சோதிடம் புத்தகம் ... AMR
அவர்களின் ராசிபலன் மற்றும் அவரது கேள்வி- பதில்
பகுதிக்காகவும், ஆன்மிக தகவலுக்காவும் பலரால்
விரும்பபட்டு, தொடர்ந்து வாங்கப்படுகிறது...
-
அதனை ஒரு சேவையாகவே செய்து வருவதாக
நினைக்கத் தோன்றுகிறது...
-
எனக்கு கூட அவருடையவைகள் படிக்க பிடிக்கும் ராம் அண்ணா, நீங்கள் முடிந்தால் அப்பப்போ போடுங்கோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பஹவானின் அன்பிற்கு எதை ஈடாகக் கூறுவது என்று
ஆழ்வார்கள் பஹவானிடமே கேட்டார்கள். அதற்கு ‘இதைவிட
ஒரு அன்பு இருக்க முடியாது என்று ஒன்று இருந்தால், அதைவிட
உயர்ந்தது என்னுடைய அன்பு’ என்று கூறினாராம் பஹவான்.
அருமை அருமை ...............
எப்படி ஒரு தாய், தான் பெற்ற குழந்தையைப் பார்த்துக்
கொள்கிறாளோ, அது போல் பஹவான் எல்லோரையும் பார்த்துக்
கொள்கிறார். அவனிடம் கேட்டால் போதும் கிடைத்து விடும்.
ஆனால், அந்த நம்பிக்கை நமக்கு வேண்டும். கலியினுடைய
தோஷத்தினால், நமக்கெல்லாம் பஹவானிடம் நம்பிக்கை
குறைந்து வருகிறது.
ரொம்ப சரியாய் சொல்லி இருக்கார்..........இந்த ஒரு ஜன்மத்துக்கே தாயாய் இருக்கக் கூடியவள் அத்தனை ஆதுரத்துடன் இருப்பா.....இருக்கா என்றால் .....நம்முடைய ஜன்ம ஜன்மத்துக்கும் தாயாக இருக்கும் அந்த கோவிந்தன் நம்மைக் கை விட்டு விடுவானா என்ன?
....................
ஆழ்வார்கள் பஹவானிடமே கேட்டார்கள். அதற்கு ‘இதைவிட
ஒரு அன்பு இருக்க முடியாது என்று ஒன்று இருந்தால், அதைவிட
உயர்ந்தது என்னுடைய அன்பு’ என்று கூறினாராம் பஹவான்.
அருமை அருமை ...............
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
எப்படி ஒரு தாய், தான் பெற்ற குழந்தையைப் பார்த்துக்
கொள்கிறாளோ, அது போல் பஹவான் எல்லோரையும் பார்த்துக்
கொள்கிறார். அவனிடம் கேட்டால் போதும் கிடைத்து விடும்.
ஆனால், அந்த நம்பிக்கை நமக்கு வேண்டும். கலியினுடைய
தோஷத்தினால், நமக்கெல்லாம் பஹவானிடம் நம்பிக்கை
குறைந்து வருகிறது.
ரொம்ப சரியாய் சொல்லி இருக்கார்..........இந்த ஒரு ஜன்மத்துக்கே தாயாய் இருக்கக் கூடியவள் அத்தனை ஆதுரத்துடன் இருப்பா.....இருக்கா என்றால் .....நம்முடைய ஜன்ம ஜன்மத்துக்கும் தாயாக இருக்கும் அந்த கோவிந்தன் நம்மைக் கை விட்டு விடுவானா என்ன?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர்ayyasamy ram wrote:
சேஷாத்ரி:
தினமும் காலையில் சில ஜோதிடர்கள் தொலைக்
காட்சிகளில் ராசி பலன் கூறுகிறார்கள்.
காலண்டர்களில் தின பலன் போடுகிறார்கள்.
இது எப்படிச் சரியாக இருக்கும்? அவரவர் ஜாதகத்தைப்
பொருத்துத்தானே அன்றைய பலன் இருக்கும்?
-
ஏ.எம்.ஆர்.:
மனசாட்சிப்படிச் சொல்ல வேண்டுமென்றால், வார ராசி பலன்,
தினசரி பலன் இவை யெல்லாம் பொய்தான். வார ராசிபலன்
சொல்லுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. சிம்ம ராசி என்று
எடுத்துக் கொண்டால், ஒரு ஊரிலேயே குறைந்தது ஐயாயிரம்
நபர்களாவது இருப்பார்கள்.
எல்லோருக்கும் ஒரே விதமாக அந்த நாள் அமையுமா?
அமையாது. ஆனால், சமீபத்தில் ஒரு ரஷ்ய விமானத்தில் பயணம்
செய்த இருநூற்று முப்பது நான்கு பேரும் இறந்து விட்டார்கள்.
அப்படி என்றால் அவர்கள் அனைவரது ஜாதகமும் ஒன்றா?
நம்முடைய நாட்டில் எமெர்ஜென்ஸி காலத்தில், எல்லா
சட்டங்களையும் ரத்து செய்தது போல், ‘விபரீத யோகம்’ என்று
ஜோதிடத்தில் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த விபரீத யோகத்தில், எந்த ஜாதக விதிகளும் செயல்படாது.
-
------------------
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு - Page 2 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182229T.N.Balasubramanian wrote:நல்ல தகவல்கள் .
திரு AMR கூறுகின்ற பல விஷயங்களில் எனக்கு உடன்பாடு உண்டு .
ராசிபலன்களில் அவர் கூறுவதும் சரியே .
TV ,பேப்பர்களில் தினம் தினம் வரும் ராசி பலன்கள் சுத்த ஹம்பக் .
13 வருடங்களுக்கு முன் எனது உறவினர் ஒருவருக்கு சதாபிஷேகம் .(80 வருடம் ).
என் மூலமாக தான் வைதீகர் ஏற்பாடுகள் எல்லாம் .
உறவினர் எழுப்பிய கேள்வி : கல்யாணத்தின் போது ஒரு முறை , ஷஷ்டி அப்த பூர்த்தியின் (60)
இரெண்டாம் முறை தாலி முடிந்ததால் , 80 ஆண்டிற்கு மூன்றாம் முறையாக தாலி முடியவேண்டுமா எனக் கேள்வி .
அதற்கு அவர் (வயது 83) அளித்த பதில் : தாலிகட்டும் போது கூறுகின்ற "மாங்கல்யம் தந்துனாம் மம ஜீவ ஹெதுனாம் "என்பது கல்யாண மந்திரங்களில் சாஸ்திரப்படி எங்கும் கூறப்படவில்லையாம் .
சமூக பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டது , முதல் கல்யாணத்திற்கே அவசியம் இல்லை என்கிற போது ,
சதாபிஷேகதிர்க்கு அவசியமா ? என்றார் .
இருந்தாலும் நம்மால் எல்லாம் தடை செய்யமுடியாது . சாஸ்திரத்தில் இல்லை என்றால் , நம்முடைய வித்வத்தன்மையையே சந்தேகம் படுவார்கள் .
அவர்களுக்கு அவசியம் என்று தோன்றினால் மூன்றாவது மாங்கல்யம் கட்டட்டும் என்றார் .
நிறைய பேருக்கு எந்தன் இந்த பதிவில் ,உடன்பாடு இருக்காது . இருப்பினும் எங்கள் இருவர் இடையே நடந்த சம்பாஷணையை கூறுவது சரி என்றே எனக்கு படுகிறது .
ரமணியன்
நான் உங்கள் பதிவை ஆதரிக்கிறேன் அய்யா . எனக்கும் இவர் கூறிய பலவற்றில் உடன்பாடு இருக்கிறது . அய்யா அவர்கள் சரியாக சொல்வது போல் தான் உள்ளது .
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182269krishnaamma wrote:பஹவானின் அன்பிற்கு எதை ஈடாகக் கூறுவது என்று
ஆழ்வார்கள் பஹவானிடமே கேட்டார்கள். அதற்கு ‘இதைவிட
ஒரு அன்பு இருக்க முடியாது என்று ஒன்று இருந்தால், அதைவிட
உயர்ந்தது என்னுடைய அன்பு’ என்று கூறினாராம் பஹவான்.
அருமை அருமை ...............![]()
![]()
![]()
![]()
![]()
எப்படி ஒரு தாய், தான் பெற்ற குழந்தையைப் பார்த்துக்
கொள்கிறாளோ, அது போல் பஹவான் எல்லோரையும் பார்த்துக்
கொள்கிறார். அவனிடம் கேட்டால் போதும் கிடைத்து விடும்.
ஆனால், அந்த நம்பிக்கை நமக்கு வேண்டும். கலியினுடைய
தோஷத்தினால், நமக்கெல்லாம் பஹவானிடம் நம்பிக்கை
குறைந்து வருகிறது.
ரொம்ப சரியாய் சொல்லி இருக்கார்..........இந்த ஒரு ஜன்மத்துக்கே தாயாய் இருக்கக் கூடியவள் அத்தனை ஆதுரத்துடன் இருப்பா.....இருக்கா என்றால் .....நம்முடைய ஜன்ம ஜன்மத்துக்கும் தாயாக இருக்கும் அந்த கோவிந்தன் நம்மைக் கை விட்டு விடுவானா என்ன?....................
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
சரியாக சொன்னீர்கள் க்ரிஷ்ணாம்மா .
![கோயில்களில் நமது பெயருக்கு அர்ச்சனை செய்வது தவறு - Page 2 NWrhzVY8RseFhiH5cd3d+voi1(2)](https://www.filepicker.io/api/file/nWrhzVY8RseFhiH5cd3d+voi1(2).jpg)
படமாடக் கோவில் பகவர்க்கு ஒன்றுஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில்
படமாடக் கோயில் பகவர்க்கு அது ஆமே----திருமந்திரம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கோவில்களில் நமது பெயருக்கு மட்டுமல்ல ; சுவாமி பெயருக்கும் தேங்காய்ப் பழம் கொண்டு அர்ச்சனை செய்வதும் தவறாகும் .
பெரிய புராணத்தின் முதல் சருக்கமான திருமலைச் சருக்கத்தில் சுந்தரர் பெருமானின் வரலாறு
இடம்பெற்றிருக்கின்றது. இவ்வரலாற்றில் இறைவன் தமிழை விரும்பிக் கேட்டதாக சேக்கிழார் குறிப்பிடுகின்றார். தூய மறையினைப் பாடும் இறைவன், “நமக்கும் அன்பின் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக” என்று கூறியதாய்ச் சேக்கிழார்பெரிய புராணத்தில் பதித்துள்ளார். இதன் வழி இறைவனுக்குச் சிறந்த அர்ச்சனை பாடுதலே ஆகும் என்று தெளிவாகிறது. பெருமான் விரும்பிக் கேட்ட உயர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள தமிழர்கள் பெருமானைத் தமிழிலேயே போற்றிப் புகழ்ந்து, அகங்குழைந்து, கண்ணீர் மல்கி வழிபடலாம் என்று புலனாகிறது. பெருமானால் ஆட்கொள்ளப் பெற்ற சுந்தரரும், “பித்தா” என்ற தமிழ்ச்சொல்லைக் கொண்டே பெருமானை முதலில் வழுத்தி வழிபடுகின்றார். இறைவனைத் தமிழில் வழிபடுவதே தமிழர் வழக்கு என்பதனைச் சேக்கிழார் பெரிய புராணம் நெடுகிலும் பதிக்கின்றார்.
பெரிய புராணத்தின் முதல் சருக்கமான திருமலைச் சருக்கத்தில் சுந்தரர் பெருமானின் வரலாறு
இடம்பெற்றிருக்கின்றது. இவ்வரலாற்றில் இறைவன் தமிழை விரும்பிக் கேட்டதாக சேக்கிழார் குறிப்பிடுகின்றார். தூய மறையினைப் பாடும் இறைவன், “நமக்கும் அன்பின் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக” என்று கூறியதாய்ச் சேக்கிழார்பெரிய புராணத்தில் பதித்துள்ளார். இதன் வழி இறைவனுக்குச் சிறந்த அர்ச்சனை பாடுதலே ஆகும் என்று தெளிவாகிறது. பெருமான் விரும்பிக் கேட்ட உயர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள தமிழர்கள் பெருமானைத் தமிழிலேயே போற்றிப் புகழ்ந்து, அகங்குழைந்து, கண்ணீர் மல்கி வழிபடலாம் என்று புலனாகிறது. பெருமானால் ஆட்கொள்ளப் பெற்ற சுந்தரரும், “பித்தா” என்ற தமிழ்ச்சொல்லைக் கொண்டே பெருமானை முதலில் வழுத்தி வழிபடுகின்றார். இறைவனைத் தமிழில் வழிபடுவதே தமிழர் வழக்கு என்பதனைச் சேக்கிழார் பெரிய புராணம் நெடுகிலும் பதிக்கின்றார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1187682M.Jagadeesan wrote:கோவில்களில் நமது பெயருக்கு மட்டுமல்ல ; சுவாமி பெயருக்கும் தேங்காய்ப் பழம் கொண்டு அர்ச்சனை செய்வதும் தவறாகும் .
பெரிய புராணத்தின் முதல் சருக்கமான திருமலைச் சருக்கத்தில் சுந்தரர் பெருமானின் வரலாறு
இடம்பெற்றிருக்கின்றது. இவ்வரலாற்றில் இறைவன் தமிழை விரும்பிக் கேட்டதாக சேக்கிழார் குறிப்பிடுகின்றார். தூய மறையினைப் பாடும் இறைவன், “நமக்கும் அன்பின் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக” என்று கூறியதாய்ச் சேக்கிழார்பெரிய புராணத்தில் பதித்துள்ளார். இதன் வழி இறைவனுக்குச் சிறந்த அர்ச்சனை பாடுதலே ஆகும் என்று தெளிவாகிறது. பெருமான் விரும்பிக் கேட்ட உயர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள தமிழர்கள் பெருமானைத் தமிழிலேயே போற்றிப் புகழ்ந்து, அகங்குழைந்து, கண்ணீர் மல்கி வழிபடலாம் என்று புலனாகிறது. பெருமானால் ஆட்கொள்ளப் பெற்ற சுந்தரரும், “பித்தா” என்ற தமிழ்ச்சொல்லைக் கொண்டே பெருமானை முதலில் வழுத்தி வழிபடுகின்றார். இறைவனைத் தமிழில் வழிபடுவதே தமிழர் வழக்கு என்பதனைச் சேக்கிழார் பெரிய புராணம் நெடுகிலும் பதிக்கின்றார்.
வாழ்க வளமுடன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|