புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
9 Posts - 82%
heezulia
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
1 Post - 9%
mruthun
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
2 Posts - 1%
Renukakumar
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_m10ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 21, 2015 4:38 pm

இட்லி:
*****
பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!

சோறு:
******
தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை விரலில் வெச்சு மசிச்சா மை மாதிரி மசியணும். அப்பதான் அது வயித்துக்கு ஒண்ணும் செய்யாது. அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய சாப்பிடுவாங்களே... அதுக்காகத்தான் பெரும்பாலான ஹோட்டல்ல முக்காப் பதத்துல சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம் பளிச்சுனு வெண்மையா இருக்கவும், லேட் ஆனாலும் காய்ஞ்சு போகாமல் இருக்கவும் சாதம் வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் துணியில் கட்டி சாதத்தில் போட்டுடுவாங்க. அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல எழுதி இருந்தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல நீங்க சாப்பிடவே முடியாது!

புரோட்டா:
*********
பல ரோட்டுக் கடை ஹோட்டல்கள்ல மைதா மாவோட சோடா உப்பு கலந்து, அதுல கழிவு டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு டால்டா கணக்குல (ஹோட்டலுக்குன்னே விக்கிற மலிவு விலை டால்டா!) கலந்து அடிச்சு அரை மணி நேரத்துல புரோட்டா சுடுவாங்க. புரோட்டா சும்மா பூ கணக்கா பொலபொலன்னு உதிரும். ஆனா, அத்தனையும் போங்கு புரோட்டா!

சால்னா :
*******
சிக்கன் கடையில் பொதுவா நாம கொழுப்பு, ஈரல், குடல், தலை, தோல், இதெல்லாம் வாங்க மாட்டோம். அதேபோல மட்டன் கடையில குடலோட சேர்ந்து இருக்கிற ஒட்டுக்கொழுப்பு, ஒட்டுக்குடல் வாங்க மாட்டோம். இதை எல்லாம் தூக்கிப்போடாம ஓரமாக் குவிச்சுவெச்சிருப்பாங்க. பழக்கமான கடைக்காரரா இருந்தா விசாரிச்சுப் பாருங்க. 'ஹோட்டல்காரங்க மொத்தமா வாங்கிட்டுப் போயிடுவாங்க’னு அவரும் யதார்த்தமா சொல்லிடுவார். அரைக் கிலோ கறியோட இதை எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாப் போட்டு தூக்கலா கறி மசாலா, மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், கொஞ்சம் மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, அஞ்சு ஸ்பூன் அஜினாமோட்டா கலந்து கொதிக்கவெச்சா அரை அண்டா நிறைய திக்கான சால்னா ரெடி!

ஒரு முக்கியமான எச்சரிக்கைங்க...
****************************

தலையே போனாலும் சரி, (ரோட்டுக்)கடைகள்ல தலைக்கறி மட்டும் சாப்பிடாதீங்க. பொதுவாகவே செம்மறி ஆட்டோட தலையில புழுக்கள் இருக்கும். இது இயற்கையான விஷயம்தான். வீடுகளுக்கு வாங்குறப்ப பெரும்பாலும் வெள்ளாட்டுத் தலை தான் வாங்குவோம். செம்மறி ஆட்டுத் தலை வாங்கினாலும் கடைக்காரரு நம்ம கண்ணுல படாம தலையைக் கொதிக்கிற தண்ணில போட்டுட்டு, அப்புறம் அதை எடுத்து தரையில தட்டோ தட்டுன்னு தட்டி புழுவை எல்லாத்தையும் கொட்டிட்டுதான் மேலேயே எடுத்து வைப்பாங்க. அதை வீட்டுக்கு வாங்கிட்டுப்போய் நல்லா சுத்தம் பண்ணி சாப்பிடுவோம். ஆனா, மொத்தமா ஹோட்டலுக்கு விக்கிறப்ப எல்லாம் செம்மறி ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் பண்ண மாட்டாங்க. அப்படியே கைமாதான்.

எல்லாத்தையும்விட முக்கியம், ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யறதுக்குனே பஜாரில் மளிகைப் பொருட்கள் குறைஞ்ச விலைக்கு கிடைக்குது. எல்லாமே கலப் படம். பாலீஷ் செய்யப்பட்ட இலவச ரேசன் அரிசியோட பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க. உடைஞ்ச கழிவுப் பருப்பு, கேசரிப் பருப்பைத் துவரம் பருப்புடன் கலக்கிறாங்க. மிளகாய்த் தூள், கொத்தமல்லித் தூள், டீத்தூளோட மரத் தூள், குதிரை சாணத்தையும் கலக் கிறது எல்லாம் சகஜமப்பா. நெய், எண்ணெய் வகைகளோட பன்றி, மாட்டுக் கொழுப்பு, வனஸ்பதி மற்றும் நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலப்பாங்க.

சாதாரண ஹோட்டல் களிலும் கையேந்தி பவன் களிலேயுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக் கணும்!

முகநூல்

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Dec 21, 2015 5:17 pm

நெஞ்சு பொருக்குதில்லையே!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 21, 2015 5:23 pm

காலாகாலத்தில் எல்லோரும் கல்யாணம் செய்து கொண்டு
இஷ்டப்பட்டதை எல்லாம் மனைவி மூலம் செய்துகொண்டு
சுகமாய் இருங்கள்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 21, 2015 5:29 pm

ம்ம்...படிச்சாலே பயமாய் இருக்கு ................ பயம் பயம் பயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 21, 2015 5:30 pm

T.N.Balasubramanian wrote:காலாகாலத்தில் எல்லோரும் கல்யாணம் செய்து கொண்டு
இஷ்டப்பட்டதை எல்லாம் மனைவி மூலம் செய்துகொண்டு
சுகமாய் இருங்கள்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182015


புன்னகைபுன்னகைபுன்னகை................. ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! 3838410834 ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! 3838410834 ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 5:31 pm

mbalasaravanan wrote:
சாதாரண ஹோட்டல் களிலும் கையேந்தி பவன் களிலேயுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா இருக் கணும்!
மேற்கோள் செய்த பதிவு: 1182002
பாலசரவணன் ,அதிர்ச்சியான பல தகவலை சாப்பாட்டு விசயத்தில்
கூறி எச்சரித்தமைக்கு நன்றி நண்பரே.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Dec 21, 2015 5:40 pm

பிரியாணியில் போடும் கறி SOFT ஆக இருக்க:-
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! YWncSOzNT3moFrdyt7hE+sl3093

பிரியாணியில் கறியை போடுவதற்கு முன் "இரண்டு லிட்டர் 7 அப் கூல் டிரிங்ஸ்" கலந்து ஊற வைத்துவிட்டு பின்னர் வேகவைத்து இறக்குவார்கள்.

பழமுதிர்ச்சோலைகளில் மீதமாகும் பழங்கள்:-
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! L9RIIV7TT2qcQeSRtH4L+rotten_fruit_by_fairchildart

ழமுதிர்ச்சோலைகள் என அழைக்கப்படும் கடைகளுடன் (கடையை ஒட்டி) கட்டாயம் ஒரு ஜூஸ் கடை வைத்து இருப்பார்கள். பழங்கள் அழுகும் நிலைக்கு வரும் பொழுது அது அவர்களுடைய ஜூஸ் கடைக்குப் போய்விடும். அப்புறமென்ன ருசியான "ஜூஸ்" ரெடி.

பழமுதிர்ச்சோலைகளில் மீதமாகும் காய்கறிகள்:-
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Rg3UqoSlSK2pWXGvldRQ+fruits-and-vegetables-519ad8686e525_hires

இந்தக் கடைகளில் உள்ள காய்கள் எப்பொழுதும் FRESH ஆகவே இருக்கும். அதென்ன பிளாஸ்டிக காய்களா என்ன? காயாமல் வதங்காமல் இருக்க. என்ன நடக்கிறது என்றால் அந்தக் கடை இரவு மூடுவதற்கு முன் வதங்கிய காய்கறிகளை எடுத்து தனியே வைத்து விடுவார்கள். அது நேரடியாக ஹோட்டல்களுக்குப் போய் மணக்க மணக்க விதவிதமான டிஷ்களாக வெளியே வரும்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 21, 2015 5:45 pm

T.N.Balasubramanian wrote:காலாகாலத்தில் எல்லோரும் கல்யாணம் செய்து கொண்டு
இஷ்டப்பட்டதை எல்லாம் மனைவி மூலம் செய்துகொண்டு
சுகமாய் இருங்கள்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182015
மனைவி நல்லா சமாச்சா தான் உண்டு இல்லைனா ஹோட்டலுக்கு தான் போகநும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 21, 2015 5:46 pm

சாமி wrote:பிரியாணியில் போடும் கறி SOFT ஆக இருக்க:-
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! YWncSOzNT3moFrdyt7hE+sl3093

பிரியாணியில் கறியை போடுவதற்கு முன் "இரண்டு லிட்டர் 7 அப் கூல் டிரிங்ஸ்" கலந்து ஊற வைத்துவிட்டு பின்னர் வேகவைத்து இறக்குவார்கள்.

பழமுதிர்ச்சோலைகளில் மீதமாகும் பழங்கள்:-
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! L9RIIV7TT2qcQeSRtH4L+rotten_fruit_by_fairchildart

ழமுதிர்ச்சோலைகள் என அழைக்கப்படும் கடைகளுடன் (கடையை ஒட்டி) கட்டாயம் ஒரு ஜூஸ் கடை வைத்து இருப்பார்கள். பழங்கள் அழுகும் நிலைக்கு வரும் பொழுது அது அவர்களுடைய ஜூஸ் கடைக்குப் போய்விடும். அப்புறமென்ன ருசியான "ஜூஸ்" ரெடி.

பழமுதிர்ச்சோலைகளில் மீதமாகும் காய்கறிகள்:-
ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா! Rg3UqoSlSK2pWXGvldRQ+fruits-and-vegetables-519ad8686e525_hires

இந்தக் கடைகளில் உள்ள காய்கள் எப்பொழுதும் FRESH ஆகவே இருக்கும். அதென்ன பிளாஸ்டிக காய்களா என்ன? காயாமல் வதங்காமல் இருக்க. என்ன நடக்கிறது என்றால் அந்தக் கடை இரவு மூடுவதற்கு முன் வதங்கிய காய்கறிகளை எடுத்து தனியே வைத்து விடுவார்கள். அது நேரடியாக ஹோட்டல்களுக்குப் போய் மணக்க மணக்க விதவிதமான டிஷ்களாக வெளியே வரும்
மேற்கோள் செய்த பதிவு: 1182022


பயம் பயம் பயம் பயம் பயம் ...................பழமுதிர்ச்சோலைகளில் அவங்களே கூட ஜுஸ் கடை வெச்சிருக்காங்களே ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 21, 2015 5:48 pm

mbalasaravanan wrote:
T.N.Balasubramanian wrote:காலாகாலத்தில் எல்லோரும் கல்யாணம் செய்து கொண்டு
இஷ்டப்பட்டதை எல்லாம் மனைவி மூலம் செய்துகொண்டு
சுகமாய் இருங்கள்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1182015
மனைவி நல்லா சமாச்சா தான் உண்டு இல்லைனா  ஹோட்டலுக்கு தான்  போகநும்  
மேற்கோள் செய்த பதிவு: 1182024


ரொம்ப சரி சரவணன்....ஆனால் நான் கேட்ட கேள்விக்கு பதிலைக் காணுமே ?........கல்யாண வேலைகள் எப்படி போகிறது?  புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக