புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
11 Posts - 38%
heezulia
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
7 Posts - 24%
Dr.S.Soundarapandian
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
6 Posts - 21%
i6appar
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
3 Posts - 10%
Jenila
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
101 Posts - 41%
ayyasamy ram
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
88 Posts - 36%
i6appar
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
7 Posts - 3%
Guna.D
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_m10நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்...


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 25, 2015 8:52 am

ராஜாக்கள் காலத்திலே, ஒரு மந்திரியின் பிள்ளைகள் இருவர் சேஷ்டைகள் செய்ததின் பேரில் அவர்களை சிறை செய்தார்கள்... இதை அறிந்த மந்திரி, ராஜாவிடம் சென்று அவர்களை மன்னித்து விடுவிக்குமாறு கேட்டு கொண்டார்...

மன்னனும் மனமிரங்கி நேரம் கிடைத்தவுடன் சிறைச்சாலைக்கு சென்று இருவரையும் வெளியே அழைத்தார் ... தண்டணையின்றி விடுதலை செய்ய விரும்பாத மன்னர், இருவரையும் காட்டிலே சென்று ஒவ்வொருவரும் தனியாக சொந்த திறனில் ஒரு மரத்து கனிகள் நான்கு பறித்து வர சொல்லி அனுப்பினார்...

காட்டுக்கு சென்றவர்களில் ஒருவன் முதலில் நான்கு சிறிய எலுமிச்சம் பழங்களுடன் திரும்பி வந்தான்.

மன்னர் அவனை பார்த்து, எதிர்பார்க்காத வண்ணம், அவனிடம் :

- "ம்.... அந்த பழங்களிலெ ஒன்றை தோலோடு விழுங்கு என்றார்"

அவனோ முதல் பழத்தை சிரமபட்டாலும் சிரித்துக்கொண்டே விழுங்கினான்

ஏன் சிரிக்கிறான் என்று விளங்காத மன்னர் மீண்டும் அவனிடம் :

- "ம்.... இன்னுமொரு பழத்தினை தோலோடு விழுங்கு என்றார்"

ரெண்டாவது பழத்தை விழுங்கியவனால் சிரிப்பு தாங்க முடியவில்லை

மன்னர் கோபத்துடன் "மூன்றாவதை விழுங்கு" என்றார்

அவனும் வாய் விட்டு சிரித்த வண்ணம் மூன்றாம் பழத்தை விழுங்கினான்...

"என்ன திமிர் உனக்கு வயிறு புண்ணாகட்டும், நான்காவதையும் விழுங்கு" என்றார்

நாலாவதை விழுங்கியவன் தாங்க முடியாமல் குலுங்கி குலுங்கி சிரித்தான், அடக்க முடியாத அவன் சிரிப்பு மன்னருக்கு அளவில்லாத சினத்தை உண்டு பண்ண கோபத்தில் அவர் கத்தினார் :

"அடி மடையா, உனக்கு விழுங்கிய பழங்களினால் வலி இல்லையா, ஏன் இப்படி மூடன் போல் சிரிக்கிறாய், என்னை நக்கல் செய்கிறாயா என்ன ?"

அவனோ பொங்கி வரும் சிரிப்புக்கிடையே கூறினான் "இல்லை மகராஜா, இன்னொருவன் நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்..."

நன்றி கபிலன்
பார்ம் என்டிசி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Dec 25, 2015 2:25 pm

யார் இந்த கபிலன் என்று தெரியவில்லை , நல்ல நகைச்சுவை கதைகளை எல்லாம் இவர் விருப்பத்துக்கு வீணாக்கி இணையத்தில் ஏற்றுகிறார்.

இந்த கதை வேறு மாதிரி இருக்கும்....

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 25, 2015 7:17 pm

ராஜா wrote:யார் இந்த கபிலன் என்று தெரியவில்லை , நல்ல நகைச்சுவை கதைகளை எல்லாம் இவர் விருப்பத்துக்கு வீணாக்கி இணையத்தில் ஏற்றுகிறார்.

இந்த கதை வேறு மாதிரி இருக்கும்....
மேற்கோள் செய்த பதிவு: 1182912


ஆமாம் நானும் அப்பிடிதான் கேள்விப்பட்டுள்ளேன் . புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக