புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யோகி என்பவர் யார்? Poll_c10யோகி என்பவர் யார்? Poll_m10யோகி என்பவர் யார்? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
யோகி என்பவர் யார்? Poll_c10யோகி என்பவர் யார்? Poll_m10யோகி என்பவர் யார்? Poll_c10 
77 Posts - 36%
i6appar
யோகி என்பவர் யார்? Poll_c10யோகி என்பவர் யார்? Poll_m10யோகி என்பவர் யார்? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
யோகி என்பவர் யார்? Poll_c10யோகி என்பவர் யார்? Poll_m10யோகி என்பவர் யார்? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
யோகி என்பவர் யார்? Poll_c10யோகி என்பவர் யார்? Poll_m10யோகி என்பவர் யார்? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
யோகி என்பவர் யார்? Poll_c10யோகி என்பவர் யார்? Poll_m10யோகி என்பவர் யார்? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
யோகி என்பவர் யார்? Poll_c10யோகி என்பவர் யார்? Poll_m10யோகி என்பவர் யார்? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
யோகி என்பவர் யார்? Poll_c10யோகி என்பவர் யார்? Poll_m10யோகி என்பவர் யார்? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
யோகி என்பவர் யார்? Poll_c10யோகி என்பவர் யார்? Poll_m10யோகி என்பவர் யார்? Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
யோகி என்பவர் யார்? Poll_c10யோகி என்பவர் யார்? Poll_m10யோகி என்பவர் யார்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகி என்பவர் யார்?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 11:37 am

யோகி என்பவர் யார்? BplPXlayQUuFD8juziWW+mounajothiswamy

யோகி என்பவர் யார்?

கர்ம, ஞான, ராஜ, பக்தி ஆகிய யோகங்களைத் தாண்டி யோகம், யோகி
என்னும் சொற்கள் பல இடங்களில் தனியாகவும் தத்துவ நூல்களில்
பயன்படுத்தப்படுகின்றன. முதலிலேயே குறிப்பிட்டபடி ஜீவனும்
பிரம்மமும் இணைதல் யோகம். இதற்கேற்பத் தன் வாழ்க்கையை
அமைத்துக்கொள்பவர்கள் யோகிகள். வெறுமனே யோகாசனம்
செய்பவர்கள் யோகிகள் அல்ல. உடல், உணவு, மனப்போக்கு,
சிந்தனை முறை, வாழ்வை அணுகும் முறை, கண்ணோட்டம்
எனப் பல அம்சங்களைத் தழுவி விரிவது யோகம்.


நன்றி-முகநூல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 12:09 pm

யோகி என்பவர் யார்?

ஊருக்கு உழைத்திடல் யோகம் என்று பாரதியார் சொல்கிறார். யோகம் என்பதை
அதிருஷ்டம் என்னும் எளிய பொருளில் பயன்படுத்துகிறாரோ என்ற ஐயம்
எழலாம். நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம் என்கிறார் அடுத்த வரியில்.
பொதுநலனுக்காகச் செய்யப்படுவதுதான் யாகம் என்கிறார். பகவத்
கீதையில் யக்ஞம் (யாகம்) என்பதற்கான விளக்கத்தைப் பார்த்தால்
பாரதியார் சொல்வது அதற்கு நெருக்கமாக இருப்பதை உணரலாம்.
ஆகவே யோகம் என்பதை அதிருஷ்டம் என்னும் பொருளில்
பாரதியார் பயன்படுத்தவில்லை. ஊருக்குழைத்திடல்,
அதாவது தன்னலமற்ற தொண்டு யோகம் என்கிறார்.
இங்கு அவர் கர்ம யோகத்தைக் குறிப்பிடுகிறார்
என்று கொள்ளலாம்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 12:16 pm

யோகி என்பவர் யார்?

மெய்ஞானம் யாது?

போருக்கு நின்றிடும்போதும் உளம் பொங்கலில்லாத அமைதி மெய்ஞானம்
என்று அடுத்த வரிகளில் சொல்கிறார். நெருக்கடிகள், சவால்கள் எனப்
புறச் சூழல் எப்படி இருந்தாலும் அதனால் பாதிக்கப்படாத சமநிலை
கொண்டவனை யோகி என பகவத் கீதை சொல்கிறது.
யோகி என்பவரைப் பற்றி,
“யஸ்மான்னோ த்விஜதே லோகஹ,
லோகான்னோ த்விஜதே சயஹ”

என்று கீதை சொல்லும் வரியின் பொருள் இதுதான்: யார் இந்த உலகத்தால்
பதற்றமுறாமல் இருக்கிறாரோ, யாரால் இந்த உலகம் பதற்றமுறா மல்
இருக்குமோ அவரே யோகி.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 12:19 pm

யோகி என்பவர் யார்?

கீதையின் இன்னொரு ஸ்லோகத்தில் உணவு, பேச்சு, உறக்கம், நடமாட்டம்
ஆகியவற்றில் ஒரு அளவுடன் இருப்பவர் யோகி என்று
சொல்லப்படுகிறது. செய் வதைத் திறமையாகச்
செய்வதே யோகம் என்றும் சொல்லப்படுகிறது.


தொடரும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 9:14 am

யோகி என்பவர் யார்?

இதையெல்லாம் பார்க்கும்போது யோகம் என்பது எல்லைக்குட்பட்ட வாழ்வை
எல்லைக்கு அப்பாற்பட்ட சக்தியுடன் இணைப்பது என்றும், எதற்கும் பதறாத,
சமநிலை தவறாத நிலையே அதற்கான வழிமுறை என்பதும் தெளிவாகிறது.
கர்ம, ஞான, பக்தி, ராஜ யோகி என யாராக இருந்தாலும் இந்த அணுகு
முறை அவர்களுக்குக் கைவர வேண்டும். அசாத்தியமான சில சக்திகள்
கொண்டவர்களைச் சித்த புருஷர்கள் என்றும் யோகிகள் என்றும்
சொல்வார்கள். இந்த சக்திகள் யோகத்தின் பாதையில்
செல்பவர்களுக்கு இயல்பாய் கிடைக்கும் சில
அனுகூலங்கள். இவற்றால் கிடைக்கும்
பெருமிதங்களையும் பலன்களையும் முக்கியமாகக்
கருதாமல் தொடர்ந்து எல்லையற்ற சக்தியை நோக்கிய
பாதையில் பய ணிப்பவரே உண்மையான யோகி.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 9:18 am

யோகி என்பவர் யார்?

யோகம் என்பது சித்தத்தில் எழும் விருத்திகளை அடக்குதல் என்று பதஞ்சலி
முனிவர் சொல்கிறார். சித்த விருத்திகள் என்பவை சித்தத்தின் இயக்கங்கள்
என்கிறார் பாரதியார். அதாவது மனம், அறிவு, சித்தம், அகங்காரம்
ஆகியவை அடங்கிய உட்கருவி என்கிறார் பாரதியார்.
இவையனைத்தையும் சேர்த்துச் சித்தம் எனச்
சொல்வது யோக சாஸ்திர வழக்கு என்று
சொல்லும் பாரதியார், சித்தத்தின்
இயக்கங்களை நிறுத்துதலே
யோகம் என விளக்கமளிக்கிறார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 9:21 am

யோகி என்பவர் யார்?

நிச்சலனமான நதியோடு இந்த நிலையை ஒப்பிடலாம். சலனமற்ற,
எதிர்பார்ப்புகளோ ஏமாற்றங்களோ அற்ற நிலை. அதிகாரத்தை
எந்த வகையிலும் நாடாதிருத்தல். தவிப்புகள் அற்ற, ஊசலாட்டங்கள்
அற்ற நிலை. பதற்றங்கள் அற்ற, சமநிலை கொண்ட இயல்பும் நடத்தையும்.
இன்பத்தையும் துன்பத்தையும், வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுதல்.
இதுவே யோகத்தின் அடிப்படை. இதுவே யோகியின் அடையாளம்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக