புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்டது, கேட்டது...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கண்டது
-
(சென்னை பெரம்பூரில் உள்ள ஒரு ஃபர்னிச்சர்
கடையின் பெயர்)
-
சின்ன மாமா டிரேடர்ஸ்
-
வி.சிவா, கிண்டி.
-
------------------------------------
-
(கூ.கவுண்டம்பாளையத்தில் ஒரு டீக்கடையின் பெயர்)
-
பாட்டி டீ கடை
-
சி.தண்டபாணி, கூ.கவுண்டம்பாளையம்.
-
----------------------------------------
-
(வெள்ளத்தில் மூழ்கிய சென்னை ஊரப்பாக்கம் -
கூடுவாஞ்சேரி இடையே ஓர் அபார்ட்மென்ட் விளம்பரம்)
-
SWARGAM IN YOUR HANDS
FOR JUST Rs.21 LAKHS!
-
வி.சி.கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்.
-
---------------------------------------
-
(சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் ஓர் ஆட்டோவின்
பின்புறம்)
-
காசா?.... லேசா?...
காசாலே சா.
-
ஆர்.அரிமளம் தளவாய் நாராயணசாமி, பெங்களூரு.
-
---------------------------------------
-
கேட்டது
-
(வேலூர் கோட்டை பூங்காவில் காதலர்கள்)
-
"நான் ரொம்ப அழகாயிருக்கேன்ல சுரேஷ்?''
-
"ஆமாம்''
-
"என் ஹேர் ஸ்டைலும் இன்னைக்கு சூப்பராயிருக்குல்லே?''
-
"ஆமாம்''
-
"என்னுடைய டிரஸ்ஸýம் சூப்பருல்லே?''
-
"ஆமாம்''
-
"என் மேக் அப் கூட அழகுதானே?''
-
"ஆமாம்''
-
"ஆனாலும் நீ என்னை அளவுக்கு மீறி வர்ணிக்கிறேடா...
எனக்குப் புகழ்ச்சி பிடிக்காதுன்னு உனக்குத் தெரியாதா?''
-
வெ.ராம்குமார், சின்ன அல்லாபுரம்.
-
----------------------------------------
-
(சென்னை ராயபுரம் கல்மண்டபம் பேருந்து நிறுத்தம்
அருகே இருவர்)
-
"கொஞ்சூண்டு எல்ப் பண்ணிட்டு
அட்சிக்கிறியே...
பெரியவங்க இன்னா சொல்லிக் கீறாங்கோ....
வலது கை கொடுக்கிறது எட்து கைக்குத் தெரியக்
கூடாதுன்னு சொல்லிக் கீறாங்கோ''
-
"மூடு... எட்து கைக்கும் தெரிஞ்சாதான் அதுக்கும்
செய்யணும்னு ஒரு ஸ்பிரிட் வரும்''
-
தவமணி, சென்னை-13.
-
-----------------------------------------
-
(காரைக்கால் மாவட்டம் நிரவியில் ஒரு வீட்டில்
கணவனும் மனைவியும்)
-
"உன்னைக் கட்டினதுக்கு ஒரு கழுதையைக்
கட்டியிருக்கலாம்''
-
"ரொம்ப நெருங்கின சொந்தத்துல கல்யாணம்
பண்ணக் கூடாதுங்க''
-
நிரவி கஜேந்திரன், காரைக்கால்.
-
------------------------------------
மைக்ரோ கதை
-
அழகான பெண் ஒருவர் ஜவுளிக்கடைக்குத் துணி
எடுக்க வந்தார். கடையின் உரிமையாளரிடம் ஒரு
குறிப்பிட்ட துணியைக் காட்டி அது என்ன விலை?
என்று கேட்டார்.
குறும்புக்கார கடைக்காரர், ""ஒரு மீட்டருக்கு ஒரு
முத்தம்'' என்றார்.
-
அந்தப் பெண் கோபப்படாமல், ""அப்படியா? பத்து
மீட்டர் துணி கொடுங்கள்'' என்று வாங்கிக் கொண்டாள்.
-
கடைக்காரருக்கோ மிகுந்த மகிழ்ச்சி. மிகவும்
எதிர்ப்பார்ப்போடு நின்று கொண்டிருந்தார்.
-
அந்தப் பெண் சொன்னாள்: ""இந்தத் துணிக்கான
விலையை இதோ என்னுடன் வந்திருக்கும் என் தாத்தா
தருவார்''
-
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
-
--------------------------------
-
எஸ்.எம்.எஸ்.
-
அடுத்தவருக்காக பறித்தால்
அது குழி...
உனக்கு நீயே பறித்துக் கொண்டால்...
அது, அஸ்திவாரம்.
-
எம்.ராணி, ஞானஒளிவுபுரம், மதுரை.
-
--------------------------------
-
அப்படீங்களா!
-
ஜலதோஷம், காய்ச்சல்.. தலைவலி என்றதுமே உடனே
மருந்துக்கடைக்குப் போய்... இல்லையில்லை...
நம் தெருவில் உள்ள பெட்டி கடையில்... பாரசிடமால்
மாத்திரைகளை வாங்கிப் போட்டுக் கொள்கிறோம்.
இந்த மாத்திரையால் காய்ச்சல் குறைவதில்லை;
வலி குறைவதில்லை என்கிறார்கள் நியூசிலாந்தின்
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த
அறிவியல் அறிஞர்கள்.
ஃபுளூ காய்ச்சல் வந்த 40 பேருக்கு 5 நாட்களுக்கு
பாரசிடமால் மாத்திரையைக் கொடுத்துப் பார்த்தார்கள்.
இந்த பாரசிடமால் மாத்திரைகளால் உடலின் வெப்ப
நிலையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. வலியும்
குறையவில்லை என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
ஃபுளூ காய்ச்சலுக்குத்தானே அந்த மாத்திரை பயன்
படவில்லை? சாதாரண காய்ச்சலுக்குப் போட்டுக்
கொள்ளலாமே... என்கிறீர்களா? எதற்கும் பக்கத்தில்
உள்ள மருத்துவர் ஒருவரிடம் எந்த மாத்திரையைப்
போடலாமா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
-
என்.ஜே., சென்னை-69.
-
-------------------------------------
-
யோசிக்கிறாங்கப்பா!
-
அப்பா சொல்றார்
டாக்டராகணும்ன்னு
அம்மா சொல்றாங்க
இன்ஜினியர் ஆகணும்ன்னு
அக்கா சொல்றா
வக்கீலாகணும்ன்னு...
யாருமே சொல்லலையே...
நல்ல மனுஷனாகணும்ன்னு?
-
கோ.பெ.இளந்திரையன், சென்னை-125.
-
--------------------------------
தினமணி கதிர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181864ayyasamy ram wrote:
அடுத்தவருக்காக பறித்தால்
அது குழி...
உனக்கு நீயே பறித்துக் கொண்டால்...
அது, அஸ்திவாரம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181861ayyasamy ram wrote:
கண்டது
(வெள்ளத்தில் மூழ்கிய சென்னை ஊரப்பாக்கம் -
கூடுவாஞ்சேரி இடையே ஓர் அபார்ட்மென்ட் விளம்பரம்)
-
SWARGAM IN YOUR HANDS
FOR JUST Rs.21 LAKHS!
துணிந்து வாங்குங்கள்?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181862ayyasamy ram wrote:
கேட்டது
(காரைக்கால் மாவட்டம் நிரவியில் ஒரு வீட்டில்
கணவனும் மனைவியும்)
"உன்னைக் கட்டினதுக்கு ஒரு கழுதையைக்
கட்டியிருக்கலாம்''
"ரொம்ப நெருங்கின சொந்தத்துல கல்யாணம்
பண்ணக் கூடாதுங்க''
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181863ayyasamy ram wrote:
கடைக்காரருக்கோ மிகுந்த மகிழ்ச்சி. மிகவும்
எதிர்ப்பார்ப்போடு நின்று கொண்டிருந்தார்.
அந்தப் பெண் சொன்னாள்: ""இந்தத் துணிக்கான
விலையை இதோ என்னுடன் வந்திருக்கும் என் தாத்தா
தருவார்''
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கண்டதும் கேட்டதும் எல்லாமே சூப்பர் ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் ....................ayyasamy ram wrote:
மைக்ரோ கதை
-
அழகான பெண் ஒருவர் ஜவுளிக்கடைக்குத் துணி
எடுக்க வந்தார். கடையின் உரிமையாளரிடம் ஒரு
குறிப்பிட்ட துணியைக் காட்டி அது என்ன விலை?
என்று கேட்டார்.
குறும்புக்கார கடைக்காரர், ""ஒரு மீட்டருக்கு ஒரு
முத்தம்'' என்றார்.
-
அந்தப் பெண் கோபப்படாமல், ""அப்படியா? பத்து
மீட்டர் துணி கொடுங்கள்'' என்று வாங்கிக் கொண்டாள்.
-
கடைக்காரருக்கோ மிகுந்த மகிழ்ச்சி. மிகவும்
எதிர்ப்பார்ப்போடு நின்று கொண்டிருந்தார்.
-
அந்தப் பெண் சொன்னாள்: ""இந்தத் துணிக்கான
விலையை இதோ என்னுடன் வந்திருக்கும் என் தாத்தா
தருவார்''
-
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
-
--------------------------------
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|