புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரமா, சாபமா? I_vote_lcapவரமா, சாபமா? I_voting_barவரமா, சாபமா? I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
வரமா, சாபமா? I_vote_lcapவரமா, சாபமா? I_voting_barவரமா, சாபமா? I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
வரமா, சாபமா? I_vote_lcapவரமா, சாபமா? I_voting_barவரமா, சாபமா? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரமா, சாபமா? I_vote_lcapவரமா, சாபமா? I_voting_barவரமா, சாபமா? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
வரமா, சாபமா? I_vote_lcapவரமா, சாபமா? I_voting_barவரமா, சாபமா? I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வரமா, சாபமா? I_vote_lcapவரமா, சாபமா? I_voting_barவரமா, சாபமா? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
வரமா, சாபமா? I_vote_lcapவரமா, சாபமா? I_voting_barவரமா, சாபமா? I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
வரமா, சாபமா? I_vote_lcapவரமா, சாபமா? I_voting_barவரமா, சாபமா? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வரமா, சாபமா? I_vote_lcapவரமா, சாபமா? I_voting_barவரமா, சாபமா? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வரமா, சாபமா? I_vote_lcapவரமா, சாபமா? I_voting_barவரமா, சாபமா? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரமா, சாபமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 20, 2015 7:41 am

வரமா, சாபமா? HppihZbyRS2ySxHsTSaA+E_1450345326
-


போர்க்களத்தில்
பூத்தொடுக்கும்
போட்டி வைக்கிறாய்!

சிக்கல்களில் சிக்க வைத்து
சிகரம் தொட
நிர்பந்திக்கிறாய்!

பெண்ணாய் பிறக்க வைத்து
பேரிடி தந்து விட்டாய்!

வறுமை, வஞ்சனை
சுடுசொல் இவற்றால்
பாதை சுமக்கிறாய்!

கற்பு எனும் பெயரில்
உளி கொண்டு உள்ளத்தை
உரசிப் பார்க்க விடுகிறாய்!

கண்ணீரில் கரைந்து
கரையேற வழியின்றி
தவித்துப் போகிறேன்
திக்குதிசை தெரியாமல்
திணறிப் போகிறேன்!

என் உணர்வுகள்
உதிரங்களால் உதிர்க்கப்படுவதை
நீ அறியாயோ?

நீ அளித்த வாழ்க்கை
எனக்கு வரமா, சாபமா?

வரம் என்றால்
வசந்தத்தை வழித்துணையாக்கு…
சாபம் எனில்
சாவையாவது
சடுதியில் சபையேற்றிடு!

இறைஞ்சுகிறேன் இறைவா…
என் கவிக்கு
செவி சாய்த்திடு!

—————————-
— ஆர்.மீனா, மதுரை.
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 10:33 am

ayyasamy ram wrote:
கண்ணீரில் கரைந்து
கரையேற வழியின்றி
தவித்துப் போகிறேன்
திக்குதிசை தெரியாமல்
திணறிப் போகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1181737
அருமையான கவிதை,நன்றி ஐயா.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Dec 20, 2015 12:52 pm

இறைவனின் பதில் !
================


வாழ்க்கையை வரமாக்குவது மட்டுமல்ல
வசந்தம் ஆக்குவதும்
வனிதையே உன் கையில் தான் !

பெண்ணாய்ப் பிறப்பது பேரிடி அல்ல !
மண்ணிலே நீ பெண்ணாய்ப் பிறப்பதற்கு
மாதவம் செய்திருக்க வேண்டும் !

சிக்கல்களில் யார் உன்னை
சிக்க  வைத்தது ?
சிலந்தியைப் போல நீயே
சிக்கலை உருவாக்கி அதிலே
சிக்கிக் கொண்டாய் !

போர்க்களத்திலே உன்னைப்
பூத்தொடுக்கச் சொல்லவில்லை !
மாறாக
மலரோடு அம்பையும் சேர்த்து
மன்மத பானத்தை உன்னை
மணந்தவன் மீது விடு !
காமப் போர்க்களத்தில் தோற்றுக்
காதலன் உந்தன் காலடியில்
காலம் முழுமைக்கும் காத்துக் கிடப்பான் !

திக்குத் திசை தெரியாமல்
திணறிப் போவதற்கும்
கரையேற வழியின்றிக்
கண்ணீரில் கரைவதற்கும்
கடன்பட்ட வாழ்க்கையே
காரணமாம் காரிகையே !
கடனின்றி வாழ்ந்து பார் !
கண்ணிலே தெரியும் சொர்க்கம் !

சிக்கலில் இருந்தாலும்
சிக்கனமாய் இருந்தால்
சிகரத்தைத் தொடலாம் !

கற்பை யாரும்
காணிக்கையாகக் கேட்டால்
காலிலே இருப்பதைக் கழற்றி அடி !
இறைவனே என்றாலும்  உன் மனதிலே  
இருவருக்கு இடமில்லை !

வாழ்க்கை என்பது
ரோஜா மலர்ப் படுக்கை அல்ல
ராஜா போல வசதியுடன் வாழ்வதற்கு !
அங்கே
பூகம்பம் உண்டு ; புயல்கள் உண்டு
சுனாமி உண்டு ; சுருண்டு விடாதே !
புயலைத் தென்றலாக்கு
சுனாமியை சுடு நீராக்கு !
மண்ணிலே சொர்க்கத்தைக்
கண்ணிலே காணலாம் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக