புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
வரமா, சாபமா? Poll_c10வரமா, சாபமா? Poll_m10வரமா, சாபமா? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரமா, சாபமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 20, 2015 7:41 am

வரமா, சாபமா? HppihZbyRS2ySxHsTSaA+E_1450345326
-


போர்க்களத்தில்
பூத்தொடுக்கும்
போட்டி வைக்கிறாய்!

சிக்கல்களில் சிக்க வைத்து
சிகரம் தொட
நிர்பந்திக்கிறாய்!

பெண்ணாய் பிறக்க வைத்து
பேரிடி தந்து விட்டாய்!

வறுமை, வஞ்சனை
சுடுசொல் இவற்றால்
பாதை சுமக்கிறாய்!

கற்பு எனும் பெயரில்
உளி கொண்டு உள்ளத்தை
உரசிப் பார்க்க விடுகிறாய்!

கண்ணீரில் கரைந்து
கரையேற வழியின்றி
தவித்துப் போகிறேன்
திக்குதிசை தெரியாமல்
திணறிப் போகிறேன்!

என் உணர்வுகள்
உதிரங்களால் உதிர்க்கப்படுவதை
நீ அறியாயோ?

நீ அளித்த வாழ்க்கை
எனக்கு வரமா, சாபமா?

வரம் என்றால்
வசந்தத்தை வழித்துணையாக்கு…
சாபம் எனில்
சாவையாவது
சடுதியில் சபையேற்றிடு!

இறைஞ்சுகிறேன் இறைவா…
என் கவிக்கு
செவி சாய்த்திடு!

—————————-
— ஆர்.மீனா, மதுரை.
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 10:33 am

ayyasamy ram wrote:
கண்ணீரில் கரைந்து
கரையேற வழியின்றி
தவித்துப் போகிறேன்
திக்குதிசை தெரியாமல்
திணறிப் போகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1181737
அருமையான கவிதை,நன்றி ஐயா.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Dec 20, 2015 12:52 pm

இறைவனின் பதில் !
================


வாழ்க்கையை வரமாக்குவது மட்டுமல்ல
வசந்தம் ஆக்குவதும்
வனிதையே உன் கையில் தான் !

பெண்ணாய்ப் பிறப்பது பேரிடி அல்ல !
மண்ணிலே நீ பெண்ணாய்ப் பிறப்பதற்கு
மாதவம் செய்திருக்க வேண்டும் !

சிக்கல்களில் யார் உன்னை
சிக்க  வைத்தது ?
சிலந்தியைப் போல நீயே
சிக்கலை உருவாக்கி அதிலே
சிக்கிக் கொண்டாய் !

போர்க்களத்திலே உன்னைப்
பூத்தொடுக்கச் சொல்லவில்லை !
மாறாக
மலரோடு அம்பையும் சேர்த்து
மன்மத பானத்தை உன்னை
மணந்தவன் மீது விடு !
காமப் போர்க்களத்தில் தோற்றுக்
காதலன் உந்தன் காலடியில்
காலம் முழுமைக்கும் காத்துக் கிடப்பான் !

திக்குத் திசை தெரியாமல்
திணறிப் போவதற்கும்
கரையேற வழியின்றிக்
கண்ணீரில் கரைவதற்கும்
கடன்பட்ட வாழ்க்கையே
காரணமாம் காரிகையே !
கடனின்றி வாழ்ந்து பார் !
கண்ணிலே தெரியும் சொர்க்கம் !

சிக்கலில் இருந்தாலும்
சிக்கனமாய் இருந்தால்
சிகரத்தைத் தொடலாம் !

கற்பை யாரும்
காணிக்கையாகக் கேட்டால்
காலிலே இருப்பதைக் கழற்றி அடி !
இறைவனே என்றாலும்  உன் மனதிலே  
இருவருக்கு இடமில்லை !

வாழ்க்கை என்பது
ரோஜா மலர்ப் படுக்கை அல்ல
ராஜா போல வசதியுடன் வாழ்வதற்கு !
அங்கே
பூகம்பம் உண்டு ; புயல்கள் உண்டு
சுனாமி உண்டு ; சுருண்டு விடாதே !
புயலைத் தென்றலாக்கு
சுனாமியை சுடு நீராக்கு !
மண்ணிலே சொர்க்கத்தைக்
கண்ணிலே காணலாம் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக