புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
7 Posts - 58%
heezulia
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
4 Posts - 1%
mruthun
மரணம்  Poll_c10மரணம்  Poll_m10மரணம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Dec 19, 2015 7:58 pm

மரணத்தின் வலியை 
வார்த்தைகளால் 
விவரிக்க முடியாது! 

மரணம் தழுவும் 
நேரம் மனிதனின் 
எண்ணம் 
என்னவாக இருக்கும்?? 

உயிர் மட்டும் 
உடலை விட்டு 
செல்லும் நிகழ்வா மரணம்?? 

உறவுகள் 
உணர்வுகள் 
ஒன்றுக்கும் 
இத்தருணத்தில் 
வேலை இல்லை! 

எண்ணங்கள் 
எங்கு போயின?? 
விடை தெரியாத 
விவரிக்க முடியாத 
வாழ்க்கை தான் 
மனித வாழ்க்கை!! 

மரணம் தழுவும் 
நேரம் மனதில் 
அமைதி மட்டும்! 

இதயம் நின்று விடும் 
நேரம் இவ்வுலகில் ஒன்றும் இல்லை 
என்ற எண்ணம் மட்டுமே 
இருக்க கூடும்! 

மகான்கள் மரணத்தை 
வாழும் காலத்தில் 
தழுவுகிறார்கள்! 
ஏனெனில் பற்று அற்ற 
நிலைதான் மரணம்!! 

வாழும் வாழ்க்கையில் 
பற்று அற்ற 
நிலையாய் 
பட்டினத்தார் போல் 
வாழ்ந்தால் மரணமும் மகிழ்ச்சியே!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 19, 2015 8:09 pm

அருமை சசி புன்னகை.......ஆழ்ந்த கருத்துகள் ! ............... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Dec 19, 2015 10:09 pm

மரணம் என்பது உறக்கம் போல
...மறுபடி பிறத்தல் விழித்தல் போல
மரணம் இன்றேல் உலகம் அழியும்
...மரணம் ஒன்றே உலகை இயக்கும் !
மரணம் ஒருவனைத் தழுவும் முன்னர்
...மற்றவர் தமக்கு உதவிகள் செய்தால்
மரணம் அவனை சொர்க்கம் என்னும்
...மறுமை உலகில் கொண்டு சேர்க்கும் !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 10:25 pm

சசி wrote:
மரணம் தழுவும் 
நேரம் மனிதனின் 
எண்ணம் 
என்னவாக இருக்கும்?? 
மேற்கோள் செய்த பதிவு: 1181611
சசி அப்பாவின் பிரிவு வலி தெரிகிறது உங்கள் கவிதையில்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 10:27 pm

M.Jagadeesan wrote:மரணம் என்பது உறக்கம் போல
...மறுபடி பிறத்தல் விழித்தல் போல
மரணம் இன்றேல் உலகம் அழியும்
...மரணம் ஒன்றே உலகை இயக்கும் !
மரணம் ஒருவனைத் தழுவும் முன்னர்
...மற்றவர் தமக்கு உதவிகள் செய்தால்
மரணம் அவனை சொர்க்கம் என்னும்
...மறுமை உலகில் கொண்டு சேர்க்கும் !
மேற்கோள் செய்த பதிவு: 1181679
ஜெகதீஸ் அருமை மரண கவிதை.

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Dec 20, 2015 6:32 am

கடப்பைச் சித்தர் எழுதிய ஜீவ பிரமைக்கிய வேதாந்த ரகசியம் என்ற நூல் கிடைத்தால் படித்துப் பார்க்கலாம்.
வாழ்க வளமுடன்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Dec 20, 2015 10:19 am

Namasivayam Mu wrote:"]கடப்பைச் சித்தர்  எழுதிய  ஜீவ பிரமைக்கிய வேதாந்த ரகசியம்  என்ற நூல் கிடைத்தால்  படித்துப் பார்க்கலாம்.

வாழ்க வளமுடன்
மேற்கோள் செய்த பதிவு: 1181722
நன்றி ஐயா, முயற்சி செய்து பார்க்கிறேன்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக