புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
32 Posts - 42%
heezulia
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
2 Posts - 3%
prajai
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
2 Posts - 3%
Manimegala
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
jothi64
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
398 Posts - 49%
heezulia
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
26 Posts - 3%
prajai
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_m10வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்?


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Dec 19, 2015 1:01 pm

வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்?

மார்கழி வளர்பிறை ஏகாதசி திதி, வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. திதிகளில் ஏகாதசி 11வது நாள். ஏகாதசிக்கு முதல்திதியான தசமியன்று விரதம் தொடங்கி விட வேண்டும். தசமியன்று ஒருவேளை உணவும், மறுநாளான ஏகாதசியன்று பட்டினியும் இருக்க வேண்டும். துளசி நீர் குடிக்கலாம். உடல்நிலை முடியாதவர்கள் எளிய உணவு சாப்பிடலாம். ஏகாதசியன்று இரவில் விழித்து பெருமாளின் திருநாமங்களை சொல்ல வேண்டும். விழிக்கிறேன் என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்கக்கூடாது. மறுநாள், துவாதசியன்று காலையில் நீராடி திருமண் இட்டு, துளசிதீர்த்தம் அருந்த வேண்டும். அதன் பிறகு சாப்பிட வேண்டும். இதனை பாரணை என்பர். பாரணையில் 21 விதமான காய்கறிகள் இடம் பெற்றிருக்கும். இயலாதவர்கள் அவரவர் வசதிக்கேற்ப சமைத்துக் கொள்ளலாம். அகத்திக்கீரை, நெல்லிக்காய் அவசியம் சேர்க்க வேண்டும். பாரணைக்குப்பின் உறங்கக் கூடாது. ஏகாதசியன்று துளசி இலை பறிக்கக் கூடாது. முதல்நாள் பறித்த இலைகளை பூஜைக்கும், தீர்த்தத்திற்கும் பயன்படுத்தலாம். முப்பத்து முக்கோடி தேவர்களும் விரதம் இருப்பதால் மார்கழி ஏகாதசியை வைகுண்ட முக்கோடி ஏகாதசி என்பர். கோயில்களில் பெருமாள் இந்நாளில் பரமபதவாசல் வழியாக எழுந்தருள்வார். இதன் வழியாக கோயிலுக்குள் சென்று பெருமாளைத் தரிசிப்பது சிறப்பு. ஏகாதசிக்கு பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது புனிதமானது. இவ்விரதத்தால் செல்வவளமும், புண்ணிய பலனும் கிடைக்கும்.

ஏகாதசி விரதம் ஏன்?

பூலோகத்தில் அசுரர்களின் பலம் அதிகரித்திருந்தது. அப்போது, விஷ்ணுவின் உடலில் இருந்த மாயாசக்தி, ஒரு பெண்ணின் வடிவெடுத்து, அவர்களை அழிக்க புறப்பட்டது. வெற்றியுடன் வைகுண்டம் திரும்பிய அந்த சக்தியைப் போற்றிய நாளே வைகுண்ட ஏகாதசி. அந்தப் பெண்ணுக்கு ஏகாதசி என்று பெயர் ஏற்பட்டதாக பத்மபுராணம் கூறுகிறது. பாற்கடலில் பெற்ற அமிர்தத்தை மோகினி வடிவெடுத்த விஷ்ணு, தேவர்களுக்கு வழங்கிய நாளே வைகுண்ட ஏகாதசி என்றும் சொல்வர். உபநிடதங்களின் சாரமாக விளங்குவது பகவத்கீதை. கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு கீதையை உபதேசித்த நாள் ஏகாதசியன்று தான். அதனால், இந்த திதிக்கு கீதா ஜெயந்தி என்றும் பெயருண்டு.
ஏகாதசியன்று இரட்டை சாப்பாடு
ஏகாதசி குறித்து, ஏகாதச்யாம் து கர்தவ்யம் ஸர்வேஷாம் போஜந த்வயம்!சுத்தோபவா: ப்ரதம: ஸத்கதா த்ரவணம் தத:!! என்ற ஸ்லோகம் இருக்கிறது.
இதில் வரும் போஜந த்வயம் என்ற வார்த்தைக்கு ஏகாதசிநாளில் இருமுறை சாப்பிடுங்கள் என்று அர்த்தம். ஏகாதசியன்று பட்டினியல்லவா இருக்க வேண்டும். இதென்ன என யோசிக்கிறீர்களா? போஜன என்பதை போ ஜன என்று பிரித்து பொருள் சொல்ல வேண்டும். ஹே! ஜனங்களே! என்பது இதன் பொருள். ஹே! ஜனங்களே! ஏகாதசியில் எல்லோரும் செய்ய வேண்டியது இரண்டு. உபவாசமாக பட்டினியிருப்பதும், இறைவனின் பெருமைகளைக் கேட்பதுமாகும் என்பது ஸ்லோகத்தின் பொருள்.


நன்றி விஷ்ணு சாகாஸ்ரனமம்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 9:36 pm

நல்ல தகவல்கள் அருமை கார்த்திக்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 20, 2015 12:38 pm

வைகுண்ட ஏகாதசி விரதம் எவ்வாறு இருக்க வேண்டும்? A35mWeHKS0Cp1mLkPNEF+fpnmix_4490298033
-
2009 -ம் ஆண்டில் எடுத்த புகைப்படம்
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக