புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
61 Posts - 46%
heezulia
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
5 Posts - 4%
Raji@123
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
4 Posts - 3%
prajai
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
176 Posts - 40%
heezulia
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
21 Posts - 5%
prajai
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
6 Posts - 1%
Guna.D
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
5 Posts - 1%
mruthun
சத்குரு பதில்கள் Poll_c10சத்குரு பதில்கள் Poll_m10சத்குரு பதில்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்குரு பதில்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 19, 2015 12:51 pm

ஆர். செல்வராணி, பெரியகொல்லப்பட்டி:
-
கணினியிலும், அலைபேசியிலும் முடங்கிப் போயிருக்கும் இன்றைய இளைய
தலைமுறை சாகஸங்களில் ஆர்வம் காட்டுவதில்லையே?

-
வாலிப வயதில் செய்யக்கூடிய சாகஸச் செயல்களை ஒருவர்
தவற விட்டுவிட்டால் வாலிபத்தின் மிக முக்கியமான ஓர் அம்சம்
அவர் வாழ்வில் இல்லாமலேயே போய்விடும்.
-
துரதிஷ்டவசமாக இன்றைய இளைஞர்கள் வாலிபம் என்றாலே
சுகத்தை தேடுவது மட்டுமே என்ற தவறான எண்ண ஓட்டத்துடன்
இருக்கிறார்கள்.
-
இளமைப் பருவம் சுகங்களைக் தேடுவதற்கான நேரமல்ல.
அது தீரச்செயல்களுக்கான நேரம். இவ்வயதைக் கடந்துவிட்டால்
அந்தத் தீரச் செயல்களை ஒருபோதும் அதே இலகுவுடன் செய்ய
இயலாது.
-
----------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 19, 2015 12:53 pm

வி. வெங்கட்ராமன், செகந்திராபாத்:
-
எனக்குத் தெரிந்த ஒருவர், தன் குழந்தைக்கு அறிவுத்திறன் வளரும்
என்று செஸ் விளையாட்டை பயிற்றுவித்தார். ஆனால் அந்தக்
குழந்தைக்கு அதில் ஈடுபாடே வரவில்லை என்று சொல்கிறார்.
இந்த முரண்டாடு ஏன்?

-
என் குழந்தை செஸ் விளையாட்டு வீரர் ஆகவேண்டும்?
என்பது உங்களது கனவானால் உங்கள் கனவை குழந்தை மீது
திணிப்பதுதான் நீங்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு.
-
அவர்களுக்கு அவ்விளையாட்டு பிடித்திருந்தால், தானாகவே
அதில் ஆர்வம் காட்டுவார்கள். செஸ்ஸின் மூலம் மட்டுமே
ஒருவருடைய அறிவு வளரவேண்டும் என்று அவசியம் இல்லை.
-
இன்னும் சொல்லப் போனால் செஸ் ஒரு குறிப்பிட்ட
நோக்கத்தினாலான வளர்ச்சியை மட்டுமே வழங்கும். மூளையின்
முழுமையான வளர்ச்சிக்கு மிக அதிகமான உள்ளீடுகள் தேவை.
உங்கள் குழந்தை தோட்டத்தில் அல்லது பாதுகாப்பான வனப்
பகுதியில் ஓடியாடி விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.
-
பல வகையான இலைகளை திரட்டச் சொல்லுங்கள். வகை வகையான
பூச்சிகளை, மரங்களைக் கணக்கிடச் சொல்லுங்கள். இவ்விதத்தில்
அவன் தன்னுடைய உடலையும், மனதையும் மிக அற்புதமாகப் பயன்
படுத்துவான். இன்றைய குழந்தைகள் உடலளவில் குறைவாகச்
செயல்படுகிறார்கள். வெளியே விளையாடக்கூட செல்வதில்லை.
-
ஒரு குழந்தை தன் உடலையும் மனதையும் ஒருசேர பயன்படுத்துவது
அவனுடைய வளர்ச்சிக்கு மிகமிக அவசியம். உங்களுக்கு உங்கள்
குழந்தையின் வளர்ச்சி முக்கியமா அல்லது செஸ் முக்கியமா என்பதை
நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
-



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 19, 2015 12:55 pm

சு. ஆறுமுகம், கழுகுமலை:
-
இந்தியா பக்தி மார்க்கத்தில் பெயர் பெற்றுள்ளது.
ஆனால் வேறெங்கும் இல்லாத ஏழ்மை, துன்பங்கள் இங்குதானே
நிலவுகின்றன. இது ஏன்?
-

பொருள் சார்ந்த உலகம் என்று பார்க்கும் போது,
தற்போது பல கலாசாரங்கள் இந்தியாவைவிட நன்றாகவே
சாதித்திருக்கின்றன.
-
அவை பொருள் தொடர்பான விதிகளுடன் ஒத்திசைவாக இருப்பதால்
நன்றாகப் பொருளீட்டுகின்றன. ஆனால் அந்தக் கலாசாரங்களில் மக்கள்
உள்நிலையில் படும் துன்பங்களைச் சொல்லி மாளாது. ஏனெனில்,
அவர்கள் உள்நிலைக்கான விதிகளுடன் ஒத்திசைவாக இல்லை.
-
நாம் ஏழைகளாக இருப்பது நம்முடைய பக்திநாட்டம் காரணமாக இல்லை.
உள்சூழ்நிலை அல்லது வெளிசூழ்நிலை இரண்டையுமே முறையாகக்
கையாளாததால்தான். இன்று நம் தேசத்தில் வெற்றுப் பேச்சுக்களே
மிகுதியாகிவிட்டன. செயல் குறைந்துவிட்டன.
-
இச்சமயத்தில், குறிப்பாக பொருளாதார மேன்மையின் விளிம்பில் நாம்
இருக்கும் இச்சமயத்தில், சரியான திசையை நோக்கி செயல்பட வேண்டியது
மிகவும் அவசியம்.
-
-------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 19, 2015 12:56 pm

ஜி. குப்புசாமி, சங்கராபுரம்:
-
ஒருவர் ஞானோதயமடைந்து முக்தி அடைவதை விட,
மீண்டும் பிறந்து மனிதகுலத்திற்கு சேவை செய்தால் என்ன?


எந்த விஷயமாக இருந்தாலும் அது உங்கள் விருப்பப்படி நடப்பதாக
நினைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் உங்கள் விருப்பம் என்று எதனை
நினைக்கிறீர்களோ அதுகூட நீங்கள் கட்டுண்டிருக்கும் நிர்பந்தங்களின்
படியே நடக்கிறது.
-
நீங்கள் மட்டுமல்ல, இன்றைய சமூகமே பெரும்பாலும் நிர்ப்பந்தத்தினால்
மட்டுமே இயங்கி கொண்டிருக்கிறது. வாழ்க்கை உங்கள் வாட்டும்போது
முக்தியைப் பற்றி பேசுகிறீர்கள். முக்தி கிடைக்காதா என ஏங்குகிறீர்கள்.
-
வாழ்க்கை சுகமாக இயங்கும்போது, மீண்டும் மீண்டும் பிறந்து வந்து
மனிதகுலத்திற்கு சேவை புரிய வேண்டும் என்கிறீர்கள். இதுமனித மனத்தின்
நிலையற்ற குணம். நீங்கள் மீண்டும் பிறந்து வந்து சேவை செய்யவேண்டும்
என நினைப்பது எதனால்? இப்போது உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும்
போதே உங்களுடைய சேவையை துவங்கலாமே?
-
அடுத்த ஜென்மம் வரை காத்திருக்க தேவையில்லையே.
-

-=

நன்றி- குமுதம் பக்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 9:26 pm

ayyasamy ram wrote:
இளமைப் பருவம் சுகங்களைக் தேடுவதற்கான நேரமல்ல.
அது தீரச்செயல்களுக்கான நேரம். இவ்வயதைக் கடந்துவிட்டால்
அந்தத் தீரச் செயல்களை ஒருபோதும் அதே இலகுவுடன் செய்ய
இயலாது.
மேற்கோள் செய்த பதிவு: 1181542
சத்குருவின் அருமையான கருத்துக்கள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 9:30 pm

ayyasamy ram wrote:
என் குழந்தை செஸ் விளையாட்டு வீரர் ஆகவேண்டும்?
என்பது உங்களது கனவானால் உங்கள் கனவை குழந்தை மீது
திணிப்பதுதான் நீங்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு.
மேற்கோள் செய்த பதிவு: 1181543
சத்குருவின் உரையை அவருடன் இருந்து இரண்டு நாள் முழுவதும் கேட்ட அனுபவம்
என்றுமே அதை மறக்கவே முடியாது,நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 9:31 pm

ayyasamy ram wrote:
இச்சமயத்தில், குறிப்பாக பொருளாதார மேன்மையின் விளிம்பில் நாம்
இருக்கும் இச்சமயத்தில், சரியான திசையை நோக்கி செயல்பட வேண்டியது
மிகவும் அவசியம்.
மேற்கோள் செய்த பதிவு: 1181544
சத்குரு பதில்கள் 3838410834 சத்குரு பதில்கள் 103459460 சத்குரு பதில்கள் 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 9:34 pm

ayyasamy ram wrote:
நீங்கள் மட்டுமல்ல, இன்றைய சமூகமே பெரும்பாலும் நிர்ப்பந்தத்தினால்
மட்டுமே இயங்கி கொண்டிருக்கிறது. வாழ்க்கை உங்கள் வாட்டும்போது
முக்தியைப் பற்றி பேசுகிறீர்கள். முக்தி கிடைக்காதா என ஏங்குகிறீர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1181545
சத்குரு பதில்கள் 3838410834 சத்குரு பதில்கள் 103459460 சத்குரு பதில்கள் 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக