புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
5 Posts - 13%
heezulia
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
3 Posts - 8%
Raji@123
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
7 Posts - 2%
prajai
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_m10அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Dec 19, 2015 6:14 am

அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில்

 

மூலவர் நீலமேகப்பெருமாள், சவுந்தரராஜப்பெருமாள்
உற்சவர் சவுந்திரராஜர்
அம்மன்/தாயார் சவுந்திரவல்லி, உற்சவர்: கஜலட்சுமி
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் சார புஷ்கரிணி
ஆகமம்/பூஜை பாஞ்சராத்ர ஆகமம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் சுந்தரவனம்
ஊர் நாகப்பட்டினம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
 

பாடியவர்கள்:
மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார்

பொன்னிவர் மேனி மரகதத் தின் பொங்கிளஞ் சோதி யகலத்தாரம் மின், இவர் வாயில் நல் வேத மோதும் வேதியர் வானவ ராவர் தோழி என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார் அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா?

-திருமங்கையாழ்வார்

திருவிழா:

பங்குனி பிரம்மோற்ஸவம் 10 நாள், ஆனி உத்திரம் 10 நாள், ஆடிப்பூரத்தில் ஆண்டாளுக்கு 10 நாள் விழா, தை, புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ பூஜை.

தல சிறப்பு:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. நான்கு யுகம் கண்ட இப்பெருமாள் நின்ற, கிடந்த, இருந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். நரசிம்மர் இங்கு எட்டு கரத்துடன் அஷ்டபுஜ நரசிம்மராக அருள்பாலிக்கிறார். ஒரு கை பிரகலாதனை ஆசிர்வதிப்பது போலவும், ஒரு கை அபய முத்திரையையும் காட்டுகிறது. மற்ற கைகள் இரண்யனை வதம் செய்கின்றன.

திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல்: 

இங்கு பெருமாள் கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் திருமஞ்சன திருமேனியுடன் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் சவுந்தர்ய விமானம். இங்கு ஆதிசேஷன், துருவன், திருமங்கையாழ்வார், சாலிசுக சோழன் ஆகியோர் இத்தல பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.பிள்ளைப்பெருமாள் ஐயங்கார், திருக்குருகைப்பெருமான் கவிராயர், முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோரின் பாடல்கள் இப்பெருமாளின் பேரழகைப் பாடுகின்றன.

பிரார்த்தனை

 காலசர்ப்பதோஷம் நீங்கவும், திருமணத்தடைகள் நீங்கவும் இங்குள்ள பெருமாளிடம் பிரார்த்திக்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, துளசிமாலை சார்த்தி பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.

தலபெருமை:

தசாவதாரங்களை விளக்கக்கூடிய செம்பு தகட்டாலான மாலை பெருமாளின் இடையை அலங்கரிப்பதை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆதிசேஷனால் உண்டாக்கப்பட்ட சாரபுஷ்கரிணியில் நீராடி பெருமாளை வழிபட்டால் அவர்கள் சூரிய மண்டலத்தை அடைவார்கள் என்பது ஐதீகம். இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கையும் சக்தி வாய்ந்தவள். திருமங்கை ஆழ்வார் இத்தல பெருமாளின் அழகில் மயங்கிய நிலையில் 9 பாசுரங்களை பாடிவிட்டு பத்தாவது பாடலில் தான் இத்தலத்தின் பெயரை குறிப்பிடுகிறார். கண்டன், சுகண்டன் என்ற இரு அந்தண சகோதரர்கள் நிறைய கொடுஞ்செயல் புரிந்து வந்தார்கள். ஒருநாள் இவர்கள் சார புஷ்கரிணியில் நீராடினார்கள். உடனே அவர்கள் பாவம் நீங்கி வைகுண்டம் சென்றார்கள்.  இவர்களது சிற்பங்களை பெருமாள் சன்னதியில் வைத்துள்ளார்கள்.

தல வரலாறு:

உத்தான பாத மகாராஜனின் குமாரன் துருவன். சிறுவனான இவன் நாரதர் மூலம் இத்தலத்தின் பெருமையை அறிந்தான். உலகம் முழுவதும் தனக்கே அடிமையாக வேண்டும் என்று பெருமாளை குறித்து தவம் செய்தான். இவனது தவத்தை கலைக்க தேவர்கள் இடைஞ்சல் செய்தனர். இருப்பினும் தவத்தை வெற்றிகரமாக முடித்த துருவன் முன்பு பெருமாள் கருடன் மீது அமர்ந்து பேரழகு பொருந்தியவராக தரிசனம் தந்தார். பெருமாளின் பேரழகில் மயங்கிய துருவன் தான் கேட்க வந்த வரத்தை மறந்தான். இறைவனது பேரழகே போதும். இதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. அந்த பேரழகை எப்போதும் தரிசிக்கும் பாக்கியத்தை தர வேண்டும் என பெருமாளிடம் கேட்டான். பெருமாளும் தனது சவுந்தரியமான திருக்கோலத்தை துருவனுக்கு காட்டி அவன் தவமிருந்த தலத்திலேயே தங்கினார். அழகான இவர் "சவுந்தரராஜப் பெருமாள்' என்றழைக்கப்படுகிறார். 

பெயர்க்காரணம்: நாகங்களுக்கெல்லாம் தலைவனான ஆதிசேஷன் இத்தலத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு "சாரபுஷ்கரணி' என்று பெயரிட்டு அதன் கரையில் அமர்ந்து பெருமாள் குறித்து தவமிருந்தார். பெருமாளும் மகிழ்ந்து தனது படுக்கையாக ஏற்றுக்கொள்வதாக இத்தலத்தில் அருள்புரிந்தார். நாகம் (ஆதிசேஷன்) பெருமாளை ஆராதித்ததால் அவரது பெயராலேயே இவ்வூர் நாகப்பட்டினம் ஆனது.

சிறப்பம்சம்:

\அதிசயத்தின் அடிப்படையில்: நரசிம்மர் இங்கு எட்டு கரத்துடன் அஷ்டபுஜ நரசிம்மராக அருள்பாலிக்கிறார். ஒரு கை பிரகலாதனை ஆசிர்வதிப்பது போலவும், ஒரு கை அபய முத்திரையையும் காட்டுகிறது. மற்ற கைகள் இரண்யனை வதம் செய்கின்றன.

நன்றி பாரத் டெம்புல்ஸ்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 7:52 am

கார்த்திக் செயராம் wrote:
பொன்னிவர் மேனி மரகதத் தின் பொங்கிளஞ் சோதி யகலத்தாரம் மின், இவர் வாயில் நல் வேத மோதும் வேதியர் வானவ ராவர் தோழி என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார் அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா?
-திருமங்கையாழ்வார்
மேற்கோள் செய்த பதிவு: 1181481
அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை 3838410834 அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை 103459460 அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் - நாகை 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக