புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10 
6 Posts - 24%
heezulia
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10 
5 Posts - 20%
i6appar
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10 
88 Posts - 37%
i6appar
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
prajai
திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_m10திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில்


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 18, 2015 9:57 pm

First topic message reminder :

மூலவர்                                         :  பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள்
உற்சவர்                : பெரும் புறக்கடல்

அம்மன்/தாயார்                           : கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி)

விருட்சம்               : மகிழ மரம்

தீர்த்தம்                                      : தர்ஷன புஷ்கரிணி

ஆகமம்/பூஜை                                   :

பழமை                                                  :   பழமை:2000-3000 வருடங்களுக்கு

புராண பெயர்                                   :லட்சுமி வனம்

ஊர்                                                      : திருக்கண்ண மங்கை

மாவட்டம்                                         :    திருவாரூர்

மாநிலம்                                               : தமிழ்நாடு

 

பாடியவர்கள்:

திருமங்கையாழ்வார்

பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கினொளி தன்னை மண்ணினை மலையை யலை நீரினை மாலை மாமதியை மறையோர் தங்கள் கண்ணினைக் கண்களாரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேன்.

-திருமங்கையாழ்வார்.

 

 திருவிழா:
சித்ராபவுர்ணமியை ஒட்டி பத்து நாள் திருவிழா நடக்கிறது.   

தல சிறப்பு:

  பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. 

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 

பொது தகவல்: 

 தரிசனம் கண்டவர்கள்: வருணன், ரோமசமுனி, முப்பத்து முக்கோடி தேவர்கள். 

பிரார்த்தனை

 இங்குள்ள கருடாழ்வார் நின்ற கோலத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், வேலை வேண்டுபவர்கள், நினைத்தது நடக்க வேண்டுபவர்கள் இவரை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள். 

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

தலபெருமை:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களும் அமைய பெற்றதால்,"ஸப்த புண்ய க்ஷேத்ரம்',"ஸப்தாம்ருத க்ஷேத்ரம்' என்ற பெயர் பெற்றது. இத்தலத்தில் நடந்த திருமால்- திருமகள் திருமணத்தை காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்ததோடு, எப்போதும் இந்த திருக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டும் என நினைத்தார்கள். எனவே தேனீக்கள் வடிவெடுத்து கூடுகட்டி அதில் இருந்து கொண்டு தினமும் பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள்.இன்றும் கூட தாயார் சன்னதியின் வடபுறத்தில் ஒரு தேன் கூடு உள்ளது. இந்த தேன் கூடு எவ்வளவு காலமாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. இந்த தேனீக்கள் பக்தர்களை ஒன்றும் செய்வதில்லை. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது ஓர் அற்புதமாகும். மோட்சம் வேண்டுபவர்கள் ஒரு இரவு மட்டும் இங்கு தங்கினால் போதும் என்பது நம்பிக்கை.பக்தர்களுக்காக ஆவி போல வேகமாக வந்து அருள்பாலிப்பதால், பக்தர் ஆவி என்றாகி, "பத்தராவி' என பெயர் பெற்றார் பெருமாள். இத்தல பெருமாள் உத்பல விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவபெருமான் நான்கு உருவம் எடுத்து இத்தலத்தின் நான்கு திசைகளையும் காத்து வருகிறார். பொதுவாக எல்லா கோயில்களிலும் நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் விஷ்வக்சேனர், பெருமாளின் சார்பாக லட்சுமியை சந்திக்க சென்றதால் இரண்டு திருக்கரங்களுடன் அழகிய வடிவில் அருள்பாலிக்கிறார்.


 
தர்ஷன புஷ்கரிணி: மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது, வானத்தை அளந்த காலை பிரம்மன் தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அதிலிருந்து தெறித்து விழுந்த ஒரு துளி இவ்விடத்தில் விழுந்தது. அதுவே தர்ஷன (தரிசன)புஷ்கரணி ஆனது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க அலைந்த போது இந்த புஷ்கரணியை கண்டான். இதைப் பார்த்த உடனேயே அவனது சாபம் தீர்ந்தது. எனவே தான் இதற்கு தர்ஷன புஷ்கரணி(தரிசித்த மாத்திரத்தில் பயன் தர வல்லது) என்ற பெயர் ஏற்பட்டது.இங்குள்ள தாயாரை பெருமாள் இந்த தீர்த்த்தால் அபிஷேகம் செய்து, பட்ட மகிஷியாக்கினார். இதனால் இந்த தாயாருக்கு அபிஷேகவல்லி என்று பெயர்.

 
திருக்கண்ண மங்கையாண்டான்: நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தை தொகுத்த நாதமுனிகளுக்கு திருக்கண்ணமங்கையாண்டான் என்ற சீடர் ஒருவர் இருந்தார். இவ்வூரில் பிறந்த இவர் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கோயிலைச் சுத்தம் செய்து பெருமாளே அடைக்கலம் என்று இருந்தார். ஒருநாள் இவர் வேதபாராயணம் செய்து கொண்டே நாய் வடிவம் கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடி ஜோதியாகி, இறைவனுடன் கலந்தார். இன்றும் ஆனி மாதம் திருவோண நட்சத்திரம் இவரின் மகா நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறது. இவரது பெயரே இவ்வூருக்கும் நிலைத்துவிட்டது.
 

தல வரலாறு:

 பாற்கடலை கடைந்த போது, அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றியது. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயமறிந்த பெருமாள் தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்து தர சொன்னார். பின் லட்சுமிக்கு காட்சி தந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ பெருமாள் இங்கு வந்து லட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் பெருமாளுக்கு "பெரும்புறக்கடல்' என்ற திருநாமம் ஏற்பட்டது.லட்சுமி இங்கு தவம் செய்ததால் இத்தலத்திற்கு "லட்சுமி வனம்' என்ற பெயரும், இங்கேயே திருமணம் நடந்ததால் "கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்' என்ற பெயரும் ஏற்பட்டது.

 

நன்றி பாரத் டெம்புல்ஸ்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 19, 2015 8:04 pm

திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 KZ6eIFVQVC9cW6VcdPzF+11214092_1123091161037048_1434532105327440792_n



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 19, 2015 8:05 pm

திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 JVJcp14lRyddwQ4tj0Nh+12115909_1127496687263162_1773601766820894519_n



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 19, 2015 8:06 pm

திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 3ThZ2BcUQk6EbYh0BqYc+12079075_1129936817019149_7839748548818224666_n



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 19, 2015 8:06 pm

திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 6sQufoMJTies9aKZUuQ8+12043110_1134933373186160_1097097467955911111_n



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 8:37 am



வெங்கடேஸ்வர பெருமானின் அற்புத அரிய புகை படங்கள் கண்கொள்ளாக்காட்சி
அருமை ,நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ,நன்றி அம்மா.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 20, 2015 7:48 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:


வெங்கடேஸ்வர பெருமானின் அற்புத அரிய புகை படங்கள் கண்கொள்ளாக்காட்சி
அருமை ,நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ,நன்றி அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1181751


நன்றி  ஐயாபுன்னகை .........இன்னும் கார்த்தி படங்கள் பார்க்கலையா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 7:38 am

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:


வெங்கடேஸ்வர பெருமானின் அற்புத அரிய புகை படங்கள் கண்கொள்ளாக்காட்சி
அருமை ,நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ,நன்றி அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1181751


நன்றி  ஐயாபுன்னகை .........இன்னும் கார்த்தி படங்கள் பார்க்கலையா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1181851
பார்க்கவில்லை பார்த்து விடுகிறேன்,நன்றி அம்மா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 9:33 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:


வெங்கடேஸ்வர பெருமானின் அற்புத அரிய புகை படங்கள் கண்கொள்ளாக்காட்சி
அருமை ,நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ,நன்றி அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1181751


நன்றி  ஐயாபுன்னகை .........இன்னும் கார்த்தி படங்கள் பார்க்கலையா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1181851
பார்க்கவில்லை பார்த்து விடுகிறேன்,நன்றி அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1181894


புன்னகை நான் கார்த்தியை கேட்டேன் ஐயா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 23, 2015 10:22 am

krishnaamma wrote:திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 Qy0Kxk6rQueQS9z2xdFF+12108034_1132119600134204_1201850679549913924_n
மேற்கோள் செய்த பதிவு: 1181602

krishnaamma wrote:திருகண்ணமங்கை -பக்தவத்சலப்பெருமாள் கோவில் - Page 5 He4xznvzS4S1XNa90Ulw+12141599_1131249246887906_694872703964461610_n
மேற்கோள் செய்த பதிவு: 1181609

கண்டேன் ரங்கனை
ரசித்தேன் அவன் ஒப்பில்லா திருவடியை ..

நேரில் தரிசிக்க வேண்டும் ....



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 12:19 pm

ம்ம்..ரொம்ப சந்தோஷம் கார்த்திக்.............தாயாரை சேவிக்கும்போது, அங்குள்ள பட்டரே உங்களுக்கு அந்த தேனீக்களை காட்டுவார், என்றாலும்  நீங்களே விசாரியுங்கோ.....தாயார் சன்னதி இல் நாம்  நின்றுகொண்டு சேவிக்கும் இடத்துக்கு இரண்டு பக்கத்திலும் ஒரு ஒரு சின்ன பிறை போல சுவற்றில் இருக்கும். அதில் ஒரு திரை சீலையை தொங்க விட்டுருப்பர்கள்..........

தாயாருக்கு  ஹாரத்தி ஆனதும், அந்த பட்டர் மாமா அதை அப்படியே கொண்டு வந்து, இந்த சீலையை விலக்கி நமக்கு காட்டுவார்..........அதன் உள்ளே இருக்கும் தேனீக்களை நம்மால் நன்கு சேவிக்க முடியும்.....ஆமாம் ரொம்ப ஆச்சரியமான விஷயம் இது புன்னகை....................

ஒரு6 மாதம் ஒருபக்கத்திலும் மறு 6 மாதம் அடுத்த பாக்கணும் அந்த தேனீக்களை சேவிக்கலாம்........அதாவது தட்சிணாயணம்,  உத்தராயணத்துக்கு மாறும்.............ஆனால் ஒரு தேனீயையும் நாம் வெளிலே பார்க்கவே முடியாது ...எப்பவுமே உள்ளேயே தான் இருக்கும்............. 

எப்போ சாப்பிடுமா என்னவோ என்று நமக்கு ரொம்ப ஆச்சர்யமாய் இருக்கும்..........அத்தனை தேவர்களும் அதாவது முப்பது முக்கோடி தேவர்களும் அங்கு இருப்பதை ஐதீகம்...இது சத்யம் ..இன்றும் நன்றாக அவர்களை வண்டு ரூபத்தில் அதாவது தேனீக்கள் ரூபத்தில் அங்கு பார்க்கலாம்/ சேவிக்கலாம்.............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக