புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
1 Post - 1%
viyasan
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
254 Posts - 44%
heezulia
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
15 Posts - 3%
prajai
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_m10சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 18, 2015 3:30 pm

ஆட்டையாம்பட்டி: ‘அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப பெற்ற தாய், தந்தையர் இருவரும் இறந்த பிறகு தான் கட்டிய வீட்டின் மேல்தளத்தில் சிலை அமைத்து தினந்தோறும் வழிபடும் அதிசய குடும்பத்தை பற்றிய தகவல்கள் கேட்போரின் மனதை மெய் சிலிர்க்க வைக்கிறது.
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் KsAuAJeQZm0LK9KhQS2Y+a7f07b7f-e63b-45ed-bf16-097d773b66ed_S_secvpf.gif
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டிக்கு அருகே எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொங்கான்காடு அம்மன் கோவில் பாவடி பகுதியில் வசித்து வருபவர்கள் ஆதிமூலம் மீசை (என்ற) பி. சண்முகசுந்தரம் (வயது 56) குடும்பத்தினர்.

நெசவுத்தொழில் செய்து வந்த இவரது தந்தை பழனியப்ப முதலியார் (73) 1999–ம் ஆண்டில் காலமாகி விட்டார்.

தாயார் எல்லம்மாள் (78). கடந்த 23.9.2013–ந் தேதி இறந்துவிட்டார். பழனியப்ப முதலியார் – எல்லம்மாள் தம்பதியருக்கு ஈஸ்வரி, கந்தசாமி, ராஜலட்சுமி, சண்முக சுந்தரம், மல்லிகா, சாஸ்திரி ஆகிய 6 பேர்கள் வாரிசுதாரர்களாக பிறந்தனர்.

இவர்களில் சண்முக சுந்தரம் என்பவர் குடும்பத்தினர் மட்டும் மறைந்த தாய் தந்தையர் இருவருக்கும் தனது தார்சு வீட்டின் மேல்தளத்தில் சிலை அமைத்து தினந்தோறும் வணங்கி வருகிறார்.

பெற்ற தாய், தந்தையரை மதிக்காமல் அடித்தும், உதைத்தும், உண்ண உணவு கொடுக்காமல் ஒதுக்கி வைத்துள்ள மகன்கள் இருக்கும் இந்த உலகத்தில் தாய்–தந்தையருக்கு சிலை அமைத்து வணங்குவது பாராட்டக்கூடிய, அனைவரும் பின்பற்ற வேண்டிய நல்லதொரு வழி என்றே கூறலாம்.

‘கண்ணுக்கு தெரியாத தெய்வத்தை வழிபடுவதை விட, கண்ணுக்கு தெரிந்த நம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய், தந்தையரை தெய்வமாக வணங்குவது ஒவ்வொருவரின் தலையாய கடமை என்று பெருமைப்பட கூறுகிறார்கள் சண்முகசுந்தரம் குடும்பத்தினர்.

கடந்த 4 மாதத்திற்கு முன்பு தாய் – தந்தையருக்கு தார்சு வீட்டு கூடாரத்தில் சிலை அமைத்து தினந்தோறும் தீபாராதனை காட்டி வழிபட்டு வருகிறார்கள். விசேஷ நாட்களில் பூ மாலை அணிவித்தும் விரதம் இருந்தும் படையல் செய்து வழிபடுகிறார்கள்.

உயிருடன் இருக்கும் போது உடல் தானம் செய்ய விரும்பியதால் அம்மா எல்லம்மாள் இறந்தவுடன் அவரது உடலை தானம் செய்தனர் அவரது குடும்பத்தினர். மேலும் மற்றவர்களும் கண்தானம், உடல் தானம் செய்வதற்கு வழிகாட்டும் வகையில் தாயின் வழியில் மகன் சண்முகசுந்தரமும், இவரது மனைவி தமிழ் செல்வியும், தாங்கள் இறந்த பிறகு உடலை தானம் செய்ய உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்து உள்ளனர்.

‘அடுத்தவர் காசுக்கு ஆசைப்படக்கூடாது, தெய்வ வழிபாடு, நல்லொழுக்கம், மற்றவர்களுக்கு நன்மை செய்து வாழ்ந்தால் எல்லா நலனும் பெற்று வாழலாம், மன நிம்மதியும் கிடைக்கும் என அப்பாவின் தாரக மந்திரத்தை நினைவு கூர்ந்து வாழ்வதாக ஆதிமூலம் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மீசை என்கிற பி.சண்முகசுந்தரம் கடந்த 25 ஆண்டு காலமாக தொடர்ந்து ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். ‘பிறந்தோம், வாழ்ந்தோம்’ என்று இருக்காமல் சாதிக்க வேண்டும் என்ற செயல்பாட்டோடு வாழ்ந்து வரும் இவரது குடும்பத்தினர் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பது மறுக்க முடியாத உண்மை என்றே கூறலாம்.

பெற்ற தாய், தந்தையரை ஆதரிக்காமல், உதாசீனப்படுத்தும் மகன்கள் வாழும் இவ்வுலகில் சண்முக சுந்தரத்தை பின்பற்றி, சிலை வைக்க தேவையில்லை, ஆதரவு காட்டி வாழ்ந்தால் வறுமை ஒழிந்து அனைவரது வாழ்வும் உயர்வு பெறும். பெற்ற தாய், தந்தையரை ஆதரித்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை என உணரமுடிகிறது.

நன்றி நாட்டு நடப்பு



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 7:12 pm

கார்த்திக் செயராம் wrote:
‘கண்ணுக்கு தெரியாத தெய்வத்தை வழிபடுவதை விட, கண்ணுக்கு தெரிந்த நம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய், தந்தையரை தெய்வமாக வணங்குவது ஒவ்வொருவரின் தலையாய கடமை என்று பெருமைப்பட கூறுகிறார்கள் சண்முகசுந்தரம் குடும்பத்தினர்.
மேற்கோள் செய்த பதிவு: 1181325
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் 3838410834 சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் 103459460 சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக