புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_m10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_m10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_m10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_m10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_m10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10 
1 Post - 2%
prajai
வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_m10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_m10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_m10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_m10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10 
383 Posts - 49%
heezulia
வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_m10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_m10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_m10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_m10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10 
26 Posts - 3%
prajai
வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_m10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_m10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_m10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_m10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_m10வீதிக்கு வாருங்கள் முதல்வரே! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீதிக்கு வாருங்கள் முதல்வரே!


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 7:01 am

வீதிக்கு வாருங்கள் முதல்வரே!

வீதிக்கு வாருங்கள் முதல்வரே! FD011CifSxlAN9019iJy+avcartoon_vc1

வெள்ளம் ஓரளவு வடிந்துவிட்டது. ஆனால், அதன் சுவடுகள் அத்தனை எளிதில் மறைந்துவிடாது. சென்னையும் கடலூரும் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட நீண்ட நெடுங்காலம் ஆகும். ஆயிரமாயிரம் மனிதர்கள் உதவிப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால், இவை எல்லாம் நிவாரணம்தான். இந்த வரலாறு காணாத பேரழிவில் இருந்து மக்களை மீட்டெடுக்க, நிவாரணம் மட்டுமே போதாது. மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். குடிசையில் வசித்தோருக்கு வீடே இல்லை; வீட்டில் வசித்தோருக்கு வீட்டில் எந்தப் பொருளும் இல்லை. முதல் தலைமுறையாக நகரத்துக்கு வந்து, பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து வாழ்வைத் தொடங்கிய பல்லாயிரக்கணக்கானோர் இப்போது வீதிக்கு வந்துவிட்டனர். அடுத்த நாள் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களைக்கூட, இனி மீண்டும் உழைத்துத்தான் ஒவ்வொன்றாகச் சேர்க்க வேண்டும். மக்களின் அகவாழ்வும் புறவாழ்வும் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், மக்களுடன் இணைந்து நிற்கவேண்டியது அரசின் கடமை. ஆனால் நடப்பது என்ன?




அடி முதல் நுனி வரை சூறையாடப்பட்டிருக்கும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை குறித்து, முதலமைச்சர் ஜெயலலிதா கொஞ்சமும் கவலைப்பட்டவராகவே தெரியவில்லை. ‘மூன்று மாதங்கள் பெய்யவேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்யும்போது இப்படிப்பட்ட பாதிப்புகளைத் தவிர்க்க முடியாது’ என்று சொல்லத்தெரிந்த ‘மக்கள்’ முதல்வருக்கு, ‘இந்தப் பேரிடர் காலத்தில் எப்போதும் நான் மக்களுடன் இருப்பேன்’ எனக் காட்ட முடியவில்லை. யாரோ கொடுக்கும் நிவாரணப் பொருட்களில் தன் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் ஆற்றல்படைத்த முதல்வரே... ‘பேரிடர் நேரத்தில் எங்களைக் கைவிட்டவர்’ என, மக்கள் மனங்களில் பதிந்திருக்கும் உங்கள் சித்திரத்தை என்ன செய்வீர்கள்? அதை மறைக்க எந்த ஸ்டிக்கரை ஒட்டுவீர்கள்?

பதில் சொல்ல ஓர் அதிகாரி இல்லை; விளக்கம் கூற ஓர் அமைச்சர் இல்லை. ஊடக கேமராக்களைக் கண்டால் எல்லோரும் ‘அம்மாவின் ஆணைக்கிணங்க’ அலறி ஓடுகின்றனர். வரலாறு காணாத பேரழிவு மாநிலத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த நேரத்தில், தினம் ஒருமுறையேனும் முதலமைச்சர் மக்களைச் சந்தித்திருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் ஊடகங்களை அழைத்து ‘இதுதான் உண்மை நிலவரம். இன்னென்ன மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன’ என நிலைமையை விளக்க வேண்டாமா? ஒரே ஒருமுறை ஹெலிகாப்டரில் பறந்து வான்வழியாக சென்னையின் வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டதைத் தவிர, ஜெயலலிதா செய்தது என்ன?
 
‘ஒரு குடும்பத்துக்கு ஐந்தாயிரம் பணம் தந்துவிட்டால் எல்லாவற்றையும் சரிக்கட்டிவிடலாம்’ என ஜெயலலிதா நினைக்கிறார். அதில் தேர்தல் கணக்கும் இருக்கிறது. ஆனால், அது தப்புக்கணக்கு. ஏனெனில், மக்களிடம் இப்போது இழப்பதற்கு எதுவும் இல்லை. இருந்ததை இழந்தது யாரால் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அரசியல், அதிகாரக் கூட்டின் லாபவெறிப் பேராசைக்கு, தங்கள் வாழ்வு பலி கொடுக்கப்பட்டிருக்கும் உண்மையை வீதிக்கு வீதி, வீடுக்கு வீடு  பேசுகின்றனர். அந்த உண்மையின் சூட்டை எதிர்கொள்ள ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வீதிக்கு வர வேண்டும். ஏனெனில், அங்குதான் ‘வாக்காளப் பெருமக்கள்’ எனும் மக்கள் வசிக்கிறார்கள். வீதிக்கு வாருங்கள் தமிழக முதல்வர் அவர்களே!

நன்றி விகடன் செய்தி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82692
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 8:45 am


பிரபலங்கள் வீதிக்கு வந்தால் மட்டும் பிரச்னை
தீர்ந்து விடுமா...?
-
அமுதா இ.ஆ.பா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலை
ஆக்ரமிப்புகளை பல எதிர்ப்புகளுக்கிடேயே வெற்றிகரமாக
அகற்றி வருகிறார் என்ற செய்தி ஊடகத்தில் படித்தோம்...
-
எல்லா அதிகாரிகளுமே நல்லவர்கள்தான்...

தன் கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும்
சுதந்திரமாக பணி புரிய வாய்ப்பு கொடுத்தாலே பாதி
பிரச்னை தீரும்....
-


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 17, 2015 9:34 am

முதல்வர் வீதிக்கு வர மாட்டாங்க, மக்கள் தான் வர வைக்கனும், அடுத்த தேர்தலோடு அவுங்க எப்பவும் வீதியில தான் இருக்க வேணும்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Dec 17, 2015 10:15 am


வீதியிலே இறங்கி நடப்பதற்கு நம்முதல்வர்
...விதியற்ற கண்ணகியா விளக்கிடுவீர் விகடனாரே !
.பாதிக்கு மேலே சென்னை அழிந்தாலும்
...பயங்கொள்ளா நம்முதல்வர் வீரமங்கை அன்றோ !
மேதினியில் உதிக்கின்ற கதிரவனும் அம்மாவின்
... மேன்மைமிகு ஆணைக்குக் காத்திருந்தே உதித்திடுவான் !
பூதங்கள் ஐந்தும் தலைவணங்கும் அம்மாவின்
...புகழ்கெடுத்த இம்மழையை சேர்ந்தே தண்டிப்போம் !






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 17, 2015 10:32 am

ayyasamy ram wrote:
பிரபலங்கள் வீதிக்கு வந்தால் மட்டும் பிரச்னை
தீர்ந்து விடுமா...?
-
அமுதா இ.ஆ.பா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலை
ஆக்ரமிப்புகளை பல எதிர்ப்புகளுக்கிடேயே வெற்றிகரமாக
அகற்றி வருகிறார் என்ற செய்தி ஊடகத்தில் படித்தோம்...
-
எல்லா அதிகாரிகளுமே நல்லவர்கள்தான்...

தன் கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும்
சுதந்திரமாக பணி புரிய வாய்ப்பு கொடுத்தாலே பாதி
பிரச்னை தீரும்....

-

மேற்கோள் செய்த பதிவு: 1181014

sub delegation என்ற மந்திரம் தெரிந்து இருந்தாலே போதும் .
கொடுக்க வேண்டிய அதிகாரத்தை கொடுத்து , தவறினால் தண்டியுங்கள் .

வி பொ பா , ayyasami ram வீதிக்கு வாருங்கள் முதல்வரே! 3838410834

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 8:27 pm

ayyasamy ram wrote:
பிரபலங்கள் வீதிக்கு வந்தால் மட்டும் பிரச்னை
தீர்ந்து விடுமா...?
-
அமுதா இ.ஆ.பா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்நிலை
ஆக்ரமிப்புகளை பல எதிர்ப்புகளுக்கிடேயே வெற்றிகரமாக
அகற்றி வருகிறார் என்ற செய்தி ஊடகத்தில் படித்தோம்...
-
எல்லா அதிகாரிகளுமே நல்லவர்கள்தான்...

தன் கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும்
சுதந்திரமாக பணி புரிய வாய்ப்பு கொடுத்தாலே பாதி
பிரச்னை தீரும்....
-
மேற்கோள் செய்த பதிவு: 1181014
வேலை நடந்தால் சரி யாரும் வீதிக்கு வரவேண்டாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக