புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமபத விளையாட்டு Poll_c10பரமபத விளையாட்டு Poll_m10பரமபத விளையாட்டு Poll_c10 
284 Posts - 45%
heezulia
பரமபத விளையாட்டு Poll_c10பரமபத விளையாட்டு Poll_m10பரமபத விளையாட்டு Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பரமபத விளையாட்டு Poll_c10பரமபத விளையாட்டு Poll_m10பரமபத விளையாட்டு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பரமபத விளையாட்டு Poll_c10பரமபத விளையாட்டு Poll_m10பரமபத விளையாட்டு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பரமபத விளையாட்டு Poll_c10பரமபத விளையாட்டு Poll_m10பரமபத விளையாட்டு Poll_c10 
19 Posts - 3%
prajai
பரமபத விளையாட்டு Poll_c10பரமபத விளையாட்டு Poll_m10பரமபத விளையாட்டு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பரமபத விளையாட்டு Poll_c10பரமபத விளையாட்டு Poll_m10பரமபத விளையாட்டு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பரமபத விளையாட்டு Poll_c10பரமபத விளையாட்டு Poll_m10பரமபத விளையாட்டு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பரமபத விளையாட்டு Poll_c10பரமபத விளையாட்டு Poll_m10பரமபத விளையாட்டு Poll_c10 
7 Posts - 1%
mruthun
பரமபத விளையாட்டு Poll_c10பரமபத விளையாட்டு Poll_m10பரமபத விளையாட்டு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமபத விளையாட்டு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 7:52 pm

பரமபத விளையாட்டு Gm3lqEcuTKapMyTTxLxd+images
-
வைகுண்ட ஏகாதசி இரவில் பரமபதம் விளையாடுவார்கள்.
இதில் எட்டு ஏணிகளும் எட்டு பாம்புகளும் உண்டு.

இதில் ஒன்பது சோபனங்கள் என்ற படிகள் உள்ளன.
முதல் ஐந்து படிகளான விவேகம், நிர்வேதம், விரகதிரு பீதி,
பிரசாத ஹேது ஆகிய படிகளை

பக்தன் முயற்சியுடன் தாண்ட வேண்டும்.
அடுத்த நான்கு படிகள் தாண்ட பரந்தாமன் கருணை
கிடைக்கும். அதனால் எளிதில் உக்கிரமரனம்,
அர்ச்சி ராத்திரி, திவ்ய தேசப்பிராப்தி, பிராப்தி என்ற
நான்கு படிகளைக் கடந்தால் பரமபதம் அடையலாம்.

வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பரந்தாமனை வழி
பட்டால் இந்த பிராப்தி கிடைக்கும்; மறுபிறவி இல்லை.

அன்று பட்டினி இருந்து, ஹரியின் நாமத்தை ஜெபித்து,
நாராயணீயம், ஸ்ரீமத் பாகவதம், ஏகாதசி மகிமை,
புருஷசூக்தம் போன்றவற்றைப் பாராயணம் செய்தால்
அளவற்ற பயன் பெறலாம்.

ஏகாதசி நாள், அதற்கு முதல் நாள், மறுநாள் ஆகிய
மூன்று நாட்களும் விரதமிருந்து, கண்விழித்து பெருமாளை
வழிபட்டு துவாதசி பாரணை செய்ய வேண்டும்.

துவாதசியன்று நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்திக்
கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

மாதத்திற்கு இருமுறை வரும் எல்லா ஏகாதசிகளிலும்
கூட விரதம் இருக்கலாம். முடியாவிடில் மார்கழி வைகுண்ட
ஏகாதசி விரதம் கடைப்பிடித்தால் மகாவிஷ்ணு மகிழ்வுடன்
சொர்க்கத்தில் இடம் தருவார்.

இவ்விரதம் இருப்பதால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
கல்வி, பதவி, புத்திர பாக்கியம் கிட்டும். நம் விருப்பங்கள்
அனைத்தும் நிறைவேறும். பாவம் விலகும். மறுமையில்
சொர்க்கம் கிட்டும். எட்டு வயது முதல் 80 வயது வரை
இவ்விரதத்தை ஆண்- பெண் இருபாலரும் கடைப்பிடிக்கலாம்.

——————————
நன்றி- நக்கீரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 10:46 am

ayyasamy ram wrote:
வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து பரந்தாமனை வழி
பட்டால் இந்த பிராப்தி கிடைக்கும்; மறுபிறவி இல்லை.
அன்று பட்டினி இருந்து, ஹரியின் நாமத்தை ஜெபித்து,
நாராயணீயம், ஸ்ரீமத் பாகவதம், ஏகாதசி மகிமை,
புருஷசூக்தம் போன்றவற்றைப் பாராயணம் செய்தால்
அளவற்ற பயன் பெறலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1181173
நல்ல தகவலுக்கு நன்றி ஐயா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக