புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
74 Posts - 37%
i6appar
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
1 Post - 1%
prajai
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
74 Posts - 37%
i6appar
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
1 Post - 1%
prajai
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_m10நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! 


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu 17 Dec 2015 - 2:14

நன்றி கவிஞர் இனியவன்.

யாழ் இனையம்.

நெஞ்சு பொறுக்குதில்லையே 
------------- 
இரக்கமற்று அறிவற்று அளவுக்கு ... 
அதிகமாய் இயற்கை வளத்தை .... 
சுரண்டும் மனிதரை பார்த்தால் .... 
நெஞ்சு பொறுக்குதில்லையே ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! 

என்ன துன்பம் வந்தாலும் .... 
எவர் சொத்து அழிந்தாலும் .... 
என்வன் வீட்டில் இழவு விழுந்தாலும் .... 
கிடைத்ததை சுருட்டும் மனிதனை .... 
கண்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! 

துன்பத்தில் மக்கள் துடிக்கும்போதும் .... 
இன்பத்துகாய் மக்களை பார்க்கும் ... 
அரசியல் வாதிகளையும் .... 
கிடைத்த பொருளை பங்கிட்டு .... 
வழங்காமல் உச்ச லாபம் பார்க்கும் ... 
முதலாளி வர்க்கத்தையும் கண்டால் ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! 


தந்தையுடன் மகள்செல்லும்போதும் .... 
கணவனுடம் மனைவி செல்லும் போதும் .... 
ஆசிரியருடன் மாணவி செல்லும் போதும்.... 
சந்திகளில் நின்று சல்லாபம் செய்யும் ,,, 
இளைஞனை பார்த்தால் மனமே .... 
நெஞ்சு பொறுக்குதில்லையே ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!! 

மகளாய் கருதவேண்டிய பெண்மையை .... 
தங்கையாய நினைக்கவேண்டிய பெண்மையை.... 
தாயாய் வணங்கவேண்டிய பெண்மையை..... 
சிஷ்ஜாய் மதிக்கவேண்டிய பெண்மையை..... 
போதைப் பொருளாய் பார்பவர்களை நினைத்தால் ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே ... 
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu 17 Dec 2015 - 2:19

பச்சை புல்வெளி
-------
பச்சை புல் வெளியில் .....
உச்சி வெய்யிலில் நின்றாலும் ....
உச்சி குளிரும் மனிதனே ....
உச்சி குளிரும் .....!!!

கண் ......
எரிச்சல் உள்ளவர்கள் ....
கண் கூச்சம் உள்ளவர்கள் ....
பச்சை புல் வெளியை ....
உற்று பார்த்துவந்தால்.....
கண்ணின் நோய்கள் தீரும் ....
மனிதா கண்ணின் நோய்தீரும் ....!!!

அதிகாலை வேளையில்....
பனித்துளி பன்னீர் துளிபோல் ...
சுமர்ந்துகொண்டு அழகை ...
காட்டும் பச்சை புல்வெளியில் ....
ஒருமுறை கை நனைத்துப்பார் ....
குளிர்வது கை மட்டுமல்ல ....
மனமும்தான் மனிதா....!!!

பூமிக்கு இயற்கை கொடுத்த .....
பச்சை கம்பளம் புல்வெளி ....
துணிப்புல் மேயும் முயல் ....
அடிப்புல் வரை மேயும் மாடு ....
பறந்து திரியும் பட்டாம் பூச்சி ....
பச்சைப்புல் வெளியின் கதகளிகள் ....!!!


நன்றி கவிஞர் இனியவன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu 17 Dec 2015 - 2:21


பச்சை புல்வெளி
-------
பச்சை புல் வெளியில் .....
உச்சி வெய்யிலில் நின்றாலும் ....
உச்சி குளிரும் மனிதனே ....
உச்சி குளிரும் .....!!!

கண் ......
எரிச்சல் உள்ளவர்கள் ....
கண் கூச்சம் உள்ளவர்கள் ....
பச்சை புல் வெளியை ....
உற்று பார்த்துவந்தால்.....
கண்ணின் நோய்கள் தீரும் ....
மனிதா கண்ணின் நோய்தீரும் ....!!!

அதிகாலை வேளையில்....
பனித்துளி பன்னீர் துளிபோல் ...
சுமர்ந்துகொண்டு அழகை ...
காட்டும் பச்சை புல்வெளியில் ....
ஒருமுறை கை நனைத்துப்பார் ....
குளிர்வது கை மட்டுமல்ல ....
மனமும்தான் மனிதா....!!!

பூமிக்கு இயற்கை கொடுத்த .....
பச்சை கம்பளம் புல்வெளி ....
துணிப்புல் மேயும் முயல் ....
அடிப்புல் வரை மேயும் மாடு ....
பறந்து திரியும் பட்டாம் பூச்சி ....
பச்சைப்புல் வெளியின் கதகளிகள் ....!!!





மரம் வளர்ப்போம் 

----- 

மரம் 
அஃறிணையில்லை.... 
உயர்திணை உணர்ந்தவன் .... 
எவனோ அவனே மனிதன் ...!!! 

ஒரு 
மகனை வார்ப்பது .... 
அவன் குடும்பத்துக்கே .... 
பயன் தரும் ..... 
ஒரு மரத்தை வளர்ப்பது .... 
அவன் சந்ததிக்கே .... 
பயன் தரும் .....!!! 

ஒரு குழந்தை.... 
அவதரிக்கும் போது ... 
ஒரு மரமும்நடுவோம் .. 
மரமாக பாராமல் ..... 
குழந்தையாய் வளர்த்திடுவோம் ....!!!


சூழலை மாசுபடுதுவோம் .... 
புதிய புதிய நோய்களை .... 
பெற்றிடுவோம் ..... 
வேறென்ன சொல்ல கவிதையில் .... 
குழந்தைக்கும் புரிந்திடும் .... 
சூழலை பாதுகாக்கணும் .... 
சமுதாயமே உனக்கேன் .... 
புரியவில்லை சூழலை பாதுகாக்க ...? 

மரத்தை ..... 
வெட்டுகிறோம் இரக்கமில்லாமல் .....!! 
குளத்தை .... 
மூடுகிறோம் இரக்கமில்லாமல் ....!! 
பொலித்தீனை .... 
எரிக்கிறோம் புத்தியில்லாமல் ....!! 
காறி துப்புகிறோம் .... 
பழக்கவழக்கம் இல்லாமல் ....!! 
குப்பையை .... 
தெருவில் வீசுகிறோம் அறிவில்லாமல் ....!! 

வீடுக்கொரு மரம் நடுவோம் .... 
தூர்ந்துபோன குளத்தை திருத்துவோம் .... 
பொலித்தீன் பாவனையை நிறுத்துவோம் .... 
குப்பையை தொட்டிக்குள் போடுவோம் .... 
இயற்கையை காப்போம் ஆரோக்கியமாய் ... 
வாழ்வோம் .....!!!

நன்றி கவிஞர் இனியவன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 17 Dec 2015 - 10:28

நல்ல பகிர்வு , இந்த கவிஞர் நம் தளத்தில் முன்பு இருந்தவரா கார்த்திக் ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 17 Dec 2015 - 10:35

கவிதைகள்..... நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  3838410834 நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  3838410834

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu 17 Dec 2015 - 10:38

இவர் ஒரு ஈழ கவிஞர் இவருடைய கவிதைகள் சிறந்த இலக்கிய நடையில் இருக்கும். இவர் நம் ஈகரையில் இல்லை என்று நினைக்கிறேன்.

நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 17 Dec 2015 - 10:45

கார்த்திக் செயராம் wrote:இவர் ஒரு ஈழ கவிஞர் இவருடைய கவிதைகள் சிறந்த இலக்கிய நடையில் இருக்கும். இவர் நம் ஈகரையில் இல்லை என்று நினைக்கிறேன்.

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1181026


அவர் தான் என்று நினைக்கிறேன், இவர் நிறைய இங்கு போஸ்ட் செய்து உள்ளார்....இங்கு பாருங்கள் புன்னகை

http://www.eegarai.net/u19917



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu 17 Dec 2015 - 10:53

ஏன் மெம்பர் பேர்ன்ட் என்று இருக்கின்றது?



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu 17 Dec 2015 - 10:59

தடைக்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 17 Dec 2015 - 21:08

கார்த்திக் செயராம் wrote:
பச்சை புல் வெளியில் .....
உச்சி வெய்யிலில் நின்றாலும் ....
உச்சி குளிரும் மனிதனே ....
உச்சி குளிரும் .....!!!
மேற்கோள் செய்த பதிவு: 1180973
நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  3838410834 நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  103459460 நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!  1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக