புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_c10மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_m10மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_c10மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_m10மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_c10மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_m10மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_c10மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_m10மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_c10மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_m10மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_c10மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_m10மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_c10மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_m10மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_c10மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_m10மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_c10மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_m10மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_c10மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_m10மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 7:21 pm

மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Rtf7UgjlRQ66UpZAgl8h+deivam_2601052f
-
பல்லவம் என்றால் துளிர். போதம் அல்லது போத்ரம் என்றாலும் துளிர் என்றே அர்த்தம். அச்வத்தாமாவிடம் ஒரு வனத்திலே தேவ ஸ்த்ரீ ஒருத்தி ஒரு பிள்ளையைப் பெற்றாள் என்றும், அதைத் துளிர்ப் படுக்கையிலே போட்டுவிட்டு தேவலோகம் போய்விட்டாள் என்றும், அந்தப் பிள்ளைதான் துளிரில் வளர்ந்ததால் ‘பல்லவன்’ என்று பெயர் பெற்று ராஜாவாக ஆட்சிக்கு வந்தான் என்றும் கதை இருக்கிறது.

தெலுங்கு தேசத்தில் அமராவதி என்ற இடத்திலுள்ள சிம்மவர்ம பல்லவனின் சமஸ்க்ருதக் கல்வெட்டில் இந்தக் கதை விரிவாகச் சொல்லியிருக்கிறது. அரக்கோணத்திற்கு ஏழெட்டு மைலிலுள்ள வேலூர் பாளையம் என்கிற இடத்தில் அகப்பட்ட மூன்றாவது (விஜய) நந்தவர்மாவின் தாமிர சாசனத்திலும் இந்தக் கதை குறிப்பிட்டிருக்கிறது. அச்வத்தாமா பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்த பிராம்மணர். அவருடைய பிதாவான துரோணாசார்யாருக்கு பாரத்வாஜர் என்றே ஒரு பெயர். பல்லவ ராஜாக்கள் தங்களை பாரத்வாஜ கோத்திரக்காரர்களாகவே சாசனங்களில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

பல்லவ ராஜாக்களே சாசனங்களில் இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டாலும், பழைய தமிழ் இலக்கியங்களிலிருந்து ஆராய்ச்சி பண்ணித் தமிழபிமானிகள் பல்லவர்களின் ‘ஆரிஜின்’ (தோற்றுவாய்) பற்றி வேறே ஒரு கதை சொல்கிறார்கள்.

நாகப்பட்டினத்துச் சோழ ராஜா ஒருத்தனுக்கு நாக கன்னிகையிடம் ஒரு பிள்ளை பிறந்தது. அவள் தொண்டைக் கொடியைச் சுற்றி அந்தக் குழந்தையை சமுத்திரத்தில் மிதக்க விட்டுவிட்டாள். அதுதான் கரையேறித் தொண்டைமான் என்ற பல்லவ ராஜா ஆயிற்று என்று இந்தக் கதை. காஞ்சி மண்டலத்துக்கே தொண்டை மண்டலம் என்று பெயர்.

நந்திவர்மா வைகுண்டப் பெருமாள் கோயில் கட்டினான். அதற்குப் ‘பரமேச்வர விஷ்ணுக்ருஹம்’ என்றே பழைய பெயர். விஷ்ணுவின் க்ருஹம், ஆனால் பரமேச்வரனின் பேரில் இருக்கிறது என்கிறபோதே, சைவ, வைஷ்ணவ ஒற்றுமை தெரிகிறது. ஆனால் இங்கே ‘பரமேச்வரன்’ என்பது கோயில் கட்டிய நந்திவர்மாவின் இன்னொரு பெயரை வைத்துத்தான்.

ராஜராஜன் கட்டியது ராஜராஜேச்சுரம், கங்கை கொண்ட சோழன் கட்டியது கங்கை கொண்ட சோழீச்சுரம் என்கிற மாதிரி பரமேச்வரப் பல்லவ மல்லனான நந்திவர்மா கட்டிய வைகுண்டப் பெருமாள் கோயில் அவன் பெயரிலேயே பரமேச்வர விண்ணகரம் ஆயிற்று.

கைலாசநாதர் கோயில் சிற்பங்கள் புராண சம்பந்தமானவையாகப் பிரசித்தி பெற்றிருக்கின்றன. வைகுண்டப் பெருமாள் கோயில் சிற்பங்களோ சரித்திர சம்பந்தத்தினால் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.

ராஜசிம்மன் ரொம்பவும் பேர் புகழோடு ஆட்சி செய்துவிட்டுக் காலகதி அடைந்த பின் ராஜ்யத்தில் ஒரேயடியான குழப்ப நிலை உண்டாயிற்று. சாளுக்கிய ராஜாவான விக்ரமாதித்தன் காஞ்சிபுரத்தின்மீது படையெடுத்து வந்து அதைக் கைப்பற்றிக்கொண்டான்.

ராஜசிம்மனுடைய பிள்ளையும் ஒரு பரமேச்வர வர்மாதான். அவன் ரொம்பவும் ஸ்வல்ப காலமே ஆட்சி பண்ணிவிட்டு, சந்ததி இல்லாமலே இறந்து போய்விட்டான். தலைப் பிள்ளைக்குப் பட்டம் என்ற நம்முடைய Primogeniture வழக்கப்படிப் பல்லவ வம்சத்தில் சிம்ம வர்மாவுக்கு அப்புறம் சிம்மவிஷ்ணு வழியாக ராஜசிம்மனின் பிள்ளைவரை போன நடுக்கிளை அதோடு முடிந்துபோயிற்று.

அப்புறம் அதன் பக்கக் கிளைகளில் ஒன்றில் வந்த கோத்திர தாயாதியான ஹிரண்யவர்மா என்பவனிடம் பல்லவ ராஜ்யத்தின் முக்கியஸ்தர்கள் தூது போய் கேட்டுக்கொண்டு, அவனுடைய பிள்ளையான இன்னொரு பரமேச்வர வர்மாவுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் பண்ணினார்கள். அவன்தான் நந்திவர்ம பல்லவ மல்லன் என்று பெயர் வைத்துக்கொண்டு அறுபது வருஷத்திற்குமேல் ஆட்சி நடத்தினான். அவனுடைய இன்னொரு பெயரில் அமைக்கப்பட்ட பரமேச்வர விண்ணகரமாகிய வைகுண்டப் பெருமாள் கோயிலில் இதைப் பற்றிய கல்வெட்டு இருக்கிறது.

இப்படி எழுத்திலே வெட்டியிருப்பதைவிட முக்கியமாக இந்தக் கோயிலுக்கு என்ன சரித்திர பிரசித்தி என்றால், மஹாவிஷ்ணுவிலிருந்து ஆரம்பித்து பிரம்மா வழியாகப் பல்லவ ராஜாக்கள் அத்தனை பேரின் வம்சாவளிக் கதைகளையும், இந்தக் கோயிலைக் கட்டினவர் வரை, சிற்ப வரிசைகளில் வடித்துக்காட்டியுள்ள ஒரு மண்டபம் அங்கே இருப்பதுதான்.

சரித்திர முக்கியத்துவம் மட்டும்தான் என்றில்லாமல் மத சம்பந்தமான விசேஷமும் அந்தக் கோயிலுக்கு உண்டு. இங்கே மூன்று அடுக்குகளாக சந்நிதிகளை அமைத்து, பெருமாளின் நின்ற திருக்கோலத்தைக் கீழ் தளத்திலும், இருந்த (உட்கார்ந்த) திருக்கோலத்தை நடுத் தளத்திலும், கிடந்த (சயனித்த) திருக்கோலத்தை மேல் தளத்திலும் அமைத்திருக்கிறது.

‘அஷ்டாங்க விமானம்’ என்பதாகப் பொதுவாகச் சொல்லப்படுகிற ஆகம விதிகளின்படி இப்படிப் பல அடுக்குகளில் ஆலயம் நிர்மாணிப்பது ரொம்பவும் அபூர்வமே. பாண்டி நாட்டில் திருக்கோட்டியூரிலுள்ள பெருமாள் கோயில், மதுரையிலேயே கூடலழகர் கோயில், காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோயில், இதைக் கட்டிய நந்திவர்மனின் பிள்ளையான தந்திவர்மன் காஞ்சிக்கு சமீபத்திலுள்ள உத்திரமேரூரில் கட்டிய சுந்தர வரதப் பெருமாள் கோயில் ஆகிய நாலில்தான் இந்த அமைப்பு இருப்பதாகத் தெரிகிறது.

நந்திவர்ம பல்லவ மல்லன் திருமங்கையாழ்வாரின் காலத்தில் இருந்தவன் என்று தெரிகிறது. அவனைத் தம்முடைய பாசுரத்தில் குறிப்பிட்டு அவர் பாடியிருக்கிறார்.

இந்த ஆழ்வாரிலிருந்து குரு, சிஷ்ய சமாசாரமாக, சிஷ்யனுக்காக ஸ்வாமியையே, ‘இப்படிப் பண்ணு, அப்படிப் பண்ணு’ என்று சொல்லித் தாம் சொன்னவண்ணம் செய்ய வைத்தவர் திருமழிசையாழ்வார். அவர் காஞ்சீபுரத்திலே ஒரு பெருமாள் கோயிலில் வாசம் பண்ணிவந்தாரென்று சொல்லி அது எந்தக் கோயில் என்று சொல்வதில்தான் இருந்தேன். காஞ்சியிலுள்ள பதினாலு திவ்ய தேசங்களுக்குள் அவர் இருந்தது திருவெஃகா என்பதிலாகும்.

தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

தமிழ் தி இந்து காம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 9:34 am

ayyasamy ram wrote:மஹா அமிர்தம்: பல்லவன் கட்டிய பரமேச்வர விண்ணகரம் Rtf7UgjlRQ66UpZAgl8h+deivam_2601052f
-சரித்திர முக்கியத்துவம் மட்டும்தான் என்றில்லாமல் மத சம்பந்தமான விசேஷமும் அந்தக் கோயிலுக்கு உண்டு. இங்கே மூன்று அடுக்குகளாக சந்நிதிகளை அமைத்து, பெருமாளின் நின்ற திருக்கோலத்தைக் கீழ் தளத்திலும், இருந்த (உட்கார்ந்த) திருக்கோலத்தை நடுத் தளத்திலும், கிடந்த (சயனித்த) திருக்கோலத்தை மேல் தளத்திலும் அமைத்திருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1181159
அருமையான சரித்திர பதிவு,நன்றி ஐயா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக