புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
7 Posts - 64%
heezulia
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
8 Posts - 2%
prajai
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
4 Posts - 1%
mruthun
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
முக்தி நிலை அடைய… Poll_c10முக்தி நிலை அடைய… Poll_m10முக்தி நிலை அடைய… Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்தி நிலை அடைய…


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 16, 2015 8:24 am

முக்தி நிலை அடைய… OO1ygk3qSBGyYGLvqzLM+201512141648443176_Priceless-sayings_SECVPF.gif
-
முக்தி

தனிமையில் வாழ்ந்து, உணவைச் சுருக்கி, நாக்கையும், உடலையும், உள்ளத்தையும் அடக்கி, தியான யோகத்தில் மனதை சதா செலுத்தி, ஆசையை அடக்கி பற்றற்று வாழ்பவன் பிரம்மமாவதற்கு முற்றிலும் தகுதியுடையவன். இந்த நிலையை அடைந்தால் மயக்கம் மறையும். இதில் நிலைபெற்றவன் முக்தி நிலையை அடைகிறான்.

–ஸ்ரீகிருஷ்ணர்.

=சந்தேகப்படுபவரும், சந்தேகத்தின் ஆதாரமும் கண்டுபிடிக்கப்பட்டால் எல்லாச் சந்தேகங்களும் தீர்ந்து விடும். சந்தேகங்களைத் தீர்ப்பதால் மட்டும் பலனில்லை. ஒரு சந்தேகத்தைத் தீர்த்தால் மற்றொரு சந்தேகம் எழும். இவ்வாறு அதற்கு எல்லையே இல்லை. ஆனால் சந்தேகப்படுபவர் கண்டுபிடிக்கப்பட்டால் எல்லாச் சந்தேகங்களும் நீங்கிவிடும்.


–ரமணர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 16, 2015 8:25 am

முக்தி நிலை அடைய… FFCO9qlJT9iQL15me906+19C8C824-E2FD-468A-AD1A-524640D4C1C2_L_styvpf.gif
-
–மனம்

ஈயானது நல்லது, கெட்டது எல்லாவற்றிலும் போய் அமரும். ஆனால் தீயைக் கண்டால் பறந்துவிடும். அதுபோலவே மனிதன் தன்னிடம் உள்ள எல்லா ஆசைகளிலும் மூழ்குகிறான். ஆனால் தெய்வீகத்தைக் காணும்போதோ வேறு பக்கம் திரும்பி விடுகிறான்.

கட்டுக்குள் அடங்காத மனம் கடவுளிடம் ஒன்றுபடாது. எனவே பிறவியும், சம்சாரமும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

–ஷீரடி சாயிபாபா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 12:08 pm

ayyasamy ram wrote:
முக்தி
தனிமையில் வாழ்ந்து, உணவைச் சுருக்கி, நாக்கையும், உடலையும், உள்ளத்தையும் அடக்கி, தியான யோகத்தில் மனதை சதா செலுத்தி, ஆசையை அடக்கி பற்றற்று வாழ்பவன் பிரம்மமாவதற்கு முற்றிலும் தகுதியுடையவன். இந்த நிலையை அடைந்தால் மயக்கம் மறையும். இதில் நிலைபெற்றவன் முக்தி நிலையை அடைகிறான்.
மேற்கோள் செய்த பதிவு: 1180762
அருமை நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 12:10 pm

ayyasamy ram wrote:
–மனம்
ஈயானது நல்லது, கெட்டது எல்லாவற்றிலும் போய் அமரும். ஆனால் தீயைக் கண்டால் பறந்துவிடும். அதுபோலவே மனிதன் தன்னிடம் உள்ள எல்லா ஆசைகளிலும் மூழ்குகிறான். ஆனால் தெய்வீகத்தைக் காணும்போதோ வேறு பக்கம் திரும்பி விடுகிறான்.
மேற்கோள் செய்த பதிவு: 1180763
அருமை ஐயா,நன்றி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 17, 2015 9:37 am

இது போன்ற நல்ல தகவல்களை இன்னும் தொடரலாமே. நன்றி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 12:33 pm

முக்தி நிலை அடைய… 0v7t0vWxSVC6NohgPSWN+A0F14AD0-8B71-4E07-98CC-CC979D004168_L_styvpf.gif
-
எண்ணம்

கற்பக விருட்சம் போன்றவன் இறைவன்.
நாம் எதை விரும்பினாலும் அவன் கொடுப்பான்.
அவ்வாறு நாம் நினைத்ததை எல்லாம் இறைவன்
அளிப்பதற்கு நம் எண்ணம் மட்டும் தூய்மையானதாக
இருந்தால் போதும்.

இறைவன் நமது எண்ணங்களை மட்டுமே பார்க்கிறான்.
நம்முடைய எண்ணங்களின் தரத்தைப் பொறுத்தே நமக்கு
அருள்பாலிக்கிறான்.
-
-----------------------------

–ராமகிருஷ்ணர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 12:35 pm

முக்தி நிலை அடைய… OkBLHNy0SsKd48AMzejE+201511301845361924_Priceless-sayings_SECVPF.gif
-
அச்சம்
-----------------
நல்ல கூரை வேயப்படாத வீட்டினுள் மழைத்துளி ஒழுகுவதுபோல்,
அகமுகமான தியானத்தில் ஈடுபடாத மனதுள் பற்றும், பகையும்,
மயக்கமும் புகும். காமத்தில் மூழ்காத மனதை உடையவன்,
பகைமை உணர்ச்சியால் பாதிக்கப்படாதவன், நன்மை– தீமை
இரண்டையும் ஒதுக்கியவன் என இத்தகைய விழிப் புணர்வு
உடையவனுக்கு அச்சம் இல்லை.
-
----------------------------

–புத்தர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 12:36 pm

இன்பம்
-----------------
அறுசுவை உணவோ, கூழோ, ரொட்டியோ எதை உண்டாலும்,
முடிவு ஒன்று தான். வயிறு நிறைந்து பசி தீருவதே அது.

இன்பம், துன்பம் இரண்டுமே மாயைதான். எவை இன்பமாகத்
தெரிகின்றதோ உண்மையில் அவை அவ்வாறு இல்லை.
துன்பமும் அவ்வாறே. மனிதன் எதை சுகமென்று நினைக்கிறானோ
அது சுகமாக இருக்க இயலாது. அது நிலையானதும் இல்லை.
-
-------------------------
–ஷீரடி சாயிபாபா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 8:33 pm

ayyasamy ram wrote:
இறைவன் நமது எண்ணங்களை மட்டுமே பார்க்கிறான்.
நம்முடைய எண்ணங்களின் தரத்தைப் பொறுத்தே நமக்கு
அருள்பாலிக்கிறான்.
–ராமகிருஷ்ணர்.
மேற்கோள் செய்த பதிவு: 1181063
முக்தி நிலை அடைய… 3838410834 முக்தி நிலை அடைய… 103459460 முக்தி நிலை அடைய… 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 8:38 pm

ayyasamy ram wrote:இன்பம்
இன்பம், துன்பம் இரண்டுமே மாயைதான். எவை இன்பமாகத்
தெரிகின்றதோ உண்மையில் அவை அவ்வாறு இல்லை.
துன்பமும் அவ்வாறே. மனிதன் எதை சுகமென்று நினைக்கிறானோ
அது சுகமாக இருக்க இயலாது. அது நிலையானதும் இல்லை.
–ஷீரடி சாயிபாபா.
மேற்கோள் செய்த பதிவு: 1181066
முக்தி நிலை அடைய… 3838410834 முக்தி நிலை அடைய… 103459460 முக்தி நிலை அடைய… 1571444738

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக