புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்தார்  ஜோக்ஸ் Poll_c10சர்தார்  ஜோக்ஸ் Poll_m10சர்தார்  ஜோக்ஸ் Poll_c10 
59 Posts - 58%
heezulia
சர்தார்  ஜோக்ஸ் Poll_c10சர்தார்  ஜோக்ஸ் Poll_m10சர்தார்  ஜோக்ஸ் Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
சர்தார்  ஜோக்ஸ் Poll_c10சர்தார்  ஜோக்ஸ் Poll_m10சர்தார்  ஜோக்ஸ் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சர்தார்  ஜோக்ஸ் Poll_c10சர்தார்  ஜோக்ஸ் Poll_m10சர்தார்  ஜோக்ஸ் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சர்தார்  ஜோக்ஸ் Poll_c10சர்தார்  ஜோக்ஸ் Poll_m10சர்தார்  ஜோக்ஸ் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சர்தார்  ஜோக்ஸ் Poll_c10சர்தார்  ஜோக்ஸ் Poll_m10சர்தார்  ஜோக்ஸ் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சர்தார்  ஜோக்ஸ் Poll_c10சர்தார்  ஜோக்ஸ் Poll_m10சர்தார்  ஜோக்ஸ் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சர்தார்  ஜோக்ஸ் Poll_c10சர்தார்  ஜோக்ஸ் Poll_m10சர்தார்  ஜோக்ஸ் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சர்தார்  ஜோக்ஸ் Poll_c10சர்தார்  ஜோக்ஸ் Poll_m10சர்தார்  ஜோக்ஸ் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சர்தார்  ஜோக்ஸ் Poll_c10சர்தார்  ஜோக்ஸ் Poll_m10சர்தார்  ஜோக்ஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்தார்  ஜோக்ஸ் Poll_c10சர்தார்  ஜோக்ஸ் Poll_m10சர்தார்  ஜோக்ஸ் Poll_c10 
54 Posts - 58%
heezulia
சர்தார்  ஜோக்ஸ் Poll_c10சர்தார்  ஜோக்ஸ் Poll_m10சர்தார்  ஜோக்ஸ் Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
சர்தார்  ஜோக்ஸ் Poll_c10சர்தார்  ஜோக்ஸ் Poll_m10சர்தார்  ஜோக்ஸ் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சர்தார்  ஜோக்ஸ் Poll_c10சர்தார்  ஜோக்ஸ் Poll_m10சர்தார்  ஜோக்ஸ் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சர்தார்  ஜோக்ஸ் Poll_c10சர்தார்  ஜோக்ஸ் Poll_m10சர்தார்  ஜோக்ஸ் Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
சர்தார்  ஜோக்ஸ் Poll_c10சர்தார்  ஜோக்ஸ் Poll_m10சர்தார்  ஜோக்ஸ் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சர்தார்  ஜோக்ஸ் Poll_c10சர்தார்  ஜோக்ஸ் Poll_m10சர்தார்  ஜோக்ஸ் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சர்தார்  ஜோக்ஸ் Poll_c10சர்தார்  ஜோக்ஸ் Poll_m10சர்தார்  ஜோக்ஸ் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சர்தார்  ஜோக்ஸ் Poll_c10சர்தார்  ஜோக்ஸ் Poll_m10சர்தார்  ஜோக்ஸ் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சர்தார்  ஜோக்ஸ் Poll_c10சர்தார்  ஜோக்ஸ் Poll_m10சர்தார்  ஜோக்ஸ் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்தார் ஜோக்ஸ்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 09, 2015 12:57 am

சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார்.
பஸ்
ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது,
சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்.....
கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..
சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார்,
அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..

இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார்.

வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.

கேட்ட சர்தாரிணி(wife)க்கு ரொம்ப கோபம்,
என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு கடுப்பானார்...........

சர்தார் கடுமையா யோசிக்கத் தொடங்கினார்

அடுத்த நாளுக்காக.......ஒரு முறை சர்தார் சந்தா சிங் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.....சிறிநீர் கழிப்பதற்க்காக போனவர் உள்ளே உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு, இன்னொருத்தர் உள்ளே இருக்கிறார் என நினைத்து உடனே திருமப வந்துவிட்டார்..

அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தார்.....கொஞ்ச நேரத்தில் ஒரு சர்தார் டிக்கெட் பரிசோதகர் வர அவரிடம் நான் சிறுநீர் கழிக்கனும், ஆனால் உள்ளே ஒருத்தர் இருக்காரு, அவரை வெளியே வர சொன்னால் நான் போவதற்கு வசதியாக இருக்கும் என்றார்....
உடனே இவர் போய்விட்டு வந்து, என்னால் அவரை ஒன்னும் செய்ய முடியாது, ஏன்னா அவர் ரயில்வே ஃஸ்டாப்! என சொல்லிவிட்டு போய்விட்டார்....  

×××÷÷×÷×÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 09, 2015 3:04 am

படித்த கதைதான்...
-
மீண்டும் படிக்கும்போதும் இன்பமளிப்பவை...! சிரி சிரி சிரி சிரி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 10, 2015 9:35 am

ஏன் சர்தார்களை இப்படி கதைக்கு நாயகர்கள் ஆக்கப்படுகிறார்கள்?
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 14, 2015 11:16 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 14, 2015 11:26 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:ஏன் சர்தார்களை இப்படி கதைக்கு நாயகர்கள் ஆக்கப்படுகிறார்கள்?
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
காய்க்கும் மரம் தான் கல்லடி படும் ஐயா புன்னகை ...............அவர்கள் ரொம்ப அறிவுள்ளவர்கள்...............அவர்களில் ஒரு பிச்சைக்கரனைக்கூட நாம் பார்க்கமுடியாது தெரியுமா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 5:43 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:ஏன் சர்தார்களை இப்படி கதைக்கு நாயகர்கள் ஆக்கப்படுகிறார்கள்?
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
காய்க்கும் மரம் தான் கல்லடி படும் ஐயா புன்னகை ...............அவர்கள் ரொம்ப அறிவுள்ளவர்கள்...............அவர்களில் ஒரு பிச்சைக்கரனைக்கூட நாம் பார்க்கமுடியாது தெரியுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180516
உண்மை அம்மா, கடின உழைப்பாளிகள் ஒரு முறை டில்லிருந்து ஹரியான வழியாக ஒரு கார்
வழிப்பயணம் (கூட வந்தவருக்கு நன்கு இந்தி தெரியும் அந்த இடமும் அத்துபடி)  மிஷின்
வாங்க போனபோது அவர்கள் வயல் வெளியில் செய்யும் வேலையும், வயல்களும் அந்த
செழுமையும் கண் கொள்ள கட்சி, எருமைப் பால் (கள்ளி சொட்டு பால்)பித்தளை உயர்ந்த
டம்ளரில் அவங்க ஊரில் அது தான் டீ . நாம் ஊரில் அதே பாலில் பத்துக்கு மேல் டீ
போட்டிருப்பர்.கிராம வழிப்பயணம் என் நினைவில் உள்ளது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 15, 2015 6:57 pm

உண்மைதான் கடின உழைப்பாளிகள்தான் ,
ஆனால் கபட உழைப்பாளிகள் .சிலரும் உண்டு .
ஒரு முறை ஜலந்தர் ,லூதியானா ,அம்ரிதசரஸ் போன்ற இடங்களுக்கு
வேலை நிமித்தம் சென்றேன் . அப்போது திருச்சியில் வேலை பார்த்து வந்தேன் (1972)
உழைப்பாளிகள் தான் --ரோட்டோரங்களில் வெட்ட வெளியில் Lathe மெஷின்
டிரில்லிங் மெஷின் , மழையோ வெய்யிலோ பனியோ  மும்முரமாக வேலை செய்வார்கள் .
ஆனால் மெஷினுக்கு வேண்டிய பவர் , திருட்டுத்தனமாக மேலே உள்ள transmission லைனில் இருந்து .
2. எங்களுக்கு வேண்டிய சில tools ஜலந்தரில் ஒரு சர்தார் தயாரித்துக் கொடுத்தார் . மிகவும்
குறைந்த விலை .நன்றாக உழைத்தாலும் , சில நாட்களுக்கு பிறகு , அவைகளில் cracks தெரியத் தொடங்கின . அது விஷயமாக அங்கு சென்ற போது , அவருடைய தொழிற்சாலை/ தயாரிக்கும் முறை /
பார்த்தேன் . அங்கே அவர் ஒருவர் மட்டுமே ஆண். lathe /drilling m /c , வெல்டிங் ,ஹீட் treatment
எல்லாமே பெண்கள் பெண்கள் .ஆண் /பெண் இருவருமே உழைப்பாளிகள் .
அவர் எங்களுக்கு கொடுத்த tool இல் செய்த திருட்டுத்தனத்தை கண்டுபிடிக்க முடிந்தது .
எங்களுக்கு செய்து தரவேண்டிய tool , HSS எனப்படும் ஹை ஸ்பீட் ஸ்டீல் .( விலை அதிகம் )
அவர் எங்களுக்கு செய்து கொடுத்தது ,கட்டிங் பாகம் HSS . மற்ற பாகங்கள் கார்பன் ஸ்டீல் .(விலை குறைவு )

என்ன இப்பிடி பண்ணறீங்க ? ஒப்பந்தப்படி பண்ணாமல் , ஏமாற்றி விட்டீர்களே என்று கேட்ட போது ,
அவர் கூறிய பதில் . நாட்டுக்கு நல்லதுதானே செய்கிறேன் (HSS  அப்போது வெளிநாடுகளில் இருந்து
இறக்குமதி செய்யப்பட்டது ) அந்நிய செலாவணி மிச்சப்படுத்துகிறேன் . நீங்களும் இந்த விஷயத்தில்
எங்களை ஊக்குவிக்க வேண்டும்  என்றார் .

அவரை கடைசியில் blacklist பண்ணினோம் . நம்மால் ஆன கைங்கரியம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Dec 15, 2015 8:25 pm

:நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 11:35 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:ஏன் சர்தார்களை இப்படி கதைக்கு நாயகர்கள் ஆக்கப்படுகிறார்கள்?
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
காய்க்கும் மரம் தான் கல்லடி படும் ஐயா புன்னகை ...............அவர்கள் ரொம்ப அறிவுள்ளவர்கள்...............அவர்களில் ஒரு பிச்சைக்கரனைக்கூட நாம் பார்க்கமுடியாது தெரியுமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180516
உண்மை அம்மா, கடின உழைப்பாளிகள் ஒரு முறை டில்லிருந்து ஹரியான வழியாக ஒரு கார்
வழிப்பயணம் (கூட வந்தவருக்கு நன்கு இந்தி தெரியும் அந்த இடமும் அத்துபடி)  மிஷின்
வாங்க போனபோது அவர்கள் வயல் வெளியில் செய்யும் வேலையும், வயல்களும் அந்த
செழுமையும் கண் கொள்ள கட்சி, எருமைப் பால் (கள்ளி சொட்டு பால்)பித்தளை உயர்ந்த
டம்ளரில் அவங்க ஊரில் அது தான் டீ . நாம் ஊரில் அதே பாலில் பத்துக்கு மேல் டீ
போட்டிருப்பர்.கிராம வழிப்பயணம் என் நினைவில் உள்ளது.
நல்ல பகிர்வு ஐயா புன்னகை..............ஆமாம் அவர்கள் தயிர் தோய்த்தால் பாத்திரத்தை கவிழ்த்தால் கூட கீழே விழாது............... அவ்வளவு கெட்டியாக இருக்கும்.........சில வீடுகளில் எவர்சில்வர் உள்ள வாஷின் மெஷின் வைத்திருப்பார்கள் லஸ்ஸி கடைய    ஜாலி ஜாலி ஜாலி
.
.
நீங்கள் சொல்லும் அந்த டீ இல் 'மலாய் மார்க்கே' என்று சொல்லி கொஞ்சம் ஏடு வேற போட்டுப்பா,  சப்பாத்திக்கு வெண்ணை தொட்டுப்பா...........YUMMY ! நடனம் நடனம் நடனம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 11:36 am

T.N.Balasubramanian wrote:உண்மைதான் கடின உழைப்பாளிகள்தான் ,
ஆனால் கபட உழைப்பாளிகள் .சிலரும் உண்டு .
ஒரு முறை ஜலந்தர் ,லூதியானா ,அம்ரிதசரஸ் போன்ற இடங்களுக்கு
வேலை நிமித்தம் சென்றேன் . அப்போது திருச்சியில் வேலை பார்த்து வந்தேன் (1972)
உழைப்பாளிகள் தான் --ரோட்டோரங்களில் வெட்ட வெளியில் Lathe மெஷின்
டிரில்லிங் மெஷின் , மழையோ வெய்யிலோ பனியோ  மும்முரமாக வேலை செய்வார்கள் .
ஆனால் மெஷினுக்கு வேண்டிய பவர் , திருட்டுத்தனமாக மேலே உள்ள transmission லைனில் இருந்து .
2. எங்களுக்கு வேண்டிய சில tools ஜலந்தரில் ஒரு சர்தார் தயாரித்துக் கொடுத்தார் . மிகவும்
குறைந்த விலை .நன்றாக உழைத்தாலும் , சில நாட்களுக்கு பிறகு , அவைகளில் cracks தெரியத் தொடங்கின . அது விஷயமாக அங்கு சென்ற போது , அவருடைய தொழிற்சாலை/ தயாரிக்கும் முறை /
பார்த்தேன் . அங்கே அவர் ஒருவர் மட்டுமே ஆண். lathe /drilling m /c , வெல்டிங் ,ஹீட் treatment
எல்லாமே பெண்கள் பெண்கள் .ஆண் /பெண் இருவருமே உழைப்பாளிகள் .
அவர் எங்களுக்கு கொடுத்த tool இல் செய்த திருட்டுத்தனத்தை கண்டுபிடிக்க முடிந்தது .
எங்களுக்கு செய்து தரவேண்டிய tool , HSS எனப்படும் ஹை ஸ்பீட் ஸ்டீல் .( விலை அதிகம் )
அவர் எங்களுக்கு செய்து கொடுத்தது ,கட்டிங் பாகம் HSS . மற்ற பாகங்கள் கார்பன் ஸ்டீல் .(விலை குறைவு )

என்ன இப்பிடி பண்ணறீங்க ? ஒப்பந்தப்படி பண்ணாமல் , ஏமாற்றி விட்டீர்களே என்று கேட்ட போது ,
அவர் கூறிய பதில் . நாட்டுக்கு நல்லதுதானே செய்கிறேன் (HSS  அப்போது வெளிநாடுகளில் இருந்து
இறக்குமதி செய்யப்பட்டது ) அந்நிய செலாவணி மிச்சப்படுத்துகிறேன் . நீங்களும் இந்த விஷயத்தில்
எங்களை ஊக்குவிக்க வேண்டும்  என்றார் .

அவரை கடைசியில் blacklist பண்ணினோம் . நம்மால் ஆன கைங்கரியம் .

ரமணியன்
நல்ல பகிர்வு ஐயா............நல்ல மலரும் நினைவுகள்  உங்களுக்கு ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக