புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
68 Posts - 41%
heezulia
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
2 Posts - 1%
prajai
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
1 Post - 1%
manikavi
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
319 Posts - 50%
heezulia
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
21 Posts - 3%
prajai
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 14, 2015 8:20 am

Who will cry when you die?" - ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...

அதாவது,
"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...
“நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!
"ஆணவம் ஆயுளை குறைக்கும்..."

மேற்கண்ட கருத்துக்களை பின் பற்றி,
ஆனந்தமாக வாழுங்கள்..



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

Dr.S.Soundarapandian and Vithu Thamizh இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 14, 2015 8:37 am

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  103459460 நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  3838410834
-
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Bvo4xz1eTxLF7xn4WYOm+Who-Will-Cry-When-You-Die-Robin-Sharma

Dr.S.Soundarapandian and Vithu Thamizh இந்த பதிவை விரும்பியுள்ளனர்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 14, 2015 8:41 am

நன்றி ஐயா நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  1571444738



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Vithu Thamizh
Vithu Thamizh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 10/11/2020

PostVithu Thamizh Tue Nov 10, 2020 11:02 am

இந்த புத்தகத்தின் pdf ஐ download செய்ய முடியுமா??
"Who will cry when you die "

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 609
இணைந்தது : 19/06/2016

Postprajai Tue Nov 10, 2020 9:46 pm

Robin Sharma - Who will cry when you die https://workupload.com/file/qzSCx6ZhWwu

வேறு புத்தகங்கள் வேண்டுமென்றால் மின்நூல் புத்தகம்கள் தரவிறக்கம் பகுதியில் கேட்கவும். https://eegarai.darkbb.com/f40-forum

Vithu Thamizh
Vithu Thamizh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 10/11/2020

PostVithu Thamizh Tue Nov 10, 2020 10:13 pm

மிகவும் நன்றி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:32 pm

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக