புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
107 Posts - 49%
heezulia
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
9 Posts - 4%
prajai
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
2 Posts - 1%
Barushree
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
2 Posts - 1%
sanji
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
234 Posts - 52%
heezulia
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
18 Posts - 4%
prajai
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
2 Posts - 0%
Barushree
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_m10நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 14, 2015 8:20 am

Who will cry when you die?" - ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...

அதாவது,
"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...
“நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!
"ஆணவம் ஆயுளை குறைக்கும்..."

மேற்கண்ட கருத்துக்களை பின் பற்றி,
ஆனந்தமாக வாழுங்கள்..



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

Dr.S.Soundarapandian and Vithu Thamizh இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 14, 2015 8:37 am

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  103459460 நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  3838410834
-
நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  Bvo4xz1eTxLF7xn4WYOm+Who-Will-Cry-When-You-Die-Robin-Sharma

Dr.S.Soundarapandian and Vithu Thamizh இந்த பதிவை விரும்பியுள்ளனர்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 14, 2015 8:41 am

நன்றி ஐயா நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  1571444738



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Vithu Thamizh
Vithu Thamizh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 10/11/2020

PostVithu Thamizh Tue Nov 10, 2020 11:02 am

இந்த புத்தகத்தின் pdf ஐ download செய்ய முடியுமா??
"Who will cry when you die "

prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 608
இணைந்தது : 19/06/2016

Postprajai Tue Nov 10, 2020 9:46 pm

Robin Sharma - Who will cry when you die https://workupload.com/file/qzSCx6ZhWwu

வேறு புத்தகங்கள் வேண்டுமென்றால் மின்நூல் புத்தகம்கள் தரவிறக்கம் பகுதியில் கேட்கவும். https://eegarai.darkbb.com/f40-forum

Vithu Thamizh
Vithu Thamizh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 10/11/2020

PostVithu Thamizh Tue Nov 10, 2020 10:13 pm

மிகவும் நன்றி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 24, 2021 12:32 pm

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"  3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக