புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10பீடுடைய மாதம் – மார்கழி Poll_m10பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10 
92 Posts - 61%
heezulia
பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10பீடுடைய மாதம் – மார்கழி Poll_m10பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10பீடுடைய மாதம் – மார்கழி Poll_m10பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10பீடுடைய மாதம் – மார்கழி Poll_m10பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10பீடுடைய மாதம் – மார்கழி Poll_m10பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10 
1 Post - 1%
eraeravi
பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10பீடுடைய மாதம் – மார்கழி Poll_m10பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10பீடுடைய மாதம் – மார்கழி Poll_m10பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10 
284 Posts - 45%
heezulia
பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10பீடுடைய மாதம் – மார்கழி Poll_m10பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10பீடுடைய மாதம் – மார்கழி Poll_m10பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10பீடுடைய மாதம் – மார்கழி Poll_m10பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10பீடுடைய மாதம் – மார்கழி Poll_m10பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10 
19 Posts - 3%
prajai
பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10பீடுடைய மாதம் – மார்கழி Poll_m10பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10பீடுடைய மாதம் – மார்கழி Poll_m10பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10பீடுடைய மாதம் – மார்கழி Poll_m10பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10பீடுடைய மாதம் – மார்கழி Poll_m10பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10 
7 Posts - 1%
mruthun
பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10பீடுடைய மாதம் – மார்கழி Poll_m10பீடுடைய மாதம் – மார்கழி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீடுடைய மாதம் – மார்கழி


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 12:52 pm

அசுர சம்ஹாரத்திற்காக பகவான் பூலோகத்திற்கு மூன்று கோடி
தேவர்களுடன் எழுந்தருளிய “வைகுண்ட ஏகாதசி’ இம்மாதம்
21.12.2015 அன்று கொண்டாடப்படுகிறது. கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு
முன்னதாக வைகுண்டத்திற்கு சென்றவர் யாருமில்லை என்பதால்
வைகுண்ட வாசல் மூடப்பட்டிருந்ததாகவும் பின்னர் வைகுண்ட ஏகாதசி
அன்று அது திறக்கப்படுவதாகவும் ஐதீகம்.

இந்த வைபவத்தை முதன்முதலாக திருமங்கையாழ்வார்
திருவரங்கத்தில் ஏற்படுத்தினார் என்பர்.

மார்கழி மாதம் இருபத்து ஏழாம் தேதி திருப்பாவை 27 ஆம் பாடலில்
“கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ என்று தொடங்குகிறது. “பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ என்று 27 ஆம் பாடலில்
சொன்னவாறு இன்று எல்லா விஷ்ணு கோயில்களிலும் நெய்வழிய
சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து “கூடாரைவல்லி’ என்று
விசேஷமாகக் கொண்டாடுவர்.

ராம நாம ஜபத்தினையே தனது உயிராகக் கொண்டிருக்கும் அனுமன்
அவதாரமும் மார்கழியில்தான் நடைபெற்றது. கீதை அருளப்பட்டது
மார்கழி வளர்பிறை 11 ஆம் நாளாகிய ஏகாதசி தினத்தில் தான்.

அன்றைய தினத்தை “கீதா ஜயந்தி’ எனச் சிறப்பிக்கப்படுகிறது.
மார்கழிப் பெüர்ணமியன்று “தத்தாத்ரேயர் ஜயந்தி’ தினம். மேலும்
தொண்டரடிப்பொடியாழ்வார் பிறந்த மாதமும் மார்கழியே.

மார்கழி மாத வியாழக்கிழமைகளில் மகாலட்சுமி பூஜையை
ஆண், பெண் இருபாலரும் செய்வர். இதற்கு “குருவார பூஜை’ எனப்
பெயர். இப்பூஜை செய்வதால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

மார்கழியில் விரதம் இருப்பது உடல் நலத்திற்கு மட்டுமல்லாது
மன வலிமையை வளர்க்கவும் உதவும். இந்த ஒரு மாதத்தை
இறை உணர்வுடன் சிரத்தையாய்க் கழித்தால் அதனால் வரும்
உன்னத குணங்களும், உடல் மற்றும் மன நலன்களும் நம் வாழ்நாள்
முழுவதும் நம்முடனிருக்கும்.

இந்த வாழ்க்கையை சிறப்பாய் வாழவும், நம் குறிக்கோள்களை
நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தவும் மார்கழி நமக்குத் துணை
செய்யும். பக்தி மார்க்கத்திற்கு வழிகாட்டும் மாதமாகவும்,
வீடுபேறு எனும் மோட்சத்தினை அடைய உதவும் மாதமாகவும்
முன்னோர் கருதியதாலேயே இதனை “பீடுடைய மாதம்’ என்றனர்.

————————————————

என்.பி. ஹரிணி – வெள்ளிமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 13, 2015 1:18 pm

நல்ல பதிவு
நன்றி ஹரிணி /ayyasami ram .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 1:26 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 2:13 pm

ayyasamy ram wrote:
ராம நாம ஜபத்தினையே தனது உயிராகக் கொண்டிருக்கும் அனுமன்
அவதாரமும் மார்கழியில்தான் நடைபெற்றது. கீதை அருளப்பட்டது
மார்கழி வளர்பிறை 11 ஆம் நாளாகிய ஏகாதசி தினத்தில் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1180172
பீடுடைய மாதம் – மார்கழி 3838410834 பீடுடைய மாதம் – மார்கழி 3838410834 பீடுடைய மாதம் – மார்கழி 103459460 பீடுடைய மாதம் – மார்கழி 1571444738

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 13, 2015 3:29 pm

ஆனால் நம்ம அறிவாளிகள் பீடுடை மாதத்தை பீடை மாதமாக மாற்றிவிட்டனர்

பீடுடை மாதம்- பெருமை மிகு மாதம்.




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 6:26 pm

ஒவ்வொரு மாதத்திக்கும் திருமாலின் திருநாமங்கள் உண்டு.
அதில் மார்கழி 'கேசவன் ' என்பது பெயர்.
கேசவன் என்பதற்குக் கூந்தல் என்னும் பெயர்கொண்ட அரக்கனை
அழித்ததற்காகத் திருமாலுக்குப் பெயர்.
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 13, 2015 9:31 pm

ஹனுமான் ஜெயந்தி மார்கழிதானா ?
வட இந்தியாவில் சித்ரா மாதம் என்று கூறுவார்கள் !
எப்போதுமே பிறந்த தினம் மாதம் /நக்ஷத்திரத்தில் தான் கொண்டாடப் படுகிறது .
அவர் பிறந்த நக்ஷத்திரம் மூலம்
மாதம் /பக்ஷம் /திதி --இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய ஸ்ரார்த்த காரியங்களுக்கு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 10:12 pm

கார்த்திக் செயராம் wrote:ஆனால் நம்ம அறிவாளிகள் பீடுடை மாதத்தை பீடை மாதமாக மாற்றிவிட்டனர்

பீடுடை மாதம்- பெருமை மிகு மாதம்.
ரொம்ப சரி புன்னகை......... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 10:20 pm

T.N.Balasubramanian wrote:ஹனுமான் ஜெயந்தி மார்கழிதானா ?
வட இந்தியாவில்  சித்ரா மாதம் என்று கூறுவார்கள் !
எப்போதுமே பிறந்த தினம் மாதம் /நக்ஷத்திரத்தில் தான் கொண்டாடப் படுகிறது .
அவர் பிறந்த நக்ஷத்திரம்  மூலம்
மாதம் /பக்ஷம் /திதி --இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய ஸ்ரார்த்த காரியங்களுக்கு .

ரமணியன்
அது  நமக்கு தான் ஐயா, அதாவது பிறந்தநாள் நாம் தான் பிறந்த நக்ஷத்திரத்தில் கொண்டாடுவோம்..........தெய்வங்களுக்கு  திதிகளில் தான் கொண்டாடுகிறோம். உதாரணமாக, 
பிள்ளையார் சதுர்த்தி, ஸ்ரீ கிருஷ்ணாஷ்டமி, ஸ்ரீ ராம நவமி, இது போலத்தான் ஹனுமத் ஜெயந்தி அமாவாசை இல் அதுவும் மார்கழி மாத அமாவாசை புன்னகை இந்த முறை ஜனவரி 9ம் தேதி வருகிறது !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 10:20 pm

ayyasamy ram wrote:ஒவ்வொரு மாதத்திக்கும் திருமாலின் திருநாமங்கள் உண்டு.
அதில் மார்கழி 'கேசவன் ' என்பது பெயர்.
கேசவன் என்பதற்குக் கூந்தல் என்னும் பெயர்கொண்ட அரக்கனை
அழித்ததற்காகத் திருமாலுக்குப் பெயர்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1180226



'கேசவன்' என்பதற்கும் இப்படியே தத்வார்த்தமாக 'க + அ + ஈச + வ' என்பதே கேசவன் என்று வ்யாக்யானம் செய்வார்கள். என்றால் ப்ரம்மா. வேதத்திலேயே அப்படிப் பெயர் சொல்லியிருக்கிறது. என்பது விஷ்ணு. 'அகர முதல எழுத்தெல்லாம்' என்றபடி விச்வத்தின் ரூபமாக இருக்கிற விஷ்ணுதான்


அ, உ,ம என்ற மூன்றும் சேர்ந்த ப்ரணவவமான 'ஓம்' என்பதில்கூட என்பது விஷ்ணு, என்பது ஈச்வரன், என்பது ப்ரம்மா என்ற த்ரிமூர்த்தி ஸ்வரூபமாகத்தான் சொல்லியிருக்கிறது. 


அப்படியே "கேசவ" நாமாவிலும் என்பது ப்ரம்மா, என்பது விஷ்ணு. ஈச என்பது ஈச்வரன் (சிவன்) - இந்த மூவரையும் தன் வசத்தில் வைத்துக் கொண்டிருக்கிற பரமாத்மாதான் 'கேசவன்' என்று அர்த்தம் பண்ணுவதுண்டு.


மேலும் கேசி என்கிற அரக்கனை அழித்ததால் கேசவன் என்றும் சொல்வார்கள் புன்னகை 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக