புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
100 Posts - 48%
heezulia
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
29 Posts - 14%
mohamed nizamudeen
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
7 Posts - 3%
prajai
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
2 Posts - 1%
Barushree
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
2 Posts - 1%
sanji
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
227 Posts - 51%
heezulia
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
29 Posts - 7%
T.N.Balasubramanian
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
18 Posts - 4%
prajai
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
2 Posts - 0%
Barushree
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_m10துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 8:35 pm

துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் XlElJh81Qs6Tmrt0tMXD+_13607392750
-
Photos Courtesy -விக்கிபீடியா
-
திருவிண்ணகர் என்ற ஒப்பிலியப்பன் கோயில்
துளசி வனமாக இருந்தது ,
அந்தவனத்தில் ஸ்ரீ மார்க்கண்டேய  மகரிஷி தனக்கு
மகாலட்சுமியே பெண்ணாகஅவதரிக்க
என்று வரம் கோரி தவம் இருந்தார் ,

துளசியும் தனக்கு திருமகள் போல் திருமாலுடன் இருக்கும்
பாக்கியம் வேண்டும் என்று வேண்டினாள்

இருவரது கோரிக்கையும்  ஒப்பிலியப்பன் தலத்தில் நிறைவேறியது
-
மார்க்கண்டேயருக்கு பூமிதேவியாக ஒரு துளசிச்செடியின் கீழ்
குழந்தை உருவில் கிடைக்கப்பெற்றாள்.
திருமாலும் துளசியை தனக்கு உகந்தப்பொருளாக ஆக்கிக்
கொண்டதால் திருமால்திருமேனியை எப்போதும்  அலங்கரிக்கும்
பாக்கியம் துளசிக்குக்கிடைத்தது ,

துளசிசெடியின் கீழ் தான் ஆண்டாளும் அவதரித்தாள் ,
அவளும் பூமி தேவியின் அம்சம்தான்
துளசிச்செடியில் மும்மூர்த்திகளும் வாசம் செய்கிறார்கள்,
துளசி  செடி வாசலில் வைக்க பாம்பு போன்ற ஜந்துக்கள் உள்ளே
நுழையாது  

துளசியைப்பூஜிக்க வீட்டில் என்றும்  மங்களம் உண்டாகும் ,
,துளசி இலைகளை மாலையில் பறிக்கக்கூடாது ,,,
-
--------------------------
அன்புடன் விசாலம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 8:40 pm

ஒரு துளசி ஸ்லோகம்

ஜகத்தாத்ரி நமஸ்துப்யம் விஷ்ணோச்ச பிரியவல்லபே
ய்தோ பிரஹ்மாதயோ தேவா: ஸ்ருஷ்டிஸ்தித்யந்த காரிண:

நமஸ்துளசி கல்யாணி நமோ விஷ்ணு ப்ரியே சுபே
நமோ மோக்ஷப்பிரதே தேவி நமஸ்ஸம்பத் பிரதாயினீ

நம்ஸ்தே துளசி தேவி ஸ்ர்வாபீஷ்ட பலப்பிரதே
நமஸ்தே த்ரிஜகத் வந்த்யே நமஸ்தே லோக ரக்ஷிகே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 8:41 pm

கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியின் மறு நாள் பிருந்தாவன துவாதசி ,
மஹாராஷ்ட்ராவில் இதை மிகப் பிரபலாமாக துளசி விவாஹமாகக் கொண்டாடுவார்கள்
,அவர்கள் பெண்களுக்கும்
பிருந்தா துளசி விருந்தா என்ற பெயர்கள் வைப்பார்கள் தனி வீடு இருந்தால்
நிச்சியம் துளசி மாடம் இருக்கும் ,
-
அத்ற்கு காவி பூசி கோலம் போட்டு
வாழைமரங்கள் நட்டு பின் மாலைகளுடன் அலங்கரித்து வழிபடுவார்கள்
-
துளசியுடன் கூட நெல்லிமரத்தின் சிறு
கொம்பையும் நட்டு வைப்பார்கள் இன்றைய நாளில் தான் திருமாலை
மணந்துக்கொண்டதாக ஐதீகம் பெண்களுக்கு மங்கல்ப்பொருட்கள் தந்து இனிப்பு
பண்டங்களும் வழ்ங்குவார்கள்
-
கர்நாடகாவிலும் இந்த வழிபாடு உண்டு ,துளசி துதிகள் சொல்லி
பின் கற்பூரம் காட்டி வழிபடுவார்கள்
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 8:43 pm

துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் VO642h2RMm4tETsyhC3F+thulasi-marriage

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 8:44 pm

ayyasamy ram wrote:
துளசிசெடியின் கீழ் தான் ஆண்டாளும் அவதரித்தாள் ,
அவளும் பூமி தேவியின் அம்சம்தான்
துளசிச்செடியில் மும்மூர்த்திகளும் வாசம் செய்கிறார்கள்,
துளசி  செடி வாசலில் வைக்க பாம்பு போன்ற ஜந்துக்கள் உள்ளே
நுழையாது  
மேற்கோள் செய்த பதிவு: 1180251
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் 3838410834 துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் 103459460 துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 8:46 pm

ayyasamy ram wrote:கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியின் மறு நாள் பிருந்தாவன துவாதசி ,
மஹாராஷ்ட்ராவில் இதை மிகப் பிரபலாமாக துளசி விவாஹமாகக் கொண்டாடுவார்கள்
,அவர்கள் பெண்களுக்கும்
பிருந்தா துளசி விருந்தா என்ற பெயர்கள் வைப்பார்கள் தனி வீடு இருந்தால்
நிச்சியம் துளசி மாடம் இருக்கும் ,
-
மேற்கோள் செய்த பதிவு: 1180256
துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் 3838410834 துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் 103459460 துளசி வனமாக இருந்த ஒப்பிலியப்பன் கோயில் 1571444738

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 13, 2015 9:54 pm


ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோவில், மார்க்கண்டேய க்ஷேத்திரம்)

திருநாகேச்வரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 1 மைல் தூரத்தில் உள்ளது. ஆனால் வாஹன வசதி குறைவு. கும்பகோணத்திலிருந்து 4 மைல் தூரத்தில் உள்ள இந்த க்ஷேத்திரத்தை டவுன் பஸ்ஸிலும், வெளியுர் பஸ்களிலும் போவதே ஸெனகரியமானது.

மூலவர் - ஒப்பிலியப்பன் (ஒப்பற்றவன்) , ஸ்ரீநிவாஸன் என்று பெயர். வெங்கடாசலபதியைப் போன்ற அதே தோற்றத்துடன் நின்ற திருக்கோலம், 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்ற சரமச்லோகப்பகுதி, எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது. கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் - பூமி தேவி (பூமி நாச்சியார் என்ற திரு நாமத்துடன்) பெருமாளுக்கு வலதுபுறம் கீழே மண்டியிட்டு வணங்கும் திருக்கல்யாண கோலம் (தனிக்கோயில் இல்லை) .

தீர்த்தம் - அஹோராத்ர புஷ்கரிணி, ஆர்த்தி புஷ்கரிணி, ஆர்த்தி புஷ்கரிணி, விமானம் - விஷ்ணு விமானம், சுத்தானந்த விமானம்.

ப்ரத்யக்ஷம் - மார்க்கண்டேயர், பெரிய திருவடி, காவேரி, தர்மதேவதை.

விசேஷங்கள் - திருப்பதி போக இயலாதவர்கள், வேங்டேசருக்குச் செய்துகொண்ட ப்ரார்த்தனைகளை இங்கேயே செலுத்துகிறார்கள். திருப்பதி ஸ்ரீநிவாஸருக்கு தமையனார் என்கிற ஐதீஹம். மருகண்டு மஹரிஷியின் பத்னி விருப்பப்படி உப்பில்லாத ப்ரஸாம்நிவேதனம் - எனவே இக்கோவில் தளிகையில் உப்பு சேர்ப்பதில்லை. அதனால் பெருமாள் "உப்பிலியப்பன்" என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கே பெருமாளை ஸேவிக்க வருகிறவர்கள் யாராயினும் சரி, கோவிலுக்குள் உப்பையோ, உப்பு சம்பந்தப்பட்ட உணவையோ எடுத்துச் செல்கிறார்கள், நரகத்திற்கு ஆளாவார்கள் என்று புராணம் கூறுகிறது.

குறிப்பு - இந்தக் கோயிலில் பிறார்த்தனைத் திருக்கல்யாண உத்ஸவம், கருடஸேவை, மூலவர் திருமஞ்சனம் முதலியன தேவஸ்தானத்துக்கு உரியதொகை செலுத்தி செய்யலாம். ஒவ்வொரு மாதமும் சிரவண நக்ஷத்திரத்தன்று சிரவண தீபம் எடுத்து குறி சொல்வது விசேஷம். பங்குனிமாதம் ப்ரும்ஹோத்ஸவமும், ஐப்பசிமாதம் கல்யாண உத்ஸவமும் குறிப்பிடத்தக்கவை.

மங்களாசாஸனம்

திருமங்கையாழ்வார் - 1448-77, 1855, 2080, 2673 (72) , 2674 (113)

பேயாழ்வார் - 2342, 2343

நம்மாழ்வார் - 3249-59

மொத்தம் 47 பாசுரங்கள்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக