புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
![மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம் - Page 2 7dNFYz6RQbqiXpKcJ2Tx+tulsikalyana](https://www.filepicker.io/api/file/7dNFYz6RQbqiXpKcJ2Tx+tulsikalyana.jpg)
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்
கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு "பிருந்தாவன துவாதசி'
என்று பெயர். அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம்
செய்துகொண்டதாக புராணம் கூறுகிறது.
மகாவிஷ்ணு நான்கு மாதம் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அவரை
மேற்படி நாளில்
"உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ'
என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.
நன்றி-முகநூல்
![மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம் - Page 2 7dNFYz6RQbqiXpKcJ2Tx+tulsikalyana](https://www.filepicker.io/api/file/7dNFYz6RQbqiXpKcJ2Tx+tulsikalyana.jpg)
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்
கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு "பிருந்தாவன துவாதசி'
என்று பெயர். அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம்
செய்துகொண்டதாக புராணம் கூறுகிறது.
மகாவிஷ்ணு நான்கு மாதம் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அவரை
மேற்படி நாளில்
"உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ'
என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.
நன்றி-முகநூல்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ஐயா ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?
""முனிவரே, மாயத்தோற்றத்தில் வந்திருக் கும்' நீர் யார் என்பதை அறிந்தேன். உம்
தங்கை பார்வதியைக் காப்பாற்ற, என் கணவர் போன்ற மாய உருவத்தை
உண்டாக்கி என்னை கட்டிப்பிடிக்கச் செய்தீர்'' என்றதும், முனிவரான
மகாவிஷ்ணு தன் சுயஉருவில் காட்சி தந்தார். இருந்தாலும்
ஜலந்திரன் போன்ற மாய உருவத்திலிருந்தவனை கட்டிப்
பிடித்ததால் அவள் பதிவிரதா தன்மை அகன்றது.
அதனால் போர்க் களத்தில் உண்மையான
ஜலந்திரன் மாண்டான். இதனையறிந்த
பிருந்தை, ""பகவானே, இந்த இழிசெயலைப்
புரிந்த நீர் உன் மனைவியைப் பிரிந்து வருந்துவீர்''
என்று சாபம் கொடுத்தவள், தீ வளர்த்து, அந்தத் தீக்குண்டத்தில
விழுந்து சாம்பலானாள்.
""முனிவரே, மாயத்தோற்றத்தில் வந்திருக் கும்' நீர் யார் என்பதை அறிந்தேன். உம்
தங்கை பார்வதியைக் காப்பாற்ற, என் கணவர் போன்ற மாய உருவத்தை
உண்டாக்கி என்னை கட்டிப்பிடிக்கச் செய்தீர்'' என்றதும், முனிவரான
மகாவிஷ்ணு தன் சுயஉருவில் காட்சி தந்தார். இருந்தாலும்
ஜலந்திரன் போன்ற மாய உருவத்திலிருந்தவனை கட்டிப்
பிடித்ததால் அவள் பதிவிரதா தன்மை அகன்றது.
அதனால் போர்க் களத்தில் உண்மையான
ஜலந்திரன் மாண்டான். இதனையறிந்த
பிருந்தை, ""பகவானே, இந்த இழிசெயலைப்
புரிந்த நீர் உன் மனைவியைப் பிரிந்து வருந்துவீர்''
என்று சாபம் கொடுத்தவள், தீ வளர்த்து, அந்தத் தீக்குண்டத்தில
விழுந்து சாம்பலானாள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?
"தங்கையின்மீது கொண்ட பாசத்தால் ஒரு பெண்ணின் மரணத்திற்குக்
காரணமாகி விட்டேனே' என்று பிருந்தையின் சாம்பல்மீது விழுந்து
கதறியழுதார் மகாவிஷ்ணு.
அண்ணனின் கதறல் சத்தத்தை கயிலையில் கேட்ட பார்வதி அங்கு
ஓடோடி வந்தாள். அண்ணனை தேற்றினாள்.
"தங்கையின்மீது கொண்ட பாசத்தால் ஒரு பெண்ணின் மரணத்திற்குக்
காரணமாகி விட்டேனே' என்று பிருந்தையின் சாம்பல்மீது விழுந்து
கதறியழுதார் மகாவிஷ்ணு.
அண்ணனின் கதறல் சத்தத்தை கயிலையில் கேட்ட பார்வதி அங்கு
ஓடோடி வந்தாள். அண்ணனை தேற்றினாள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?
பிருந்தையின் சாம்பலை ஒன்றாக்கி, அதைத் துளசிமாலையாக்கி தன்
அண்ணனிடம் கொடுத்தாள். ""அண்ணா, பிருந்தையின் சாம்பல்
துளசிமாலையாக இருக்கிறது. இதை அணிந்து கொள்ளுங்கள்.
பிருந்தை உங்களுக்கு இரக்கம் காட்டுவாள். அவளது முன்
ஜென்ம விருப்பமும் இதனால் நிறைவேறும்'' என்றாள்
உமாதேவி. மகாவிஷ்ணுவும் துளசிமாலையை
அணிந்துகொண்டார்.
(பிருந்தையின் சாபத்தால்தான், மகாவிஷ்ணு
ராமாவதாரத்தில் தன் மனைவி சீதையை
சில காலம் பிரிந்து வருந்தினார் என்பது
யாவரும் அறிந்த கதை.)
பிருந்தையின் சாம்பலை ஒன்றாக்கி, அதைத் துளசிமாலையாக்கி தன்
அண்ணனிடம் கொடுத்தாள். ""அண்ணா, பிருந்தையின் சாம்பல்
துளசிமாலையாக இருக்கிறது. இதை அணிந்து கொள்ளுங்கள்.
பிருந்தை உங்களுக்கு இரக்கம் காட்டுவாள். அவளது முன்
ஜென்ம விருப்பமும் இதனால் நிறைவேறும்'' என்றாள்
உமாதேவி. மகாவிஷ்ணுவும் துளசிமாலையை
அணிந்துகொண்டார்.
(பிருந்தையின் சாபத்தால்தான், மகாவிஷ்ணு
ராமாவதாரத்தில் தன் மனைவி சீதையை
சில காலம் பிரிந்து வருந்தினார் என்பது
யாவரும் அறிந்த கதை.)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?
இதுபற்றி இன்னொரு கதையும் உண்டு.
சிவபெருமானுக்கும் ஜலந்திரனுக்கும் போர் நடந்துகொண்டிருந்த சமயம்,
மகாவிஷ்ணுவே ஜலந்திரன்போல் வடிவம் கொண்டு பிருந்தையிடம்
வந்து, ""தேவி, போரில் நான் வென்றுவிட்டேன்'' என்றார்.
மகிழ்ச்சிகொண்ட பிருந்தை அவருக்கு பாதபூஜை
செய்து நெற்றியில் திலகமிட்டாள். பிருந்தை
திலகமிட்டதும், மகாவிஷ்ணுவாகக் காட்சி
கொடுத்தார் பகவான்.
அதைக் கண்ட பிருந்தை,
இதுபற்றி இன்னொரு கதையும் உண்டு.
சிவபெருமானுக்கும் ஜலந்திரனுக்கும் போர் நடந்துகொண்டிருந்த சமயம்,
மகாவிஷ்ணுவே ஜலந்திரன்போல் வடிவம் கொண்டு பிருந்தையிடம்
வந்து, ""தேவி, போரில் நான் வென்றுவிட்டேன்'' என்றார்.
மகிழ்ச்சிகொண்ட பிருந்தை அவருக்கு பாதபூஜை
செய்து நெற்றியில் திலகமிட்டாள். பிருந்தை
திலகமிட்டதும், மகாவிஷ்ணுவாகக் காட்சி
கொடுத்தார் பகவான்.
அதைக் கண்ட பிருந்தை,
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?
இதுபற்றி இன்னொரு கதையும் உண்டு.
"பிற ஆடவரைத் தொடும்படி நேரிட்டதே'' என்று துடிதுடித்து, ""கல்மனம்
கொண்ட நீர், உருவமற்ற சாளக்கிராமக் கல்லாக மாறி கண்டகி
நதியில் கிடக்கக் கடவீர்'' என்று சாபமிட்டாள்.
""பிருந்தை, உன் சாபம் பலிக்கும்.
ஆனால் நீ எனக்கு அன்புடன் பாதபூஜை செய்தாய். எனவே நான்
சாளக்கிராமக் கல்லில் உறைந்திருக்கும்போது, நீ துளசி யாக
மாறி எனக்கு மகிழ்ச்சியூட்டுவாய்.
அப்போது உன்னை எல்லாரும் போற்றுவர்'' என்றார்.
இதுபற்றி இன்னொரு கதையும் உண்டு.
"பிற ஆடவரைத் தொடும்படி நேரிட்டதே'' என்று துடிதுடித்து, ""கல்மனம்
கொண்ட நீர், உருவமற்ற சாளக்கிராமக் கல்லாக மாறி கண்டகி
நதியில் கிடக்கக் கடவீர்'' என்று சாபமிட்டாள்.
""பிருந்தை, உன் சாபம் பலிக்கும்.
ஆனால் நீ எனக்கு அன்புடன் பாதபூஜை செய்தாய். எனவே நான்
சாளக்கிராமக் கல்லில் உறைந்திருக்கும்போது, நீ துளசி யாக
மாறி எனக்கு மகிழ்ச்சியூட்டுவாய்.
அப்போது உன்னை எல்லாரும் போற்றுவர்'' என்றார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ஐயா ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?
இதுபற்றி இன்னொரு கதையும் உண்டு.
கடந்த பிறவியில் சிறந்த விஷ்ணு பக்தையாக இருந்து, விஷ்ணுவையே கணவராக
அடையவேண்டும் என்று தவமிருந்து, அந்தத் தவத்தின் பலனால் இந்தப் பிறவியில்
ஜலந்திரனின் மனைவியாக இருந்து, பிறகு தீக்குளித்து மாண்டதால் பிருந்தா
என்ற துளசியாக மாறினாள். அதன்பின் அவளை மகா விஷ்ணு மணந்தார்
என்று புராணங்கள் சொல்கின்றன. மேலும், கிருஷ்ணாவதாரத்தில் துளசி
தான் ருக்மணியாக அவதரித்து கிருஷ்ணனை மணந்தாள் என்ற
தகவலும் உள்ளது. துளசி பாற்கடலில் தோன்றியதாகவும்
கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும் துளசி
தெய்வீக சக்தி கொண்டது.
இதுபற்றி இன்னொரு கதையும் உண்டு.
கடந்த பிறவியில் சிறந்த விஷ்ணு பக்தையாக இருந்து, விஷ்ணுவையே கணவராக
அடையவேண்டும் என்று தவமிருந்து, அந்தத் தவத்தின் பலனால் இந்தப் பிறவியில்
ஜலந்திரனின் மனைவியாக இருந்து, பிறகு தீக்குளித்து மாண்டதால் பிருந்தா
என்ற துளசியாக மாறினாள். அதன்பின் அவளை மகா விஷ்ணு மணந்தார்
என்று புராணங்கள் சொல்கின்றன. மேலும், கிருஷ்ணாவதாரத்தில் துளசி
தான் ருக்மணியாக அவதரித்து கிருஷ்ணனை மணந்தாள் என்ற
தகவலும் உள்ளது. துளசி பாற்கடலில் தோன்றியதாகவும்
கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும் துளசி
தெய்வீக சக்தி கொண்டது.
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|