புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10 
27 Posts - 37%
ayyasamy ram
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10 
102 Posts - 48%
ayyasamy ram
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_m10மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 6:01 pm

First topic message reminder :

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்  - Page 2 7dNFYz6RQbqiXpKcJ2Tx+tulsikalyana

மங்கள வாழ்வு தரும் துளசி கல்யாணம்

கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு "பிருந்தாவன துவாதசி'
என்று பெயர். அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம்
செய்துகொண்டதாக புராணம் கூறுகிறது.
மகாவிஷ்ணு நான்கு மாதம் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அவரை
மேற்படி நாளில்

"உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ'
என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.
நன்றி-முகநூல்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 8:08 pm

நல்ல பகிர்வு ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 8:19 pm

krishnaamma wrote:நல்ல பகிர்வு ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180273
நன்றி அம்மா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 2:02 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?


""முனிவரே, மாயத்தோற்றத்தில் வந்திருக் கும்' நீர் யார் என்பதை அறிந்தேன். உம்
தங்கை பார்வதியைக் காப்பாற்ற, என் கணவர் போன்ற மாய உருவத்தை
உண்டாக்கி என்னை கட்டிப்பிடிக்கச் செய்தீர்'' என்றதும், முனிவரான
மகாவிஷ்ணு தன் சுயஉருவில் காட்சி தந்தார். இருந்தாலும்
ஜலந்திரன் போன்ற மாய உருவத்திலிருந்தவனை கட்டிப்
பிடித்ததால் அவள் பதிவிரதா தன்மை அகன்றது.
அதனால் போர்க் களத்தில் உண்மையான
ஜலந்திரன் மாண்டான். இதனையறிந்த
பிருந்தை, ""பகவானே, இந்த இழிசெயலைப்
புரிந்த நீர் உன் மனைவியைப் பிரிந்து வருந்துவீர்''
என்று சாபம் கொடுத்தவள், தீ வளர்த்து, அந்தத் தீக்குண்டத்தில
விழுந்து சாம்பலானாள்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 2:23 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?


"தங்கையின்மீது கொண்ட பாசத்தால் ஒரு பெண்ணின் மரணத்திற்குக்
காரணமாகி விட்டேனே' என்று பிருந்தையின் சாம்பல்மீது விழுந்து
கதறியழுதார் மகாவிஷ்ணு.

அண்ணனின் கதறல் சத்தத்தை கயிலையில் கேட்ட பார்வதி அங்கு
ஓடோடி வந்தாள். அண்ணனை தேற்றினாள்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 2:28 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

பிருந்தையின் சாம்பலை ஒன்றாக்கி, அதைத் துளசிமாலையாக்கி தன்
அண்ணனிடம் கொடுத்தாள். ""அண்ணா, பிருந்தையின் சாம்பல்
துளசிமாலையாக இருக்கிறது. இதை அணிந்து கொள்ளுங்கள்.
பிருந்தை உங்களுக்கு இரக்கம் காட்டுவாள். அவளது முன்
ஜென்ம விருப்பமும் இதனால் நிறைவேறும்'' என்றாள்
உமாதேவி. மகாவிஷ்ணுவும் துளசிமாலையை
அணிந்துகொண்டார்.

(பிருந்தையின் சாபத்தால்தான், மகாவிஷ்ணு
ராமாவதாரத்தில் தன் மனைவி சீதையை
சில காலம் பிரிந்து வருந்தினார் என்பது
யாவரும் அறிந்த கதை.)


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 2:33 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

இதுபற்றி இன்னொரு கதையும் உண்டு.

சிவபெருமானுக்கும் ஜலந்திரனுக்கும் போர் நடந்துகொண்டிருந்த சமயம்,
மகாவிஷ்ணுவே ஜலந்திரன்போல் வடிவம் கொண்டு பிருந்தையிடம்
வந்து, ""தேவி, போரில் நான் வென்றுவிட்டேன்'' என்றார்.
மகிழ்ச்சிகொண்ட பிருந்தை அவருக்கு பாதபூஜை
செய்து நெற்றியில் திலகமிட்டாள். பிருந்தை
திலகமிட்டதும், மகாவிஷ்ணுவாகக் காட்சி
கொடுத்தார் பகவான்.
அதைக் கண்ட பிருந்தை,


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 2:39 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

இதுபற்றி இன்னொரு கதையும் உண்டு.

"பிற ஆடவரைத் தொடும்படி நேரிட்டதே'' என்று துடிதுடித்து, ""கல்மனம்
கொண்ட நீர், உருவமற்ற சாளக்கிராமக் கல்லாக மாறி கண்டகி
நதியில் கிடக்கக் கடவீர்'' என்று சாபமிட்டாள்.
""பிருந்தை, உன் சாபம் பலிக்கும்.

ஆனால் நீ எனக்கு அன்புடன் பாதபூஜை செய்தாய். எனவே நான்
சாளக்கிராமக் கல்லில் உறைந்திருக்கும்போது, நீ துளசி யாக
மாறி எனக்கு மகிழ்ச்சியூட்டுவாய்.

அப்போது உன்னை எல்லாரும் போற்றுவர்'' என்றார்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 15, 2015 2:11 pm

நல்ல பகிர்வு ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 2:15 pm

krishnaamma wrote:நல்ல பகிர்வு ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180607
நன்றி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 10:40 pm

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

இதுபற்றி இன்னொரு கதையும் உண்டு.

கடந்த பிறவியில் சிறந்த விஷ்ணு பக்தையாக இருந்து, விஷ்ணுவையே கணவராக
அடையவேண்டும் என்று தவமிருந்து, அந்தத் தவத்தின் பலனால் இந்தப் பிறவியில்
ஜலந்திரனின் மனைவியாக இருந்து, பிறகு தீக்குளித்து மாண்டதால் பிருந்தா
என்ற துளசியாக மாறினாள். அதன்பின் அவளை மகா விஷ்ணு மணந்தார்
என்று புராணங்கள் சொல்கின்றன. மேலும், கிருஷ்ணாவதாரத்தில் துளசி
தான் ருக்மணியாக அவதரித்து கிருஷ்ணனை மணந்தாள் என்ற
தகவலும் உள்ளது. துளசி பாற்கடலில் தோன்றியதாகவும்
கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும் துளசி
தெய்வீக சக்தி கொண்டது.


Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக