புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 3:08 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 2:59 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:14 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:31 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:26 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 9:04 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:24 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:44 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 7:37 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:40 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:35 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:32 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:23 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:21 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:12 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:05 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:42 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:40 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:38 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:36 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:34 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 9:20 am
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Sun Sep 22, 2024 9:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:08 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:51 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:48 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:47 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:46 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:45 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:44 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:41 pm
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 3:08 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 2:59 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:14 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:31 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:26 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 9:04 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:24 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:44 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 7:37 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:40 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:35 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:32 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:23 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:21 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:12 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:05 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:42 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:40 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:38 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:36 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:34 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 9:20 am
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Sun Sep 22, 2024 9:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:08 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:51 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:48 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:47 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:46 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:45 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:44 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:41 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைச்சுவை கலாட்டா
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
First topic message reminder :
மன்னர் ஏன் போர்க்களத்துக்கே வராமல்இ தன் மார்பில் தானே கத்தியால் கீறிக் கொள்கிறhர்?††
மகாராணியிடம் தன்னோட விழுப்புண்களைக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொள்ளத்தான்††
மனைவி„
உலகில் பெண்களே இல்லை என்றால் ஆண்களின் பேண்ட் பட்டன் போயிவிட்டால் யார் தைத்துக் கொடுப்பார்கள்?
கணவன்„
பெண்களே இல்லை என்றால் ஆண்கள் ஏன் பேண்ட் அணியப் போhகிறhர்கள்?
நோயாளி„
ராத்திரியில எனக்குத் தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்?
டாக்டர்„
ரொம்ப நல்லது எனக்கும் அதே பிரச்சினைதான். எங்க வீட்டுக்கு வந்துடுங்க நைட் பேசிக்கிட்டு இருக்கலாம்.
……அந்த ஏலக்காரருக்கு மூணு பொண்டாட்டி?
……அதெப்படி கண்டுபிடித்தீர்கள்?
……ஒரு தரம்இ ரெண்டு தரம்இ மூணு தரம்ணு சொல்வதற்குப் பதிலா ஒரு தாரம்இ ரெண்டு தாரம்இ மூணு தாராம்னு சொல்றரே
மன்னர் ஏன் போர்க்களத்துக்கே வராமல்இ தன் மார்பில் தானே கத்தியால் கீறிக் கொள்கிறhர்?††
மகாராணியிடம் தன்னோட விழுப்புண்களைக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொள்ளத்தான்††
மனைவி„
உலகில் பெண்களே இல்லை என்றால் ஆண்களின் பேண்ட் பட்டன் போயிவிட்டால் யார் தைத்துக் கொடுப்பார்கள்?
கணவன்„
பெண்களே இல்லை என்றால் ஆண்கள் ஏன் பேண்ட் அணியப் போhகிறhர்கள்?
நோயாளி„
ராத்திரியில எனக்குத் தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்?
டாக்டர்„
ரொம்ப நல்லது எனக்கும் அதே பிரச்சினைதான். எங்க வீட்டுக்கு வந்துடுங்க நைட் பேசிக்கிட்டு இருக்கலாம்.
……அந்த ஏலக்காரருக்கு மூணு பொண்டாட்டி?
……அதெப்படி கண்டுபிடித்தீர்கள்?
……ஒரு தரம்இ ரெண்டு தரம்இ மூணு தரம்ணு சொல்வதற்குப் பதிலா ஒரு தாரம்இ ரெண்டு தாரம்இ மூணு தாராம்னு சொல்றரே
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180121கார்த்திக் செயராம் wrote:
……அந்த ஏலக்காரருக்கு மூணு பொண்டாட்டி?
……அதெப்படி கண்டுபிடித்தீர்கள்?
……ஒரு தரம்இ ரெண்டு தரம்இ மூணு தரம்ணு சொல்வதற்குப் பதிலா ஒரு தாரம்இ ரெண்டு தாரம்இ மூணு தாராம்னு சொல்றரே
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்ல நகைச்சுவை கார்த்திக் செயராம் !
இவையாவும் உங்கள் சொந்த கற்பனையா ? அல்லது வேறு ஊடக மறுபதிவுகளா ?
ரமணியன்
இவையாவும் உங்கள் சொந்த கற்பனையா ? அல்லது வேறு ஊடக மறுபதிவுகளா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
வேறு ஊடகங்களில் இருந்து மறுபதிவுகளே அய்யா..ஒரு சில முகநூலில் இருந்தது பதிவு செய்யப்பட்டது.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1180429கார்த்திக் செயராம் wrote:வேறு ஊடகங்களில் இருந்து மறுபதிவுகளே அய்யா..ஒரு சில முகநூலில் இருந்தது பதிவு செய்யப்பட்டது.
ஈகரை விதி முறைகளை படித்து அனுசரிப்பதாக கூறி இருந்தீர்கள் .
விதிமுறை 6 உங்களுக்காகவும், மற்ற புதிய பதிவர்கள் கவனத்திற்கு ,
விதிமுறை 6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.
உறவுகளே , மற்றவர் பதிவுகளை ,மறுபதிவு செய்யும் போது , மரியாதை நிமித்தம் நன்றி கூறுங்கள் .
, PLAGIARISM /PLAGIARIST என்ற வார்த்தையை அறிந்து இருப்பீர் , கொச்சையாக கூறவேண்டுமானால் ,
பாலிஷா கூறினால் இலக்கிய திருடர்கள் .
மற்றவர் பதிவுகளை போடும்போது நிச்சயமாக ,அவர்கள் பெயரிட்டு /ஊடகப் பெயரையும் பதிவிடவும் .
[color:4f25= #006600]உங்கள் கவனமின்மையால் ,ஈகரைக்கு ,ஒரு அவப்பெயர் வரக்கூடாது அல்லவா ?[
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
தவறுக்கு மன்னிக்கவும் அய்யா .. நீங்கள் கூறுவதை நான் ஏற்றுகொள்கிறேன் இந்த பதிவில் ஒரு சில துணுக்குகள் முகநூளில் இருந்து எடுக்க பட்டது ..ஒரு சில மற்ற வலை தளத்திலிருந்து எடுக்க பட்டது ..
"இனையதல முகவரி உறுப்பினர்களை மற்ற இணையதள த்திற்கு கொண்டு செல்ல கூடாது " என்பதற்காகவே நான் அதை பதியவில்லை . அய்யா
நீங்கள் என்னை மன்னிக்கவும் ஈகரை விதிமுரைகளுக்காகவே நான் அதை பதியவில்லை
இனிவரும் பதிவுகளில் கண்டிப்பாக பின்பற்றுகிறேன் ..
"என்னால் ஈகரைக்கு ஒரு களங்கம் வர நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் "
நன்றி அய்யா
"இனையதல முகவரி உறுப்பினர்களை மற்ற இணையதள த்திற்கு கொண்டு செல்ல கூடாது " என்பதற்காகவே நான் அதை பதியவில்லை . அய்யா
நீங்கள் என்னை மன்னிக்கவும் ஈகரை விதிமுரைகளுக்காகவே நான் அதை பதியவில்லை
இனிவரும் பதிவுகளில் கண்டிப்பாக பின்பற்றுகிறேன் ..
"என்னால் ஈகரைக்கு ஒரு களங்கம் வர நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் "
நன்றி அய்யா
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1180451கார்த்திக் செயராம் wrote:தவறுக்கு மன்னிக்கவும் அய்யா .. நீங்கள் கூறுவதை நான் ஏற்றுகொள்கிறேன் இந்த பதிவில் ஒரு சில துணுக்குகள் முகநூளில் இருந்து எடுக்க பட்டது ..ஒரு சில மற்ற வலை தளத்திலிருந்து எடுக்க பட்டது ..
"இனையதல முகவரி உறுப்பினர்களை மற்ற இணையதள த்திற்கு கொண்டு செல்ல கூடாது " என்பதற்காகவே நான் அதை பதியவில்லை . அய்யா
நீங்கள் என்னை மன்னிக்கவும் ஈகரை விதிமுரைகளுக்காகவே நான் அதை பதியவில்லை
இனிவரும் பதிவுகளில் கண்டிப்பாக பின்பற்றுகிறேன் ..
"என்னால் ஈகரைக்கு ஒரு களங்கம் வர நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் "
நன்றி அய்யா
ஒ....இங்குமா?..........பார்த்து பதிவு போடுங்கள் கார்த்திக்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
செக்கு மாடு
படித்த ஒருத்தன் கிராமத்துக்கு போறான்... அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா சுத்திட்டு இருக்கு, அவனுக்கு ஆச்சரியமா இருந்தது. பக்கத்தில ஒரு குடிசையில் ஒரு விவசாயி இருந்தார்.
படித்தவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே?
விவசாயி: அது பழகின மாடு தம்பி... அதுவே சுத்திக்கும்!
படித்தவன்: நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா... எப்படி கண்டுபிடிப்பீங்க?
விவசாயி: அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி. சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம் வராது. அதை வச்சி கண்டுபிடிச்சிடுவேன்.
படித்தவன்: அது சுத்தறதை நிறுத்திட்டு, ஒரே இடத்துல நின்னு தலைய மட்டும் ஆட்டினா அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க?
விவசாயி: இதுக்குதான் தம்பி நான் என் மாட்டை காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்பலை...
படித்தவன்: ?!
நீதி: நீங்களே புரிஞ்சுக்குங்க!
(முகநூலில் ரசித்தது)
பா.ராஜேஸ்
நன்றி முத்தாரம்
படித்த ஒருத்தன் கிராமத்துக்கு போறான்... அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா சுத்திட்டு இருக்கு, அவனுக்கு ஆச்சரியமா இருந்தது. பக்கத்தில ஒரு குடிசையில் ஒரு விவசாயி இருந்தார்.
படித்தவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே?
விவசாயி: அது பழகின மாடு தம்பி... அதுவே சுத்திக்கும்!
படித்தவன்: நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா... எப்படி கண்டுபிடிப்பீங்க?
விவசாயி: அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி. சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம் வராது. அதை வச்சி கண்டுபிடிச்சிடுவேன்.
படித்தவன்: அது சுத்தறதை நிறுத்திட்டு, ஒரே இடத்துல நின்னு தலைய மட்டும் ஆட்டினா அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க?
விவசாயி: இதுக்குதான் தம்பி நான் என் மாட்டை காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்பலை...
படித்தவன்: ?!
நீதி: நீங்களே புரிஞ்சுக்குங்க!
(முகநூலில் ரசித்தது)
பா.ராஜேஸ்
நன்றி முத்தாரம்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1180451கார்த்திக் செயராம் wrote:தவறுக்கு மன்னிக்கவும் அய்யா .. நீங்கள் கூறுவதை நான் ஏற்றுகொள்கிறேன் இந்த பதிவில் ஒரு சில துணுக்குகள் முகநூளில் இருந்து எடுக்க பட்டது ..ஒரு சில மற்ற வலை தளத்திலிருந்து எடுக்க பட்டது ..
"இனையதல முகவரி உறுப்பினர்களை மற்ற இணையதள த்திற்கு கொண்டு செல்ல கூடாது " என்பதற்காகவே நான் அதை பதியவில்லை . அய்யா
நீங்கள் என்னை மன்னிக்கவும் ஈகரை விதிமுரைகளுக்காகவே நான் அதை பதியவில்லை
இனிவரும் பதிவுகளில் கண்டிப்பாக பின்பற்றுகிறேன் ..
"என்னால் ஈகரைக்கு ஒரு களங்கம் வர நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் "
நன்றி அய்யா
நீங்கள் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டு , மீண்டும் ஈகரை விதிமுறைப்படி தான் செய்தேன் என்று சப்பை கட்டுவது ,விரும்பதகாது . உங்களுக்கு புரிந்து கொள்ளும் சக்தி இன்னும் தேவைப் படுகிறது . தினமலர் செய்தி தாளில் இருந்து செய்திப் போட்டால் , நன்றி http www dhinamalar என்றா போடுகிறோம் ?
தவறாக நினைக்கவேண்டாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|