புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மார்கழி மாத சிறப்புகள்…
Page 1 of 1 •
மாதங்களில் நான் மார்கழி என்று மாதவனால் பெருமை
பெற்று மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும்
மார்கழி மாதம்.
–
தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல்
ஆனி மாதம் வரையில் பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து
மார்கழி மாதம் வரையில் இரவாகவும் கருதப்படுகிறது.
–
இதில் பகலை உத்தராயனம் என்றும் இரவை தட்சிணாயனம்
என்றும் அழைப்பார்கள். இவ்வாறு பார்க்கும்பொழுது மார்கழி
மாதம், தேவர்கள் விழிப்பதற்கு ஆயத்தமாகும் விடியற்காலை
நேரமாகிறது. அக்காலத்தையே பிரம்ம முகூர்த்தம் என்கிறோம்.
–
இந்த மாதத்தில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி தெய்வத்தை
வணங்கினால் நோய் நீங்கி, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும்
என்பது நம்பிக்கையாகும். அதனாலேயே இம் மாதத்தில்
எல்லோரும் அதிகாலையில் எழுவது என்பது வழக்கமான நடை
முறையில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு ஒரு அறிவியல் காரணமும்
உண்டு.
–
மார்கழியில் அதிகாலைப் பொழுதில், (4.30 மணி முதல் 6.00 மணி)
வளி மண்டலத்தில் தூய்மையான ஒசோன் படலம் பூமிக்கு மிகத்
தாழ்வாய் இறங்கி வருகிறது. ஓஸான் என்பது அடர்த்தியான
ஆக்ஸிஜனாகும். அதை சுவாசித்தால், நோய் எதிர்ப்பு சக்தியும்,
ஆரோக்கியமும் கிடைப்பதால் உடல் இயக்கம் எளிதாகிறது.
–
ஆகவே அதன் பலனைப் பெற இம்மாதத்தில் பெண்களை காலையில்
கோலமும் ஆண்களை பஜனை பாடல்களை பாடவும் செய்தனர் என்று
அறிவியலார் கூறுகின்றனர்.
–
மார்கழி மாதத்தை சூன்ய மாதம் என்பர்.
சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை
ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக்
கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தைக்
கடைபிடிக்க வேண்டும். லௌகீகங்களுக்காக இல்லாமல், ஆன்மீக
நிகழ்வுகளுக்காக மட்டுமே என்று இம்மாதத்தை முன்னோர் ஒதுக்கி
வைத்தார்கள்.
–
நமது உடலையும் உள்ளத்தையும் நல்ல விதமாக ஆக்கிக்கொள்வதற்கு
உரிய மாதம் மார்கழி மாதம். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால்,
வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை
நடத்தாமல் தவிர்த்தனர். இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும்,
திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர்.
–
சிவபெருமான் உண்ட நஞ்சை அவர் கண்டத்திலேயே தடுத்து,
அந்த நஞ்சு அவரைத் தீண்டா வண்ணம் காத்த கார்த்யாயனியை வேண்டி
தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக இம்மாதத்தில் வருகின்ற திருவாதிரை
அன்று விரதமிருக்கிறார்கள். இதையே பாகவதம் மார்கழி மாதத்தில்
ஆயர் மகளிர் கார்த்தியாயினியை வழிபட்டு, அவியுணவு உண்டு கண்ணனை
அடைந்தார்கள் என்றும் கூறுகிறது. கன்னியர் இந்நோன்பிருந்து கார்த்தியாயினி
தேவியை வழிபட, தகுந்த கணவன் கிடைப்பான். சுமங்கலிகள் கடைப்பிடித்தால்,
தம்பதியர் ஒற்றுமை கூடும்.
–
மார்கழி மாதத்தை, மார்கசீர்ஷம் என்று வடமொழியில் சொல்வர்.
மார்கம் என்றால், வழி – சீர்ஷம் என்றால், உயர்ந்த – வழிகளுக்குள்
தலைசிறந்தது என்பது பொருள். இறைவனை அடையும் உயர்
வழியே சரணாகதி.
ஆண்டாள் பொழுது புலர்வதற்குமுன் எழுந்து தமது தோழியர்களை
அழைத்து ஆற்றில் நீராடி, அங்குள்ள மணலினால் பாவை போன்ற
உருவம் செய்து, மலர்கள் சூட்டி, அப்பாவையை கெüரி தேவியாக
பாவித்து, “பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி’ பாடித்
துதித்து பின் ஆலயம் சென்று வழிபட்டு நோன்பு நோற்றாள்.
–
அவளுடைய அன்பை உணர்ந்த ஸ்ரீரங்கநாதர், ஆண்டாளை
ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வரச் செய்தார். ஆண்டாள் ஸ்ரீரங்கநாதனின்
திருவடிகளை வணங்கி நாகணையை மீதேறி பெருமாளுடன் சேர்ந்து
அவருடன் ஒன்றானாள். உண்மையான பக்தியின் மூலம் ஆண்டவனை
நிச்சயம் அடைய முடியும் என்று, இந்த கலியுகத்திலும் வாழ்ந்து
காட்டியவள் ஆண்டாள்.
அவள் செய்த நோன்பையே பாவை நோன்பென்று குறிப்பிடுகின்றனர்.
–
இம்மாதத்தில் வரும் திருவாதிரை விரதம் சைவர்களுக்கு
இன்றியமையாதது. மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக்
கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது.
பத்தாவது நாளான திருவாதிரை அன்று அதை நிறைவு செய்வார்கள்.
இவ்விரதம், இவ் வருடம் 26.12.2015 அன்று கொண்டாடப்படுகிறது.
பெற்று மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும்
மார்கழி மாதம்.
–
தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல்
ஆனி மாதம் வரையில் பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து
மார்கழி மாதம் வரையில் இரவாகவும் கருதப்படுகிறது.
–
இதில் பகலை உத்தராயனம் என்றும் இரவை தட்சிணாயனம்
என்றும் அழைப்பார்கள். இவ்வாறு பார்க்கும்பொழுது மார்கழி
மாதம், தேவர்கள் விழிப்பதற்கு ஆயத்தமாகும் விடியற்காலை
நேரமாகிறது. அக்காலத்தையே பிரம்ம முகூர்த்தம் என்கிறோம்.
–
இந்த மாதத்தில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி தெய்வத்தை
வணங்கினால் நோய் நீங்கி, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும்
என்பது நம்பிக்கையாகும். அதனாலேயே இம் மாதத்தில்
எல்லோரும் அதிகாலையில் எழுவது என்பது வழக்கமான நடை
முறையில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு ஒரு அறிவியல் காரணமும்
உண்டு.
–
மார்கழியில் அதிகாலைப் பொழுதில், (4.30 மணி முதல் 6.00 மணி)
வளி மண்டலத்தில் தூய்மையான ஒசோன் படலம் பூமிக்கு மிகத்
தாழ்வாய் இறங்கி வருகிறது. ஓஸான் என்பது அடர்த்தியான
ஆக்ஸிஜனாகும். அதை சுவாசித்தால், நோய் எதிர்ப்பு சக்தியும்,
ஆரோக்கியமும் கிடைப்பதால் உடல் இயக்கம் எளிதாகிறது.
–
ஆகவே அதன் பலனைப் பெற இம்மாதத்தில் பெண்களை காலையில்
கோலமும் ஆண்களை பஜனை பாடல்களை பாடவும் செய்தனர் என்று
அறிவியலார் கூறுகின்றனர்.
–
மார்கழி மாதத்தை சூன்ய மாதம் என்பர்.
சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை
ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக்
கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தைக்
கடைபிடிக்க வேண்டும். லௌகீகங்களுக்காக இல்லாமல், ஆன்மீக
நிகழ்வுகளுக்காக மட்டுமே என்று இம்மாதத்தை முன்னோர் ஒதுக்கி
வைத்தார்கள்.
–
நமது உடலையும் உள்ளத்தையும் நல்ல விதமாக ஆக்கிக்கொள்வதற்கு
உரிய மாதம் மார்கழி மாதம். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால்,
வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை
நடத்தாமல் தவிர்த்தனர். இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும்,
திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர்.
–
சிவபெருமான் உண்ட நஞ்சை அவர் கண்டத்திலேயே தடுத்து,
அந்த நஞ்சு அவரைத் தீண்டா வண்ணம் காத்த கார்த்யாயனியை வேண்டி
தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக இம்மாதத்தில் வருகின்ற திருவாதிரை
அன்று விரதமிருக்கிறார்கள். இதையே பாகவதம் மார்கழி மாதத்தில்
ஆயர் மகளிர் கார்த்தியாயினியை வழிபட்டு, அவியுணவு உண்டு கண்ணனை
அடைந்தார்கள் என்றும் கூறுகிறது. கன்னியர் இந்நோன்பிருந்து கார்த்தியாயினி
தேவியை வழிபட, தகுந்த கணவன் கிடைப்பான். சுமங்கலிகள் கடைப்பிடித்தால்,
தம்பதியர் ஒற்றுமை கூடும்.
–
மார்கழி மாதத்தை, மார்கசீர்ஷம் என்று வடமொழியில் சொல்வர்.
மார்கம் என்றால், வழி – சீர்ஷம் என்றால், உயர்ந்த – வழிகளுக்குள்
தலைசிறந்தது என்பது பொருள். இறைவனை அடையும் உயர்
வழியே சரணாகதி.
ஆண்டாள் பொழுது புலர்வதற்குமுன் எழுந்து தமது தோழியர்களை
அழைத்து ஆற்றில் நீராடி, அங்குள்ள மணலினால் பாவை போன்ற
உருவம் செய்து, மலர்கள் சூட்டி, அப்பாவையை கெüரி தேவியாக
பாவித்து, “பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி’ பாடித்
துதித்து பின் ஆலயம் சென்று வழிபட்டு நோன்பு நோற்றாள்.
–
அவளுடைய அன்பை உணர்ந்த ஸ்ரீரங்கநாதர், ஆண்டாளை
ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வரச் செய்தார். ஆண்டாள் ஸ்ரீரங்கநாதனின்
திருவடிகளை வணங்கி நாகணையை மீதேறி பெருமாளுடன் சேர்ந்து
அவருடன் ஒன்றானாள். உண்மையான பக்தியின் மூலம் ஆண்டவனை
நிச்சயம் அடைய முடியும் என்று, இந்த கலியுகத்திலும் வாழ்ந்து
காட்டியவள் ஆண்டாள்.
அவள் செய்த நோன்பையே பாவை நோன்பென்று குறிப்பிடுகின்றனர்.
–
இம்மாதத்தில் வரும் திருவாதிரை விரதம் சைவர்களுக்கு
இன்றியமையாதது. மார்கழி மாத திருவாதிரையை இறுதி நாளாகக்
கொண்டு, பத்துத் திங்கள் திருவெம்பாவை நோன்பு நோற்கப்படுகின்றது.
பத்தாவது நாளான திருவாதிரை அன்று அதை நிறைவு செய்வார்கள்.
இவ்விரதம், இவ் வருடம் 26.12.2015 அன்று கொண்டாடப்படுகிறது.
இந்த மார்கழியில் சிவபெருமானும், ஏனைய தேவர்களும் பூமிக்கு
வந்து தவமிருப்பதாக ஐதீகம். சிவபெருமான், சிதம்பரத்தில் நந்தனாரை
ஆட்கொண்ட நாள் திருவாதிரைத் திருநாள்!
மார்கழித் திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானை வழிபடவேண்டும்.
திருவாதிரை நாளில் உமையம்மை, பதஞ்சலி முனிவர் கண்டு மகிழ,
சிவபெருமான் திருநடனம் ஆடினார். தாருகாவனத்து முனிவர்களின்
செருக்கை அடக்கி, அவர்களால் ஏவப்பட்ட மதயானையைக் கொன்று,
அதன் தோலை அணிந்து, முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது
காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தியதே
“ஆருத்ரா தரிசனம்’ என்று சொல்லப்படுகின்றது.
–
————————————-
– என்.பி. ஹரிணி – வெள்ளிமணி
வந்து தவமிருப்பதாக ஐதீகம். சிவபெருமான், சிதம்பரத்தில் நந்தனாரை
ஆட்கொண்ட நாள் திருவாதிரைத் திருநாள்!
மார்கழித் திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானை வழிபடவேண்டும்.
திருவாதிரை நாளில் உமையம்மை, பதஞ்சலி முனிவர் கண்டு மகிழ,
சிவபெருமான் திருநடனம் ஆடினார். தாருகாவனத்து முனிவர்களின்
செருக்கை அடக்கி, அவர்களால் ஏவப்பட்ட மதயானையைக் கொன்று,
அதன் தோலை அணிந்து, முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது
காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தியதே
“ஆருத்ரா தரிசனம்’ என்று சொல்லப்படுகின்றது.
–
————————————-
– என்.பி. ஹரிணி – வெள்ளிமணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவளுடைய அன்பை உணர்ந்த ஸ்ரீரங்கநாதர், ஆண்டாளை
ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வரச் செய்தார். ஆண்டாள் ஸ்ரீரங்கநாதனின்
திருவடிகளை வணங்கி நாகணையை மீதேறி பெருமாளுடன் சேர்ந்து
அவருடன் ஒன்றானாள். உண்மையான பக்தியின் மூலம் ஆண்டவனை
நிச்சயம் அடைய முடியும் என்று, இந்த கலியுகத்திலும் வாழ்ந்து
காட்டியவள் ஆண்டாள்.அவள் செய்த நோன்பையே பாவை நோன்பென்று குறிப்பிடுகின்றனர்.
ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வரச் செய்தார். ஆண்டாள் ஸ்ரீரங்கநாதனின்
திருவடிகளை வணங்கி நாகணையை மீதேறி பெருமாளுடன் சேர்ந்து
அவருடன் ஒன்றானாள். உண்மையான பக்தியின் மூலம் ஆண்டவனை
நிச்சயம் அடைய முடியும் என்று, இந்த கலியுகத்திலும் வாழ்ந்து
காட்டியவள் ஆண்டாள்.அவள் செய்த நோன்பையே பாவை நோன்பென்று குறிப்பிடுகின்றனர்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
மார்கழியில் அதிகாலைப் பொழுதில், (4.30 மணி முதல் 6.00 மணி)
வளி மண்டலத்தில் தூய்மையான ஒசோன் படலம் பூமிக்கு மிகத்
தாழ்வாய் இறங்கி வருகிறது. ஓஸான் என்பது அடர்த்தியான
ஆக்ஸிஜனாகும். அதை சுவாசித்தால், நோய் எதிர்ப்பு சக்தியும்,
ஆரோக்கியமும் கிடைப்பதால் உடல் இயக்கம் எளிதாகிறது
எல்லோரும் அறிய வேண்டிய அரிய விஷயம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1180187T.N.Balasubramanian wrote:மார்கழியில் அதிகாலைப் பொழுதில், (4.30 மணி முதல் 6.00 மணி)
வளி மண்டலத்தில் தூய்மையான ஒசோன் படலம் பூமிக்கு மிகத்
தாழ்வாய் இறங்கி வருகிறது. ஓஸான் என்பது அடர்த்தியான
ஆக்ஸிஜனாகும். அதை சுவாசித்தால், நோய் எதிர்ப்பு சக்தியும்,
ஆரோக்கியமும் கிடைப்பதால் உடல் இயக்கம் எளிதாகிறது
எல்லோரும் அறிய வேண்டிய அரிய விஷயம் .
ரமணியன்
அதனால் தான் அந்த மாதத்தில் நாங்கள் சீக்கிரம் எழுந்து வாசலில் பெரிய பெரிய கோலங்கள் போடுகிறோம்....நிறைய நல்ல காற்றை சுவாசிக்கலாம் என்று......கோவில்களில் காலை பஜனைகள் வைப்பதும் அதற்காகத்தானே ஐயா.........உங்களுக்குத் தெரியாதது இல்லை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1180173ayyasamy ram wrote:
ஆகவே அதன் பலனைப் பெற இம்மாதத்தில் பெண்களை காலையில்
கோலமும் ஆண்களை பஜனை பாடல்களை பாடவும் செய்தனர் என்று
அறிவியலார் கூறுகின்றனர்.
.
அருமையான விசயம் ஐயா, நல்ல பகிர்வு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|