புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹரி நாமம் போதுமே! Poll_c10ஹரி நாமம் போதுமே! Poll_m10ஹரி நாமம் போதுமே! Poll_c10 
62 Posts - 45%
ayyasamy ram
ஹரி நாமம் போதுமே! Poll_c10ஹரி நாமம் போதுமே! Poll_m10ஹரி நாமம் போதுமே! Poll_c10 
48 Posts - 35%
i6appar
ஹரி நாமம் போதுமே! Poll_c10ஹரி நாமம் போதுமே! Poll_m10ஹரி நாமம் போதுமே! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஹரி நாமம் போதுமே! Poll_c10ஹரி நாமம் போதுமே! Poll_m10ஹரி நாமம் போதுமே! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஹரி நாமம் போதுமே! Poll_c10ஹரி நாமம் போதுமே! Poll_m10ஹரி நாமம் போதுமே! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஹரி நாமம் போதுமே! Poll_c10ஹரி நாமம் போதுமே! Poll_m10ஹரி நாமம் போதுமே! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஹரி நாமம் போதுமே! Poll_c10ஹரி நாமம் போதுமே! Poll_m10ஹரி நாமம் போதுமே! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஹரி நாமம் போதுமே! Poll_c10ஹரி நாமம் போதுமே! Poll_m10ஹரி நாமம் போதுமே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹரி நாமம் போதுமே! Poll_c10ஹரி நாமம் போதுமே! Poll_m10ஹரி நாமம் போதுமே! Poll_c10 
62 Posts - 45%
ayyasamy ram
ஹரி நாமம் போதுமே! Poll_c10ஹரி நாமம் போதுமே! Poll_m10ஹரி நாமம் போதுமே! Poll_c10 
48 Posts - 35%
i6appar
ஹரி நாமம் போதுமே! Poll_c10ஹரி நாமம் போதுமே! Poll_m10ஹரி நாமம் போதுமே! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஹரி நாமம் போதுமே! Poll_c10ஹரி நாமம் போதுமே! Poll_m10ஹரி நாமம் போதுமே! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஹரி நாமம் போதுமே! Poll_c10ஹரி நாமம் போதுமே! Poll_m10ஹரி நாமம் போதுமே! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஹரி நாமம் போதுமே! Poll_c10ஹரி நாமம் போதுமே! Poll_m10ஹரி நாமம் போதுமே! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஹரி நாமம் போதுமே! Poll_c10ஹரி நாமம் போதுமே! Poll_m10ஹரி நாமம் போதுமே! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஹரி நாமம் போதுமே! Poll_c10ஹரி நாமம் போதுமே! Poll_m10ஹரி நாமம் போதுமே! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹரி நாமம் போதுமே!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 3:29 am

சொத்து, சுகம், பேர், புகழ் மற்றும் பதவி என,
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை.

ஆனால், கடவுளை உணர்ந்து, அவரின் அருள் வெள்ளத்தில்
இரண்டற கலக்க வேண்டும் என்பதில், ஒரு சிலருக்கே ஆசை
ஏற்படும். அத்தகையோரில் ஒருவள் தான் சூராபாய்!

ஏழை புரோகிதருக்கு மகளாய் பிறந்து, சிறு வயதில் இருந்தே
இறை பக்தியில் ஈடுபட்டு வந்தாள் சூராபாய். உரிய பருவத்தில்,
அவளை திருமணம் செய்து கொடுத்தார் தந்தை.

புகுந்த வீட்டிலும், அவள் எப்போதும் ஹரிபக்தியில் ஈடுபட்டு
வந்ததால், அவ்வீட்டினர், அவளுக்கு பல்வேறு இடையூறு
விளைவித்தனர்.

இதனால், மனம் நொந்த சூராபாய், 'இறைவனை வணங்குவதற்கு
இப்போதே இவ்வளவு தடைகள் ஏற்படுத்துகின்றனரே... குழந்தைகள்
பிறந்து விட்டால், கரையேற வேண்டிய நாம், மேலும் பந்தப்பட்டு,
பிறவி சுழலில் சிக்கி விடுவோமோ...' என நினைத்து, வீட்டை விட்டு
வெளியேறி, பிருந்தாவனம் சென்றாள்.

அங்கிருந்த பாகவதர்களுக்கு, தான் அணிந்திருந்த ஆபரணங்களை
கழற்றி, தானமாக அளித்து விட்டு, ஒரு ஓரமாக அமர்ந்து, தியானத்தில்
ஆழ்ந்தாள்.

அவளுக்கு காட்சி அளித்த பகவான், 'ராதை குண்டம் எனும் பகுதியில்
இரு; உரிய நேரத்தில் உன்னை ஆட்கொள்வேன்...' என கட்டளையிட்டார்.
அவ்வாறே செய்தாள் சூராபாய்.

இத்தகவலை அறிந்து, அவளை காண வந்த தந்தை, துறவு கோலத்தில்
இருந்த மகளைப் பார்த்ததும், மன வேதனை அடைந்தவர், அவளை
வீட்டிற்கு அழைத்தார்.

'தந்தையே... எல்லாரையும் போல பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம்
என்பதற்காக, நான் பிறக்கவில்லை. எனக்கு இறைவனின் அருள்
கிடைத்துள்ளது. அப்படியிருக்க, வழிகாட்ட வேண்டிய தாங்களே இப்படி
வேதனைப்படலாமா...' என்றாள்.

தந்தைக்கு நல்லறிவு பிறந்தது; இருந்தாலும் பெற்றவரல்லவா...
அதனால், 'சூராபாய்... நீ சொல்வதை நான் கேட்கிறேன்;
ஆனால், ஹரி தியானத்தை, நம் வீட்டில் வந்து செய்...' என வேண்டுகோள்
விடுத்தார்; சூராபாயும் ஒப்புக் கொண்டாள்.

வீட்டில் அவள் எப்போதும் தியானத்திலேயே மூழ்கியிருந்ததால்,
அவளுடைய மாசற்ற மன அழகு, முகத்திலும் பிரதிபலித்து, அவளை
பேரழகியாக காட்டியது.

ஒருமுறை, அவ்வூர் அரசன், சூராபாயின் அழகைப் பார்த்து, மனதை இழந்து,
அவள் நினைவாகவே இருந்தான். அன்று இரவு, பெருக்கெடுத்து ஓடும்
வெள்ளத்தின் அக்கரையில் இருந்து, இக்கரையில் இருக்கும் அரசனை,
'வெள்ளத்தை கடந்து வா...' என சூராபாய் அழைப்பது போல், கனவு கண்டான்.

விடிந்ததும், பெரியவர்களிடம் இக்கனவை கூறி விவரம் கேட்க, 'மன்னா...
பிறவிக் கடலைக் கடக்க உன்னாலாகாது; சூராபாயிடம் சென்று, உபதேசம்
பெறு; கனவின் விவரம் இதுவே...' என்றனர்.

தன் தவறை உணர்ந்த மன்னன், சூராபாயின் கால்களில் விழுந்து வணங்கி,
மன்னிப்பு வேண்டி, உபதேசம் பெற்றான்.

'தான் மட்டுமன்றி, மற்றவர்களையும் பிறவி கரையேற்றியவர்கள் வாழ்ந்த
நாடு இது. நம்மால் அப்படி இருக்க முடிகிறதோ இல்லையோ,
அப்படி இருந்தவர்களை வணங்கினால் கூடப் போதும்; நாமும் கரையேறி
விடலாம்...' என்பார் காஞ்சி ஸ்ரீ மகா ஸ்வாமிகள்!
-
-----------------------------------------------
பி.என்.பரசுராமன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 5:08 am

ayyasamy ram wrote:
'தந்தையே... எல்லாரையும் போல பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம்
என்பதற்காக, நான் பிறக்கவில்லை. எனக்கு இறைவனின் அருள்
கிடைத்துள்ளது. அப்படியிருக்க, வழிகாட்ட வேண்டிய தாங்களே இப்படி
வேதனைப்படலாமா...' என்றாள்.
மேற்கோள் செய்த பதிவு: 1180091
ஹரி ஓம் ஹரி ஓம் நமோநாராயணா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 5:49 am

'தான் மட்டுமன்றி, மற்றவர்களையும் பிறவி கரையேற்றியவர்கள் வாழ்ந்த
நாடு இது. நம்மால் அப்படி இருக்க முடிகிறதோ இல்லையோ,
அப்படி இருந்தவர்களை வணங்கினால் கூடப் போதும்; நாமும் கரையேறி
விடலாம்...' என்பார் காஞ்சி ஸ்ரீ மகா ஸ்வாமிகள்!



நல்ல பகிர்வு , மிக்க நன்றி ராம் அண்ணா புன்னகை.....................அந்த மகான்களை வணங்கி நாமும் உய்யப்  பார்ப்போம்  ........................ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 13, 2015 6:41 am

'தான் மட்டுமன்றி, மற்றவர்களையும் பிறவி கரையேற்றியவர்கள் வாழ்ந்த
நாடு இது. நம்மால் அப்படி இருக்க முடிகிறதோ இல்லையோ,
அப்படி இருந்தவர்களை வணங்கினால் கூடப் போதும்; நாமும் கரையேறி
விடலாம்...' என்பார் காஞ்சி ஸ்ரீ மகா ஸ்வாமிகள்!

நன்றி பரசுராமன் /ayyasami ram ஹரி நாமம் போதுமே! 103459460

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக