புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
40 Posts - 63%
heezulia
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
232 Posts - 42%
heezulia
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_m10ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கு ஆபத்தா?: வீடுகள் முன்பு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 12, 2015 8:37 pm

கோபி, டிச 12–

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே புகழ்பெற்ற சிவன் மலை கோவில் உள்ளது. இந்தகோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்து மாங்கல்யம் கீழே விழுந்ததாக நேற்று இரவு பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த சம்பவத்தினால் ஆண்களுக்கு ஆபத்து என்றும் எனவே பெண்கள் வீடுகள் முன்பு விளக்கு வைத்து வழிபட வேண்டும் என்று வேகமாக செய்தி பரவியது.

ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு ஆண்கள் உள்ளார்களோ அந்த எண்ணிக்கையில் வீடுகள் முன்பு அகல் விளக்குகள் ஏற்றி அம்மனை வழிபட வேண்டும் என்றும் இவ்வாறு விளக்கு வைத்து வழிபட்டால் ஆண்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் வதந்தி பரவியது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் இந்த வதந்தி பரவியது.

ஈரோடு, கோபி, சத்தியங்கலம், பவானி ஆகிய பகுதிகளில் பெண்கள் தங்கள் வீடுகள் முன்பு விளக்கு ஏற்றியதுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களது உறவினர்களுக்கும் இதுபற்றி கூறி உங்கள் வீடுகள் முன்பும் விளக்கு ஏற்றுங்கள் என்று கூறினர்.
-
மாலைமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 9:32 pm

வதந்திக்கு குறைச்சல் இல்லை எங்கள் வீட்டிலும் இந்த விளக்கு பூசை நடந்தது
என்ன செய்வது தடுக்கத்தான் முடியுமோ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 8:36 pm

ஒ....அப்படியா?................போன வாரம் எமதர்மன் வருகிறான் என்று சொல்லி சேலத்தில் எல்லோரும் விளக்கு ஏற்றினார்கள்...........இப்போ இப்படி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Dec 13, 2015 10:40 pm

.
பழ.முத்துராமலிங்கம் wrote:வதந்திக்கு குறைச்சல் இல்லை எங்கள் வீட்டிலும் இந்த விளக்கு பூசை நடந்தது
என்ன செய்வது தடுக்கத்தான் முடியுமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1180055

எங்கள் வீட்டிலும் இந்தக் கூத்து நடந்தது . ஆனால் அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதால் பேசாமல் இருந்துவிட்டேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 10:49 pm

M.Jagadeesan wrote: .
பழ.முத்துராமலிங்கம் wrote:வதந்திக்கு குறைச்சல் இல்லை எங்கள் வீட்டிலும் இந்த விளக்கு பூசை நடந்தது
என்ன செய்வது தடுக்கத்தான் முடியுமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1180055

எங்கள் வீட்டிலும் இந்தக் கூத்து நடந்தது . ஆனால் அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதால் பேசாமல் இருந்துவிட்டேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1180312


புன்னகை............எப்படியும் இது கார்த்திகை மாதம் என்பதால் தினமுமே 2 விளக்கு வாசலை வைப்போம் தானே, அத்துடன், 2 விளக்கு அதிகமாய் ஏத்தினால் பரவாஇல்லை ஐயா, அதனால் உங்கள் மனைவி மனம் ஆறுதல்   பெறுமானால் ஏற்றட்டுமே புன்னகை........நான் சொல்வது சரிதானே ஐயா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Dec 14, 2015 6:39 am

ஆமாம் ! பெண்களையும் , தெய்வ பக்தியையும் பிரிக்கமுடியாது . அதில் தவறு இல்லை . ஆனாலும் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்தி சிலர் காசு பண்ணுகிறார்களே ! அக்ஷய திரிதியை அன்று நகை வாங்குவது , வாஸ்துபடி வீடு கட்டுவது , செவ்வாய் தோஷம் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Dec 14, 2015 10:41 am

வதந் தீ யாகபரவுகிறது அப்படிதாணே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 14, 2015 4:26 pm

எங்க வீட்டுப்பக்கமும் ஒரு அம்மன் கோயிலில் தாலி அறுந்து விழுந்ததாக பேசி கொண்டார்கள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 15, 2015 3:21 pm

ஜாஹீதாபானு wrote:எங்க வீட்டுப்பக்கமும் ஒரு அம்மன் கோயிலில் தாலி அறுந்து விழுந்ததாக பேசி கொண்டார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1180430


அதை தாலி பெருகிவிட்டது என்றுசொல்வோம் பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 15, 2015 3:25 pm

M.Jagadeesan wrote:ஆமாம் ! பெண்களையும் , தெய்வ பக்தியையும் பிரிக்கமுடியாது . அதில் தவறு இல்லை . ஆனாலும் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்தி சிலர் காசு பண்ணுகிறார்களே ! அக்ஷய திரிதியை அன்று நகை வாங்குவது , வாஸ்துபடி வீடு கட்டுவது , செவ்வாய் தோஷம் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை .
அக்ஷய திரிதியை அன்று நகை வாங்குவது , வாஸ்துபடி வீடு கட்டுவது , செவ்வாய் தோஷம் போன்றவை வேண்டுமானால் மூட நம்பிக்கையாக இருக்கலாம் ஐயா !...............ஆனால் கோவிலில் தாயார் அல்லது அம்பாளின்  திருமாங்கல்யம் பெருகிவிட்டது என்று கேள்விப்பட்டால் ......மனம் சஞ்சலப்படுவதும் தளும்புவதும் இயற்கைதானே ஐயா! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக