புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_m10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10 
40 Posts - 63%
heezulia
பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_m10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_m10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_m10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10 
2 Posts - 3%
viyasan
பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_m10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_m10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10 
232 Posts - 42%
heezulia
பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_m10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_m10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_m10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10 
21 Posts - 4%
prajai
பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_m10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_m10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_m10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_m10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_m10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_m10பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்…


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 11, 2015 6:23 pm



@i_rajtuty
புரட்சி செய்ய முன்பெல்லாம் நிறைய பேங்க் பேலன்ஸ்
தேவைப்பட்டது; இப்போது தேவையான பேட்டரி பேலன்ஸ்
இருப்பதே போதுமானது!

@SeSayv
நமக்கு கனவுல யாராவது வந்தா, அவருக்கும் அந்த கனவு
தெரியிறாப்ல இருந்தா, பொழப்பு சிரிப்பா சிரிச்சிடும்!

@kalasal
ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணிற்குத்தான்
புரியும்.
அதனால்தான் பெண்கள் சக பெண்களை வெறுக்கிறார்கள்…

@iam_moorthy
காதலித்துப் பார்… தரையில கால் நிக்காது.
போன்ல சார்ஜ் நிக்காது. பர்ஸ்ல காசு நிக்காது.
ஆனா நீ மட்டும் நடுத்தெருவுல நிப்ப!

@Carbon Karadi
பயந்தோடிக் கொண்டிருப்பவன் பின்னே, விடாது துரத்துகிறது
கால்தடம். நின்றால் பிழைப்பான்.

@itz Nandhu
‘‘பணமெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை’’
என்று சொல்பவர்தான் எவ்வளவு பொறாமைப்பட வைக்கிறார்!

@indira jithguru
நல்லதொரு வம்பு அகப்பட்ட மகிழ்ச்சியில் அவுட்கோயிங்
செய்யும் பெண், தான் ஒரு மிஸ்டுகால் கொடுக்க வேண்டிய
பாலினம் என்பதையே மறந்து விடுகிறாள்!

——————————————

நன்றி- குங்குமம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 8:05 am

ayyasamy ram wrote:
@i_rajtuty
புரட்சி செய்ய முன்பெல்லாம் நிறைய பேங்க் பேலன்ஸ்
தேவைப்பட்டது; இப்போது தேவையான பேட்டரி பேலன்ஸ்
இருப்பதே போதுமானது!
மேற்கோள் செய்த பதிவு: 1179829
பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… 3838410834 பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… 103459460 பெண்கள் சக பெண்களை ஏன் வெறுக்கிறார்கள்… 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 12, 2015 6:49 pm

@kalasal
ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணிற்குத்தான்
புரியும்.
அதனால்தான் பெண்கள் சக பெண்களை வெறுக்கிறார்கள்…

மாப்பிள்ளை மாமனார் / மாப்பிள்ளை /மச்சான் தகராறு இருப்பதில்லை
ஆனால் மாமியார் /மருமகள் / நாத்தனார் /ஓர்ப்படி தகராறுகள் அநேகம் அநேகம் .

விவேக்கின் காமெடி ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 14, 2015 11:10 pm

T.N.Balasubramanian wrote:
@kalasal
ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணிற்குத்தான்
புரியும்.
அதனால்தான் பெண்கள் சக பெண்களை வெறுக்கிறார்கள்…

மாப்பிள்ளை மாமனார் / மாப்பிள்ளை /மச்சான் தகராறு இருப்பதில்லை
ஆனால் மாமியார் /மருமகள் / நாத்தனார் /ஓர்ப்படி தகராறுகள் அநேகம் அநேகம் .

விவேக்கின் காமெடி ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1180001




இது தானே ஐயா அது.........புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 15, 2015 8:07 am

அதே அதேதான் ,கிருஷ்ணம்மா !
நன்றி தங்கள் பதிவிற்கு .
என்னமா வேஷம் போடுகிறார்கள் இவர்கள் !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 15, 2015 3:07 pm

T.N.Balasubramanian wrote:அதே அதேதான் ,கிருஷ்ணம்மா !
நன்றி  தங்கள் பதிவிற்கு .
என்னமா வேஷம் போடுகிறார்கள் இவர்கள் !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1180581


ம்ம்... வருத்தமாய் இருக்கு ஐயா............சில சமையங்களில், ச்சே, நாம் எப்படி ஏமாற்றபட்டோம்   இவர்களின் அன்பு வார்த்தைகளில் மயங்கி என்று தோன்றுகிறது ஐயா................புகழ் வார்த்தைகளில் அல்ல அல்ல ஐயா ,அன்பு வார்த்தைகள்.................... அன்பு வார்த்தைகளை பேசி நாம் அவர்களுக்கு தோதாக வேலை செய்யும் படிக்கு செய்து விடுகிறார்கள்...............அதாவது நம்மை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள், பிறகு தான் அவர்கள் நம்மை உபயோகித்துக்கொண்டு விட்டார்கள் என்று நினைக்கும்போது நம் மேலே நமக்கு கோபம் வருகிறது சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 15, 2015 5:46 pm

கபட வேடதாரிகள் !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Dec 15, 2015 6:19 pm

மாமியார் - மருமகள் பிரச்சினையா? ஈசியா தீர்க்கலாம்: இங்க கொஞ்சம் படியுங்க!

பெரும்பாலான குடும்பங்களில் மாமியார் மருமகள் பிரச்சினை தீர்க்க முடியாத, தவிர்க்க இயலாத பிரச்சினையாக இருக்கிறது. இந்த இரண்டுபேரிடம் சிக்கிக்கொள்ளும் ஆண்களின்பாடு பெரும்பாடாகிவிடுகிறது. எனவே பிரச்சினைக்குரிய மாமியாரை சமாளித்து வீட்டினை அமைதிப்பூங்காவாகமாற்றவும், மாமியார் மெச்சிய மருமகளாக மாறவும் சில ஆலோசனைகள்...


புதிதாக வீட்டிற்கு வரும் மருமகள் தங்களின் சொல்பேச்சு கேட்டு நடக்கவேண்டும் என்று மாமியார்கள் நினைக்கின்றனர். சற்று அதிகாரத்தோரனையில் பேசுகின்றனர். அவர்களை சமாளிக்க ஒரே வழி நட்புரீதியான அணுகுமுறைதான். எந்த செயலை செய்யும் முன்பும் மாமியாரிடம் ஒரு வார்த்தை கேட்டு செய்யுங்கள் அப்புறம் மாமியார் உங்களிடம் சரண்டர் ஆகிவிடுவார்கள்.

30 வயதுவரை மகனை நன்றாக வளர்த்து ஆளாக்கி புதிதாக ஒரு பெண்ணிடம் ஒப்படைக்கும் போது தாயின் மனநிலை சற்று இக்கட்டான சூழ்நிலையில்தான் இருக்கும். மகனை நன்றாக கவனித்துக்கொள்வாளா? சந்ததி நல்ல முறையில் செழிப்பாக இருக்குமா? என்ற கேள்வி இருக்கத்தான் செய்யும். எனவே உங்களின் பொறுப்பான செயல்பாடுகள்தான் மாமியாரைநிம்மதியடையவைக்கும்.

அதை விடுத்து உங்கள் தாய்வீட்டு சொந்தங்களை கவனிக்கும் அவசரத்தில் புகுந்த வீட்டைச்சேர்ந்த நாத்தனார், கொழுந்தனார், மாமனார், மாமியாரை கவனிக்காமல் விடும் பட்சத்தில் பிரச்சினை பூதாகரமாகிறது. எனவே இரண்டுகுடும்ப சொந்தங்களையும் சரிசமமாக கவனித்து அனுப்புங்கள். மாமியார் - மருமகள் உறவு என்பது பிரச்சினைக்குரிய உறவாகவே, எதிர்மறையாகவே பேசப்படும் உறவாக இருந்து வந்துள்ளது.

மாமியாரும் அன்னையை வயது ஒத்த நபர்தான் என்பதை ஒவ்வொரு மருமகளும் புரிந்து கொள்ளவேண்டும். அன்னையர்தினம் கொண்டாடும் நாளில் மாமியாரை மகிழ்ச்சிப் படுத்துங்கள். அன்றையதினம் மிகச்சிறந்த பரிசளியுங்கள் அப்புறம் பாருங்கள் உங்கள் மாமியாரின் நடவடிக்கைகளை. உங்களை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்.

மாமியர் என்பவர் மருமகளைவிட குறைந்த பட்சம் 30 வயது மூத்தவராகத்தான் இருப்பார். அந்த வயதிற்கு ஏற்ப அனுபவங்கள் இருக்கும்.எனவே அவர் என்ன கூறுகிறார் என்பதை சற்றே காதுகொடுத்து கேளுங்கள். மாமியாரின் சொற்களை நேர்மறையாக எடுத்துக்கொள்ளுங்கள். அவர் கூறுவதை கேட்கிறீர்கள் என்பதை தெரிந்தாலே அவர் மகிழ்ச்சியடைவார்.

மாமியாரின் பிறந்தநாள், அவர்களின் திருமண நாட்களில் சிறப்பான முறையில் அவர்களுக்கு பரிசளிப்பது உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும். இன்றையமருமகள்கள் நாளைய மாமியார் என்பதை மறந்து விட வேண்டாம்.

நன்றி செய்தி . காம்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 11:29 am

நல்ல பகிர்வு கார்த்திக் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 11:30 am

T.N.Balasubramanian wrote:கபட வேடதாரிகள் !
ரமணியன்
ம்ம்.....சோகம்.ஆனால் கலியுகத்தில்  அவர்கள் தான் ஜெயிக்கிறார்கள் ஐயா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக