புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
14 Posts - 70%
heezulia
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
8 Posts - 2%
prajai
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
4 Posts - 1%
mruthun
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_m10மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 8:47 pm

மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு-பி.பி.சி 49L5OL1eS7awNnzJEvbm+india
மறுபடியுமா? நாளை மறுநாள் முதல் சென்னைக்கு இடியுடன் கூடிய கனமழையாம்...
குலைநடுங்க வைக்கும் பி.பி.சி.

By OneIndia Tamil, 07 Dec 2015 11:07 AM

(7 Dec) லண்டன்: சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன்கூடியகனமழை
பெய்யும் என்று பி.பி.சி. தொலைக்காட்சியின் வானிலை பிரிவு எச்சரிக்கை விடுத்திருப்பது சென்னையை குலைநடுங்க வைத்திருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் பி.பி.சி.யின் வானிலை பிரிவு ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது.. சென்னையில் 3 நாட்கள் பேய்மழை தொடரும்..

மழையளவு 50 செ.மீ. இருக்கும் என்றது... இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணனிடம் கேட்டபோது, நீங்க போய் பி.பி.சி.காரங்ககிட்ட கேளுங்க என்று எகத்தாளமாக பேசினார்... ஆனால் நடந்தது பி.பி.சி. சொன்னபடிதான்... தாம்பரத்தில் 50 செ.மீ. மழை கொட்டியது..

அத்துடன் சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளம் பாய்ந்தோடியது... அன்று பி.பி.சியை ஏகடியம் பேசிய வானிலை ஆய்வு மைய ரமணன் கூட வெள்ளத்தில் சிக்கித்தான் மீட்கப்பட்டார்.. அந்த பேய்மழையும் பெருவெள்ளமும் சென்னையில் லட்சக்கணக்கானோரை ஒரே நாளில் அகதிகளாக ஏதுமற்றவர்களாக உருக்குலைத்து போட்டுவிட்டது. 
பல்லாயிரக்கணக்கானோரை சென்னை பெருநகரை விட்டே துரத்தியடித்துவிட்டது... அடையாறு, கூவம் கரையோர மக்கள் மட்டுமின்றி சென்னையின் உள்பகுதியும் களேபர காடாகிக் கிடக்கிறது. இந்த நிலையில் குமரி கடலில் உருவான தாழ்வழுத்த நிலையால் 2 நாட்கள் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
அதே நேரத்தில் பி.பி.சி. மீண்டும் ஒரு எச்சரிக்கையை இன்று விடுத்துள்ளது. சென்னையில் நாளை மறுநாள் புதன்கிழமை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை வரைபடங்களுடன் அது எச்சரித்துள்ளது. இதையும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அரசு இப்போதே கவனம் செலுத்தினால்தான் நல்லது. 
ஒருபேய்மழை வெள்ளத்தை எதிர்கொண்டு லேசாக மூச்சுவிட முயற்சிக்கும் சென்னைவாசிகளை நிம்மதி இழக்க செய்திருக்கிறது இந்த பெருமழை எச்சரிக்கை. 

நன்றி-தமிழ் ஒன்இந்தியா,நியூஸ் கண்ட்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 9:02 pm

பயம் பயம் பயம் மறுபடியும் முதலில் இருந்தா?...................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 07, 2015 9:03 pm

சென்னைவாசிகள் இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாமல்
செயல்படுவது நல்லது...
-
ஏ.டி..எம்-மில் பணம் எடுத்து வைத்துக் கொள்வது, போன் சார்ஜ்
பண்ணி வைப்பது, இன்வெர்ட்டர் சார்ஜ் பண்ணி வைப்பது
இன்னும்,
தாழ்வான பகுதியில் இருப்பவர்கள், விலையுயர்ந்த பொருட்களை
பத்திரப்படுத்துவது முக்கியம்...
-
அதே போல டூ வீலர்களை மேடான பகுதிகளில் வசிக்கும் உறவினர்
வீட்டில் நிறுத்தி வைக்கலாம்...
-



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 9:06 pm

krishnaamma wrote:பயம் பயம் பயம் மறுபடியும் முதலில் இருந்தா?...................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1179104
நன்றி அம்மா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 9:08 pm

ayyasamy ram wrote:சென்னைவாசிகள் இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாமல்
செயல்படுவது நல்லது...
மேற்கோள் செய்த பதிவு: 1179105
நன்றி ஐயா, தங்கள் அறிவுரைக்கு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 10:38 pm

ayyasamy ram wrote:சென்னைவாசிகள் இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தாமல்
செயல்படுவது நல்லது...
-
ஏ.டி..எம்-மில் பணம் எடுத்து வைத்துக் கொள்வது, போன் சார்ஜ்
பண்ணி வைப்பது, இன்வெர்ட்டர் சார்ஜ் பண்ணி வைப்பது
இன்னும்,
தாழ்வான பகுதியில் இருப்பவர்கள், விலையுயர்ந்த பொருட்களை
பத்திரப்படுத்துவது முக்கியம்...
-
அதே போல டூ வீலர்களை மேடான பகுதிகளில் வசிக்கும் உறவினர்
வீட்டில் நிறுத்தி வைக்கலாம்...
-

மேற்கோள் செய்த பதிவு: 1179105


ஆமாம் அண்ணா ............ .நல்ல அறிவுரை புன்னகை...நிறைய மெழுகுவர்த்திகள் வாங்கி வைத்துக் கொள்ளணும்  , உணவுப்பொருட்களும் தேவையான அளவில் சேமித்துக் கொள்ளணும். ஏதாவது அசம்பாவிதம் நிகழுமானால், உடனடியாக வீட்டை விட்டு வெளி இல் செல்ல எஷுவாக, ஒரு சூட்கேசில் தேவையான பத்திரங்கள், பேங்க் பபெர்கள், சர்டிபிகேட்டுகள், நகைகள், LIC பாலிசிகள்  ஒன்று இரண்டு மாற்று துணிககள் என எல்லாத்தையும்  தயாராய் வைத்துக்கொள்வது நல்லது. முடிந்த வரை எல்லா சாமான்களையும் பரணை இல் ஏற்றி வைத்து விட்டு, வெள்ளத்தை  எதிர்பார்த்து  இருக்கலாம்.  .



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Dec 08, 2015 6:55 am

மெழுகுவர்த்திகளுக்குப் பதிலாக அகல் விளக்குகளும் விளக்கு எண்ணெய்யும் போதுமே?.விடிய விடிய எரியும்








http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Dec 08, 2015 7:14 am

மண்ணெண்ணெய் லாந்தர் விளக்குகள் கடைகளில் விற்கிறார்கள் . அதைப் பயன்படுத்தினால் இரவு முழுவதும் எரியும் . நினைத்த இடத்திற்கு தூக்கிச் செல்லலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 8:15 am

M.Jagadeesan wrote:மண்ணெண்ணெய் லாந்தர் விளக்குகள் கடைகளில் விற்கிறார்கள் . அதைப் பயன்படுத்தினால் இரவு முழுவதும் எரியும் . நினைத்த இடத்திற்கு தூக்கிச் செல்லலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1179151
நான் படிக்கும் காலத்தில் நீங்கள் கூறி மண்ணெண்ணெயை கண்ணாடி மருந்து பாட்டிலில் ஊற்றி மூடியில் ஓட்டை போட்டு திரி போட்டு அதில் தான் படித்தேன்.இது மோசமில்லை உதவும் இந்த மாதிரி காலகட்டத்தில்,
நன்றி ஜெகதீஸ்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 8:16 am

Namasivayam Mu wrote:மெழுகுவர்த்திகளுக்குப் பதிலாக அகல் விளக்குகளும் விளக்கு எண்ணெய்யும் போதுமே?.விடிய விடிய எரியும்
மேற்கோள் செய்த பதிவு: 1179147
இது எந்த காலத்திலும் உதவும்,நன்றி ஐயா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக