புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10 
9 Posts - 82%
heezulia
பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10 
1 Post - 9%
mruthun
பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10 
2 Posts - 1%
manikavi
பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10 
2 Posts - 1%
mruthun
பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_m10பேய் மழைக்கு காரணம் . - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் மழைக்கு காரணம் .


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Dec 09, 2015 12:35 pm

First topic message reminder :

சென்னையிலே பேய் மழை பெய்ததற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம் .

தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுகின்ற பெண்கள் “ பெய் “ என்று சொன்னால் மழை பெய்யும் என்பது வள்ளுவர் வாக்கு . எனவே சென்னையில் கணவனைத் தெய்வமாகத் தொழுகின்ற பெண்கள் அதிகம் இருக்கவேண்டும் .

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.( வாழ்க்கைத் துணைநலம் – 55 )

இரண்டாவது காரணம் ஔவையார் சொன்னது . ஒரு ஊரிலே நல்லவன் ஒருவன் இருந்தாலே , அவன்பொருட்டு எல்லோர்க்கும் மழை பெய்யும் என்பது . சென்னையில்  நிறைய பேர் நல்லவர்களாக இருக்கிறார்கள் . இதைத்தான் வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் “ தரும மிகு சென்னை “ என்று குறிப்பிடுகின்றார் . எனவேதான் மழை கொட்டித் தீர்த்தது .

நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 11:59 am

கார்த்திக் செயராம் wrote:இந்த கடும் வெள்ளத்திற்கு இயற்கையை குற்றவாளி ஆக்குவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.அது தன் கடமையை சரியாக செய்து ள்ளது.

நாம்தான்  குற்றவாளி .ஆம் ஏரிகளையும்.ஆற்றையும்,குளங்களையும் பாழ்படுத்திய நாம்தான்

ஆமாம், ஏரி மட்டும் குளத்தில் வீடுகளை கட்டிவிட்டு நீர் 6 மாதம் ஆனாலும் வற்றாது என்று பெட்டி கொடுக்கும்போதே, அடி மனதில்  தோன்றவேண்டாமோ  , எவ்வளவு அருமையான ஏரி அது, தண்ணீரை தன்னகத்தே 6 மாதங்களுக்கும் மேலாக வைத்துக்கொள்கிறது, இதை நன்கு பராமரித்து வைத்துக்கொண்டால் வருடம் முழுவதும் தண்ணீருக்கு கஷ்டமே வராதே என்று புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 12:02 pm

கார்த்திக் செயராம் wrote:நேற்று குப்பைகளை கூவத்தில் கொட்டிக் மாசுபடுத்தினான்.
இன்று கூவம் குப்பைகளை அவன் வீட்டில் கொட்டியுள்ளது.

முற்பகல் செய்யும் வினை பிற்பகல் விளையும்.

மேற்கோள் செய்த பதிவு: 1179896


ஆமாம் இப்படிப்பட்ட சமையங்களில் தான் நாம் கலியுகத்தில் இருக்கோம் என்கிற நினைப்பு வலுப்படுகிறது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Dec 12, 2015 4:52 pm

பேய்மழை பெருமழை வந்ததினால்
...பேரிடர் மாந்தர் உற்றனரே !
நாய்படா பாடு பட்டனரே !
...நடுவீதியில் வாழ்க்கை வந்ததுவே !
ஆய்இருக்க இடமின்றி அலைந்தனரே !
...அவலத்தின் உச்சிக்குச் சென்றனரே !
வாய்திறந்து அழுத குழந்தைக்கு
...வாய்சோறு வக்கற்றுப் போனதுவே !






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 11:05 pm

M.Jagadeesan wrote:பேய்மழை பெருமழை வந்ததினால்
...பேரிடர் மாந்தர் உற்றனரே !
நாய்படா  பாடு பட்டனரே !
...நடுவீதியில் வாழ்க்கை வந்ததுவே !
ஆய்இருக்க இடமின்றி அலைந்தனரே !
...அவலத்தின் உச்சிக்குச் சென்றனரே !
வாய்திறந்து அழுத குழந்தைக்கு
...வாய்சோறு வக்கற்றுப் போனதுவே !


மேற்கோள் செய்த பதிவு: 1179973


அருமையாக எழுதி இருக்கீங்க ஐயா புன்னகை................ பேய் மழைக்கு காரணம் . - Page 5 3838410834 பேய் மழைக்கு காரணம் . - Page 5 3838410834 பேய் மழைக்கு காரணம் . - Page 5 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2015 8:21 am

பேய் மழைக்கு காரணம் . - Page 5 1kGX2ZgeRLSujwideBxt+cart1a

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 10:25 am

கார்த்திக் செயராம் wrote:நேற்று குப்பைகளை கூவத்தில் கொட்டிக் மாசுபடுத்தினான்.
இன்று கூவம் குப்பைகளை அவன் வீட்டில் கொட்டியுள்ளது.
முற்பகல் செய்யும் வினை பிற்பகல் விளையும்.
மேற்கோள் செய்த பதிவு: 1179896
நாம் செய்த தவறுக்கு பலர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 10:27 am

M.Jagadeesan wrote:
பேய்மழை பெருமழை வந்ததினால்
...பேரிடர் மாந்தர் உற்றனரே !
நாய்படா பாடு பட்டனரே !
...நடுவீதியில் வாழ்க்கை வந்ததுவே !
மேற்கோள் செய்த பதிவு: 1179973
சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக