புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேய் மழைக்கு காரணம் .
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
First topic message reminder :
சென்னையிலே பேய் மழை பெய்ததற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம் .
தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுகின்ற பெண்கள் “ பெய் “ என்று சொன்னால் மழை பெய்யும் என்பது வள்ளுவர் வாக்கு . எனவே சென்னையில் கணவனைத் தெய்வமாகத் தொழுகின்ற பெண்கள் அதிகம் இருக்கவேண்டும் .
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.( வாழ்க்கைத் துணைநலம் – 55 )
இரண்டாவது காரணம் ஔவையார் சொன்னது . ஒரு ஊரிலே நல்லவன் ஒருவன் இருந்தாலே , அவன்பொருட்டு எல்லோர்க்கும் மழை பெய்யும் என்பது . சென்னையில் நிறைய பேர் நல்லவர்களாக இருக்கிறார்கள் . இதைத்தான் வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் “ தரும மிகு சென்னை “ என்று குறிப்பிடுகின்றார் . எனவேதான் மழை கொட்டித் தீர்த்தது .
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.
சென்னையிலே பேய் மழை பெய்ததற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம் .
தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுகின்ற பெண்கள் “ பெய் “ என்று சொன்னால் மழை பெய்யும் என்பது வள்ளுவர் வாக்கு . எனவே சென்னையில் கணவனைத் தெய்வமாகத் தொழுகின்ற பெண்கள் அதிகம் இருக்கவேண்டும் .
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.( வாழ்க்கைத் துணைநலம் – 55 )
இரண்டாவது காரணம் ஔவையார் சொன்னது . ஒரு ஊரிலே நல்லவன் ஒருவன் இருந்தாலே , அவன்பொருட்டு எல்லோர்க்கும் மழை பெய்யும் என்பது . சென்னையில் நிறைய பேர் நல்லவர்களாக இருக்கிறார்கள் . இதைத்தான் வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் “ தரும மிகு சென்னை “ என்று குறிப்பிடுகின்றார் . எனவேதான் மழை கொட்டித் தீர்த்தது .
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179706krishnaamma wrote:நீங்கள் எழுதியதைப்போலவே ஒருவர் face book இல் போட்டிருந்தார் ஐயா ...............ஆனால் அவர், வெகு நாட்களுக்குப் பிறகு தன் மனைவியுடன் மனம் விட்டு பேசியதாக போட்டிருந்தார்T.N.Balasubramanian wrote:உண்மைதான் jagadeesan .
நீங்கள் கூறுவது முற்றும் உண்மை .
வீட்டில் 2,3,4 தேதிகளில் வீட்டில் மின்சாரம் /இணைய இணைப்பு ,டவர் நெட்வொர்க்
இல்லை .
நானும் எனது மனைவியும் ஒன்றாக ,sit out இல் உட்கார்ந்து, மழையில் ஜனங்கள் போவதையும்
அவர்கள் படும் துயரம் முதலிய விஷயங்களை அலச முடிந்தது .மற்ற பல விஷயங்களும் பேச முடிந்தது .
மின்சாரம் இணைய இணைப்பு etc இல்லாத போது அதிக நேரம் நம் வசம் இருப்பதாக உணர்ந்தேன் .அதுவும் ஒரு வகை இன்பமூட்டுவதாகவே அமைந்தது .
ரமணியன் .
கெட்டதில் எவ்வளவு பெரிய நல்ல விசயம் நடந்து உள்ளது.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179806பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1179706krishnaamma wrote:நீங்கள் எழுதியதைப்போலவே ஒருவர் face book இல் போட்டிருந்தார் ஐயா ...............ஆனால் அவர், வெகு நாட்களுக்குப் பிறகு தன் மனைவியுடன் மனம் விட்டு பேசியதாக போட்டிருந்தார்T.N.Balasubramanian wrote:உண்மைதான் jagadeesan .
நீங்கள் கூறுவது முற்றும் உண்மை .
வீட்டில் 2,3,4 தேதிகளில் வீட்டில் மின்சாரம் /இணைய இணைப்பு ,டவர் நெட்வொர்க்
இல்லை .
நானும் எனது மனைவியும் ஒன்றாக ,sit out இல் உட்கார்ந்து, மழையில் ஜனங்கள் போவதையும்
அவர்கள் படும் துயரம் முதலிய விஷயங்களை அலச முடிந்தது .மற்ற பல விஷயங்களும் பேச முடிந்தது .
மின்சாரம் இணைய இணைப்பு etc இல்லாத போது அதிக நேரம் நம் வசம் இருப்பதாக உணர்ந்தேன் .அதுவும் ஒரு வகை இன்பமூட்டுவதாகவே அமைந்தது .
ரமணியன் .
கெட்டதில் எவ்வளவு பெரிய நல்ல விசயம் நடந்து உள்ளது.
மழை கெட்டதும் அல்ல குற்றவாளியும் அல்ல ! மழையை நெறிப்படுத்தத் தவறிய மனிதனே குற்றவாளி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
இந்த சென்னை வெள்ளத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதிவேலை இருக்க வாய்ப்புள்ளது , இன்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பார்த்தால்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து , எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் நடு இரவில் சென்னையில் வெள்ளம் சூழும்படி மிக அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் உண்மை தன்மையை யாராவது சமூக ஆர்வலர்கள் / தனியார் துப்பறிவாளர்கள் கண்டறியவேண்டும்.
சென்னையில் பெய்த மழையின் அளவை விட அடையாறு ஆற்றில் சென்னைக்கு வந்த தண்ணீரின் அளவு தான் சந்தேகப்படும்படி மிக அதிக அளவுக்கு இருந்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து , எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் நடு இரவில் சென்னையில் வெள்ளம் சூழும்படி மிக அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் உண்மை தன்மையை யாராவது சமூக ஆர்வலர்கள் / தனியார் துப்பறிவாளர்கள் கண்டறியவேண்டும்.
சென்னையில் பெய்த மழையின் அளவை விட அடையாறு ஆற்றில் சென்னைக்கு வந்த தண்ணீரின் அளவு தான் சந்தேகப்படும்படி மிக அதிக அளவுக்கு இருந்துள்ளது.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
“அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப் பட்டுள்ளன " என்ற அறிவிப்பைக்கூட ஒரு முதலமைச்சர் செய்கிறார் என்றால் , அப்புறம் கல்வி அமைச்சர் எதற்கு ? Director of School Education என்ற ஒருவர் எதற்கு ?
செம்பரம்பாக்கம் ஏரியை நிலைமைக்கு ஏற்பக் கண்காணித்துத் திறந்துவிடும் பொறுப்பு யாரிடம் இருக்கவேண்டும் ? பொதுப்பணித்துறைச் செயலரிடம் அல்லவா இருக்கவேண்டும் . நாட்டிலே உள்ள சிறிய அணைகளையும் ,குளங் குட்டைகளைக் கூட , ஒரு முதலமைச்சரின் உத்தரவு பெற்ற பின்தான் திறக்கப்படுகிறது என்றால் அதன் பெயர் நிர்வாகமா ? பொதுப்பணித் துறைச் செயலாளர் , தலைமைச் செயலாளரின் உத்தரவுக்குக் காத்திருக்கிறார் ;தலைமைச் செயலாளரோ , முதலமைச்சரின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறார். “ நான் யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்க மாட்டேன் “ என்று சொல்லி வெள்ளம் தன்னுடைய வேலையைக் காட்டிவிட்டது .
அதிகாரம் ஓர் இடத்தில் குவிந்து இருக்கக்கூடாது . அதிகாரப் பரவல் என்பதே சிறந்த நிர்வாகத்திற்கு அழகு .
“ அதனை அவன்கண் விடல் “ என்பது வள்ளுவர் வாக்கல்லவா ?
செம்பரம்பாக்கம் ஏரியை நிலைமைக்கு ஏற்பக் கண்காணித்துத் திறந்துவிடும் பொறுப்பு யாரிடம் இருக்கவேண்டும் ? பொதுப்பணித்துறைச் செயலரிடம் அல்லவா இருக்கவேண்டும் . நாட்டிலே உள்ள சிறிய அணைகளையும் ,குளங் குட்டைகளைக் கூட , ஒரு முதலமைச்சரின் உத்தரவு பெற்ற பின்தான் திறக்கப்படுகிறது என்றால் அதன் பெயர் நிர்வாகமா ? பொதுப்பணித் துறைச் செயலாளர் , தலைமைச் செயலாளரின் உத்தரவுக்குக் காத்திருக்கிறார் ;தலைமைச் செயலாளரோ , முதலமைச்சரின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறார். “ நான் யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்க மாட்டேன் “ என்று சொல்லி வெள்ளம் தன்னுடைய வேலையைக் காட்டிவிட்டது .
அதிகாரம் ஓர் இடத்தில் குவிந்து இருக்கக்கூடாது . அதிகாரப் பரவல் என்பதே சிறந்த நிர்வாகத்திற்கு அழகு .
“ அதனை அவன்கண் விடல் “ என்பது வள்ளுவர் வாக்கல்லவா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1179814M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1179806பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1179706krishnaamma wrote:நீங்கள் எழுதியதைப்போலவே ஒருவர் face book இல் போட்டிருந்தார் ஐயா ...............ஆனால் அவர், வெகு நாட்களுக்குப் பிறகு தன் மனைவியுடன் மனம் விட்டு பேசியதாக போட்டிருந்தார்T.N.Balasubramanian wrote:உண்மைதான் jagadeesan .
நீங்கள் கூறுவது முற்றும் உண்மை .
வீட்டில் 2,3,4 தேதிகளில் வீட்டில் மின்சாரம் /இணைய இணைப்பு ,டவர் நெட்வொர்க்
இல்லை .
நானும் எனது மனைவியும் ஒன்றாக ,sit out இல் உட்கார்ந்து, மழையில் ஜனங்கள் போவதையும்
அவர்கள் படும் துயரம் முதலிய விஷயங்களை அலச முடிந்தது .மற்ற பல விஷயங்களும் பேச முடிந்தது .
மின்சாரம் இணைய இணைப்பு etc இல்லாத போது அதிக நேரம் நம் வசம் இருப்பதாக உணர்ந்தேன் .அதுவும் ஒரு வகை இன்பமூட்டுவதாகவே அமைந்தது .
ரமணியன் .
கெட்டதில் எவ்வளவு பெரிய நல்ல விசயம் நடந்து உள்ளது.
மழை கெட்டதும் அல்ல குற்றவாளியும் அல்ல ! மழையை நெறிப்படுத்தத் தவறிய மனிதனே குற்றவாளி !
நிஜம் ஐயா....சரியாக சொன்னீர்கள் ...இத்தனை தண்ணீரையும் சேமிக்கத் தவறி இருக்கோம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்று பாலிமர் செய்திகளில் கூட நீங்கள் சொல்வது போலத்தான் செய்தி வாசித்தார்கள்...............பொதுப் பணித்துறை மெத்தனமாய் இருந்திருக்கிறதுராஜா wrote:இந்த சென்னை வெள்ளத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதிவேலை இருக்க வாய்ப்புள்ளது , இன்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பார்த்தால்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து , எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் நடு இரவில் சென்னையில் வெள்ளம் சூழும்படி மிக அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் உண்மை தன்மையை யாராவது சமூக ஆர்வலர்கள் / தனியார் துப்பறிவாளர்கள் கண்டறியவேண்டும்.
சென்னையில் பெய்த மழையின் அளவை விட அடையாறு ஆற்றில் சென்னைக்கு வந்த தண்ணீரின் அளவு தான் சந்தேகப்படும்படி மிக அதிக அளவுக்கு இருந்துள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1179869M.Jagadeesan wrote:“அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப் பட்டுள்ளன " என்ற அறிவிப்பைக்கூட ஒரு முதலமைச்சர் செய்கிறார் என்றால் , அப்புறம் கல்வி அமைச்சர் எதற்கு ? Director of School Education என்ற ஒருவர் எதற்கு ?
செம்பரம்பாக்கம் ஏரியை நிலைமைக்கு ஏற்பக் கண்காணித்துத் திறந்துவிடும் பொறுப்பு யாரிடம் இருக்கவேண்டும் ? பொதுப்பணித்துறைச் செயலரிடம் அல்லவா இருக்கவேண்டும் . நாட்டிலே உள்ள சிறிய அணைகளையும் ,குளங் குட்டைகளைக் கூட , ஒரு முதலமைச்சரின் உத்தரவு பெற்ற பின்தான் திறக்கப்படுகிறது என்றால் அதன் பெயர் நிர்வாகமா ? பொதுப்பணித் துறைச் செயலாளர் , தலைமைச் செயலாளரின் உத்தரவுக்குக் காத்திருக்கிறார் ;தலைமைச் செயலாளரோ , முதலமைச்சரின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறார். “ நான் யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்க மாட்டேன் “ என்று சொல்லி வெள்ளம் தன்னுடைய வேலையைக் காட்டிவிட்டது .
அதிகாரம் ஓர் இடத்தில் குவிந்து இருக்கக்கூடாது . அதிகாரப் பரவல் என்பதே சிறந்த நிர்வாகத்திற்கு அழகு .
“ அதனை அவன்கண் விடல் “ என்பது வள்ளுவர் வாக்கல்லவா ?
மஹா மோசமான நிர்வாகமாய் போய்க்கொண்டு இருக்கு ஐயா.........இது எங்கு போய் முடியப்போகிறதோ............
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இந்த கடும் வெள்ளத்திற்கு இயற்கையை குற்றவாளி ஆக்குவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.அது தன் கடமையை சரியாக செய்து ள்ளது.
நாம்தான் குற்றவாளி .ஆம் ஏரிகளையும்.ஆற்றையும்,குளங்களையும் பாழ்படுத்திய நாம்தான்
நாம்தான் குற்றவாளி .ஆம் ஏரிகளையும்.ஆற்றையும்,குளங்களையும் பாழ்படுத்திய நாம்தான்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நேற்று குப்பைகளை கூவத்தில் கொட்டிக் மாசுபடுத்தினான்.
இன்று கூவம் குப்பைகளை அவன் வீட்டில் கொட்டியுள்ளது.
முற்பகல் செய்யும் வினை பிற்பகல் விளையும்.
இன்று கூவம் குப்பைகளை அவன் வீட்டில் கொட்டியுள்ளது.
முற்பகல் செய்யும் வினை பிற்பகல் விளையும்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1179896கார்த்திக் செயராம் wrote:நேற்று குப்பைகளை கூவத்தில் கொட்டிக் மாசுபடுத்தினான்.
இன்று கூவம் குப்பைகளை அவன் வீட்டில் கொட்டியுள்ளது.
முற்பகல் செய்யும் வினை பிற்பகல் விளையும்.
-
ஆம்...இயற்கை பேரிடர் தந்த பாடம்...!!
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|