புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
6 Posts - 33%
heezulia
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
88 Posts - 38%
i6appar
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
7 Posts - 3%
Guna.D
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை..


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Tue Dec 08, 2015 1:43 pm

ஒரு தாயாகும் பொழுது பெண்ணின் பிறப்பு முழுமையாக நிறைவேறுகின்றது என்று உலகில் சொல்லப்படுகின்றது.. அத்தனை மகத்துவம் தாய் என்ற பெயருக்கு..ஒரு உடல் கருவில் உருவாகும் பொழுதே அதற்குள் ஆன்மா பிரவேசிப்பதில்லை..6 மாதம் கழித்தே தாயின் வயிற்றிற்குள் பிரவேசிக்கின்றது.. அதற்க்கு பிறகுதான் குழந்தை உள்ளிருந்து எட்டி உதைக்கின்றது.. அசைகின்றது என்று தாய் கூறுவதை காணலாம்..உண்மையில் உள்ளே பிரவேசித்த ஆன்மாவின் நிலை என்ன?கடந்த காலத்தில் கர்மத்தின் கணக்கை முடித்து தன்னுடைய பாவ..புண்ணிய.. பலனுக்கேற்ப..இன்னொரு தாயின் கர்ப்பத்தில் பிரவேசித்திருக்கும் அந்த உயிர்..

                      தன்னுடைய வாழ்கையில் புண்ணியம் அதிகம் செய்திருந்தால் அந்த தாயின் வயிறு ஒரு தாமரை மலருக்குள் இருப்பதை போல அந்த குழந்தைக்கு மிகுந்த சுகத்தை கொடுக்கும்..அந்த குழந்தை மிக மகிழ்ச்சியாக வெளி உலகை பார்க்க..தன்னுடைய தாய் தந்தையை பார்க்க.. உறவினர்களை பார்க்க காத்திருக்கும்..அந்த தாய் தந்தையர் .. ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டவர்களாக..அன்பு நிறைந்தவர்களாக..அறிவு நிறைந்தவர்களாக..நற்குணங்கள் நிறைந்தவராக..இறைவன் மீது மாறாத அன்பு கொண்டவராக நீதி..நெறி தவறாமல் வாழ்கையை நடத்தும் மேன் மக்களாக இருப்பார்கள்..

                              அதே பாவத்தின் கணக்கு அதிகம் இருக்கும் ஆத்மா..வயிற்றின் உள்ளே சென்றவுடன் அதற்கு தண்டனை ஆரம்பித்துவிடும்..தான் செய்த பாவங்கள் அதற்க்கு முன்னால் காட்சியாக தென்படும்..உயிருடன் இருப்பவரை காற்றில்லாத ஒரு பெட்டிக்குள் இருட்டறையில் அடைத்து வைத்தால் அங்கும் இங்கும் நகர முடியாமல் இருந்தால் எப்படி துன்பப்படுமோ அப்படி..ஒரு நிமிடம் அப்படி இருப்பதாக இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.. பாவம் செய்வோமா?
நீ இந்த இந்த பாவங்களை செய்தாய் அதனால் உனக்கு இப்படி.. இப்படி தண்டனை என்று காட்சி கிடைக்கும்..அப்பொழுது கடவுளே என்னை வெளியே விட்டுவிடுங்கள்..


                                   இனி இப்படி தவறு செய்யமாட்டேன் என்று அந்த குழந்தையின் உடலில் இருக்கும் ஆன்மா பரிதவிக்கும்..அந்த ஆன்மாவின் தாய் தந்தையர்..நல்ல வழியில் சென்றவராக இருக்கமாட்டார்கள்.. ஏமாற்றுதல்.. வஞ்சனை..சூது..கபடம்..நிரம்பியவராக இருப்பார்கள்..கடவுளின் மீது நம்பிக்கை அற்றவர்களாய் பாவ வழியில் செல்பவர்களாய் இருப்பார்கள்..ஒரு வழியாக தாயின் வயிற்றை விட்டு வெளியேறும் குழந்தை தன்னுடைய பாவ..புண்ணிய.. பலனுக்கேற்ப புதிய பிறவியின் பயணத்தை ஆரம்பிக்கின்றது.. கர்ப்பத்திலேயே தன்னுடைய பழைய பிறவியின் நினைவுகளை இழந்துவிடும் ஆன்மா..மீதமிருக்கும் கர்ம பலன்களை அனுபவிக்கும் நேரத்தில் இப்படி சொல்கின்றது.."என்ன பாவம் செஞ்சனோ எனக்கு ஒரே பிரச்னையா இருக்கு..எனக்கு மட்டும் ஏன் இப்படி கஷ்டத்துக்கு மேல கஷ்டம்"..

                              இவற்றையெல்லாம் முடிக்க நம்முடைய தந்தை சிவபெருமானின் நினைவில் சதா நிலைத்திருக்க வேண்டும்.

வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. 8VES4Rf5T9O0dvWzNr8B+jenmaவயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Ib48iaNQi6yCHWOk4hfp+sisu



இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக