புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_m10வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை..


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Tue Dec 08, 2015 1:43 pm

ஒரு தாயாகும் பொழுது பெண்ணின் பிறப்பு முழுமையாக நிறைவேறுகின்றது என்று உலகில் சொல்லப்படுகின்றது.. அத்தனை மகத்துவம் தாய் என்ற பெயருக்கு..ஒரு உடல் கருவில் உருவாகும் பொழுதே அதற்குள் ஆன்மா பிரவேசிப்பதில்லை..6 மாதம் கழித்தே தாயின் வயிற்றிற்குள் பிரவேசிக்கின்றது.. அதற்க்கு பிறகுதான் குழந்தை உள்ளிருந்து எட்டி உதைக்கின்றது.. அசைகின்றது என்று தாய் கூறுவதை காணலாம்..உண்மையில் உள்ளே பிரவேசித்த ஆன்மாவின் நிலை என்ன?கடந்த காலத்தில் கர்மத்தின் கணக்கை முடித்து தன்னுடைய பாவ..புண்ணிய.. பலனுக்கேற்ப..இன்னொரு தாயின் கர்ப்பத்தில் பிரவேசித்திருக்கும் அந்த உயிர்..

                      தன்னுடைய வாழ்கையில் புண்ணியம் அதிகம் செய்திருந்தால் அந்த தாயின் வயிறு ஒரு தாமரை மலருக்குள் இருப்பதை போல அந்த குழந்தைக்கு மிகுந்த சுகத்தை கொடுக்கும்..அந்த குழந்தை மிக மகிழ்ச்சியாக வெளி உலகை பார்க்க..தன்னுடைய தாய் தந்தையை பார்க்க.. உறவினர்களை பார்க்க காத்திருக்கும்..அந்த தாய் தந்தையர் .. ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டவர்களாக..அன்பு நிறைந்தவர்களாக..அறிவு நிறைந்தவர்களாக..நற்குணங்கள் நிறைந்தவராக..இறைவன் மீது மாறாத அன்பு கொண்டவராக நீதி..நெறி தவறாமல் வாழ்கையை நடத்தும் மேன் மக்களாக இருப்பார்கள்..

                              அதே பாவத்தின் கணக்கு அதிகம் இருக்கும் ஆத்மா..வயிற்றின் உள்ளே சென்றவுடன் அதற்கு தண்டனை ஆரம்பித்துவிடும்..தான் செய்த பாவங்கள் அதற்க்கு முன்னால் காட்சியாக தென்படும்..உயிருடன் இருப்பவரை காற்றில்லாத ஒரு பெட்டிக்குள் இருட்டறையில் அடைத்து வைத்தால் அங்கும் இங்கும் நகர முடியாமல் இருந்தால் எப்படி துன்பப்படுமோ அப்படி..ஒரு நிமிடம் அப்படி இருப்பதாக இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.. பாவம் செய்வோமா?
நீ இந்த இந்த பாவங்களை செய்தாய் அதனால் உனக்கு இப்படி.. இப்படி தண்டனை என்று காட்சி கிடைக்கும்..அப்பொழுது கடவுளே என்னை வெளியே விட்டுவிடுங்கள்..


                                   இனி இப்படி தவறு செய்யமாட்டேன் என்று அந்த குழந்தையின் உடலில் இருக்கும் ஆன்மா பரிதவிக்கும்..அந்த ஆன்மாவின் தாய் தந்தையர்..நல்ல வழியில் சென்றவராக இருக்கமாட்டார்கள்.. ஏமாற்றுதல்.. வஞ்சனை..சூது..கபடம்..நிரம்பியவராக இருப்பார்கள்..கடவுளின் மீது நம்பிக்கை அற்றவர்களாய் பாவ வழியில் செல்பவர்களாய் இருப்பார்கள்..ஒரு வழியாக தாயின் வயிற்றை விட்டு வெளியேறும் குழந்தை தன்னுடைய பாவ..புண்ணிய.. பலனுக்கேற்ப புதிய பிறவியின் பயணத்தை ஆரம்பிக்கின்றது.. கர்ப்பத்திலேயே தன்னுடைய பழைய பிறவியின் நினைவுகளை இழந்துவிடும் ஆன்மா..மீதமிருக்கும் கர்ம பலன்களை அனுபவிக்கும் நேரத்தில் இப்படி சொல்கின்றது.."என்ன பாவம் செஞ்சனோ எனக்கு ஒரே பிரச்னையா இருக்கு..எனக்கு மட்டும் ஏன் இப்படி கஷ்டத்துக்கு மேல கஷ்டம்"..

                              இவற்றையெல்லாம் முடிக்க நம்முடைய தந்தை சிவபெருமானின் நினைவில் சதா நிலைத்திருக்க வேண்டும்.

வயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. 8VES4Rf5T9O0dvWzNr8B+jenmaவயிற்றுக்குள் ஆன்மாவின் நிலை.. Ib48iaNQi6yCHWOk4hfp+sisu



இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக