புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள்
Page 1 of 1 •
சென்னையில் பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது.
90 சதவீத பகுதிகளில் வெள்ளம் அகற்று விட்ட நிலையில் மீதமுள்ள பகுதிகளிலும் தண்ணீரை அகற்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் மக்கள் சேதமடைந்த தங்கள் வீடுகளை சீர்படுத்தத் தொடங்கியுள்ளனர். வீடுகளுக்குள் மழைத் தண்ணீரால் பயன்படுத்த முடியாதபடி மாறி விட்ட பொருட்களை மக்கள் தெருவோரங்களில் போட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே மழை வெள்ளம், காட்டாறு தண்ணீர் போல கரைபுரண்டு ஓடியதால் மற்ற பகுதிகளில் கிடந்த குப்பைகளையெல்லாம் அடித்து வந்து தெருக்களில் குவித்து விட்டது. இதனால் வெள்ளம் வடிந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் குப்பைகளாகவும், சேறும்–சகதிகளுமாக காட்சியளிக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுமார் 33 ஆயிரம் தெருக்களில் குப்பைகள் தேங்கியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுப்படி சுமார் 1 லட்சம் டன் குப்பைகள் தெருக்களில் கிடக்கின்றன.
இந்த குப்பைகளை அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தொடங்கியது. இந்த பணிக்கு சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மட்டுமே போதாது என்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரம் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
குப்பைகளை எடுத்து செல்வதற்காக 500 லாரிகளுடன் அவர்கள் வந்துள்ளனர்.
சில பகுதிகளில் தெருவாசிகளே ஒன்றிணைந்து தங்கள் பகுதியை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஆனால் மழை வெள்ளம் அதிகம் பாதித்த தெருக்களில் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் குறைந்த பட்சம் 500 கிலோ குப்பை தெருக்களில் கொட்டப்பட்டு கிடக்கிறது. பயன்படுத்த முடியாத துணிகள், இருக்கைகள், எலக்ட்ரானிக் பொருட்களும் இதில் அடங்கும்.
இந்த பெருட்களை அகற்றுவதுதான் கடும் சவாலான பணியாகக் கருதப்படுகிறது. இந்த வாரத்துக்குள் இந்த குப்பைகளை அகற்ற வேண்டுமானால் கூடுதல் பணியாளர்கள் வேண்டும்.
எனவே தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் சேவை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் நிவாரணப் பணிகளுடன் குப்பைகளை அகற்றவும் ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
குப்பைகளை அகற்ற ஆட்கள் கொடுத்து உதவ தயாராக இருக்கும் அமைப்புகள் சென்னை மாநகராட்சி துணைக் கமிஷனர் (சுகாதாரம்) ஆர்.கண்ணனை 9445190996 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.-malaimalar
90 சதவீத பகுதிகளில் வெள்ளம் அகற்று விட்ட நிலையில் மீதமுள்ள பகுதிகளிலும் தண்ணீரை அகற்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் மக்கள் சேதமடைந்த தங்கள் வீடுகளை சீர்படுத்தத் தொடங்கியுள்ளனர். வீடுகளுக்குள் மழைத் தண்ணீரால் பயன்படுத்த முடியாதபடி மாறி விட்ட பொருட்களை மக்கள் தெருவோரங்களில் போட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே மழை வெள்ளம், காட்டாறு தண்ணீர் போல கரைபுரண்டு ஓடியதால் மற்ற பகுதிகளில் கிடந்த குப்பைகளையெல்லாம் அடித்து வந்து தெருக்களில் குவித்து விட்டது. இதனால் வெள்ளம் வடிந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் குப்பைகளாகவும், சேறும்–சகதிகளுமாக காட்சியளிக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுமார் 33 ஆயிரம் தெருக்களில் குப்பைகள் தேங்கியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுப்படி சுமார் 1 லட்சம் டன் குப்பைகள் தெருக்களில் கிடக்கின்றன.
இந்த குப்பைகளை அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தொடங்கியது. இந்த பணிக்கு சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மட்டுமே போதாது என்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரம் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
குப்பைகளை எடுத்து செல்வதற்காக 500 லாரிகளுடன் அவர்கள் வந்துள்ளனர்.
சில பகுதிகளில் தெருவாசிகளே ஒன்றிணைந்து தங்கள் பகுதியை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஆனால் மழை வெள்ளம் அதிகம் பாதித்த தெருக்களில் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் குறைந்த பட்சம் 500 கிலோ குப்பை தெருக்களில் கொட்டப்பட்டு கிடக்கிறது. பயன்படுத்த முடியாத துணிகள், இருக்கைகள், எலக்ட்ரானிக் பொருட்களும் இதில் அடங்கும்.
இந்த பெருட்களை அகற்றுவதுதான் கடும் சவாலான பணியாகக் கருதப்படுகிறது. இந்த வாரத்துக்குள் இந்த குப்பைகளை அகற்ற வேண்டுமானால் கூடுதல் பணியாளர்கள் வேண்டும்.
எனவே தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் சேவை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் நிவாரணப் பணிகளுடன் குப்பைகளை அகற்றவும் ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
குப்பைகளை அகற்ற ஆட்கள் கொடுத்து உதவ தயாராக இருக்கும் அமைப்புகள் சென்னை மாநகராட்சி துணைக் கமிஷனர் (சுகாதாரம்) ஆர்.கண்ணனை 9445190996 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.-malaimalar
ஆனால் மழை வெள்ளம் அதிகம் பாதித்த தெருக்களில் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் குறைந்த பட்சம் 500 கிலோ குப்பை தெருக்களில் கொட்டப்பட்டு கிடக்கிறது. பயன்படுத்த முடியாத துணிகள், இருக்கைகள், எலக்ட்ரானிக் பொருட்களும் இதில் அடங்கும்.
இந்த பெருட்களை அகற்றுவதுதான் கடும் சவாலான பணியாகக் கருதப்படுகிறது
சென்னைவாசிகளிடம் எனக்கு பிடிக்காத குணம் இது தான் , தன்வீட்டில் இருந்து தூக்கி ரோட்டில் போட்டுவிட்டு தான் மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்று தான் பெரும்பாலோனோர் இருப்பார்கள்.
இவ்வளவு பட்டும் இன்னும் திருந்தாத மக்களால் தான் நிலைமை இன்னும் சிக்கலாக உள்ளது.
தன் வீடு போல , தன்னுடைய compound அல்லது தெருவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்தால் மழை விட்ட அடுத்த நிமிடம் கூட சென்னை தெருக்கள் சுத்தமாக இருக்கும்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
எல்லாம் சுயநலம் தான். ஒருசாரார் இன்னும் மாறவில்லை அண்ணா. ஒன்றும் செய்ய இயலாது. சகதியாகத்தான் இருக்கிறது. ஒன்று சேர்ந்து செய்தால் சீக்கிரம் சரி செய்து விடலாம். ஆனால் சுத்தம் செய்யும் பணிக்கு தன்னார்வலர்கள் வருவது கடினம். இது தான் நமது சமூக அமைப்பு.
![சசி](https://2img.net/u/1813/71/41/02/avatars/27985-21.jpg)
![சசி](https://2img.net/u/1813/71/41/02/avatars/27985-21.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி wrote:எல்லாம் சுயநலம் தான். ஒருசாரார் இன்னும் மாறவில்லை அண்ணா. ஒன்றும் செய்ய இயலாது. சகதியாகத்தான் இருக்கிறது. ஒன்று சேர்ந்து செய்தால் சீக்கிரம் சரி செய்து விடலாம். ஆனால் சுத்தம் செய்யும் பணிக்கு தன்னார்வலர்கள் வருவது கடினம். இது தான் நமது சமூக அமைப்பு.
ஆம் சசி ,
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179225ராஜா wrote:
ஏற்கனவே மழை வெள்ளம், காட்டாறு தண்ணீர் போல கரைபுரண்டு ஓடியதால் மற்ற பகுதிகளில் கிடந்த குப்பைகளையெல்லாம் அடித்து வந்து தெருக்களில் குவித்து விட்டது. இதனால் வெள்ளம் வடிந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் குப்பைகளாகவும், சேறும்–சகதிகளுமாக காட்சியளிக்கிறது.
-malaimalar
சென்னையே எப்போதும் குப்பை சேரும் இடம் அதை அகற்றவே படாத பாடு படுவார்கள்.இந்த சூழலில் வீட்டிற்கு குறைந்தது 500 கிலோ குப்பை என்பதே மிக குறைத்த அளவே கூறி உள்ளீர்கள், இத்தனையும் சேரும் போது இது தான் அபார பணியாக இருக்கும்.நினைக்கவே பிரமிப்பாக உள்ளது ஒவ்வொரு நபரும்
தான்னால் முடிந்த அளவு ஒத்துழைத்து நிறைய துப்புரவு பணியாளர் உதவியுடன் இது சாத்தியப் படும்.
நல்ல பதிவுக்கு நன்றி நண்பரே.
- Sponsored content
Similar topics
» சென்னையில் இருந்து புறப்பட்டது உல்லாச கப்பல்: குறைந்த கட்டணம் ரூ.6 ஆயிரம்
» சென்னையில் ரூ.16 லட்சம் வெளிநாட்டு பணம் வழிப்பறி
» சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு
» சென்னையில் கடந்த 15 நாட்களில் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம்
» சென்னையில் போலி எஸ்.ஐ. சிக்கினார்: 600 ரூபாய் செலவழித்து ரூ.65 ஆயிரம் வசூல்
» சென்னையில் ரூ.16 லட்சம் வெளிநாட்டு பணம் வழிப்பறி
» சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் மாடித்தோட்டம்: ஜெயலலிதா உத்தரவு
» சென்னையில் கடந்த 15 நாட்களில் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம்
» சென்னையில் போலி எஸ்.ஐ. சிக்கினார்: 600 ரூபாய் செலவழித்து ரூ.65 ஆயிரம் வசூல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|