புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள் Poll_c10சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள் Poll_m10சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள் Poll_c10சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள் Poll_m10சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள் Poll_c10சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள் Poll_m10சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள் Poll_c10 
63 Posts - 64%
heezulia
சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள் Poll_c10சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள் Poll_m10சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள் Poll_c10சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள் Poll_m10சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள் Poll_c10சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள் Poll_m10சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் 33 ஆயிரம் தெருக்களில் 1 லட்சம் டன் குப்பைகள்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 08, 2015 11:32 am

சென்னையில் பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது.

90 சதவீத பகுதிகளில் வெள்ளம் அகற்று விட்ட நிலையில் மீதமுள்ள பகுதிகளிலும் தண்ணீரை அகற்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் மக்கள் சேதமடைந்த தங்கள் வீடுகளை சீர்படுத்தத் தொடங்கியுள்ளனர். வீடுகளுக்குள் மழைத் தண்ணீரால் பயன்படுத்த முடியாதபடி மாறி விட்ட பொருட்களை மக்கள் தெருவோரங்களில் போட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே மழை வெள்ளம், காட்டாறு தண்ணீர் போல கரைபுரண்டு ஓடியதால் மற்ற பகுதிகளில் கிடந்த குப்பைகளையெல்லாம் அடித்து வந்து தெருக்களில் குவித்து விட்டது. இதனால் வெள்ளம் வடிந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் குப்பைகளாகவும், சேறும்–சகதிகளுமாக காட்சியளிக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுமார் 33 ஆயிரம் தெருக்களில் குப்பைகள் தேங்கியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுப்படி சுமார் 1 லட்சம் டன் குப்பைகள் தெருக்களில் கிடக்கின்றன.

இந்த குப்பைகளை அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தொடங்கியது. இந்த பணிக்கு சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மட்டுமே போதாது என்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரம் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

குப்பைகளை எடுத்து செல்வதற்காக 500 லாரிகளுடன் அவர்கள் வந்துள்ளனர்.

சில பகுதிகளில் தெருவாசிகளே ஒன்றிணைந்து தங்கள் பகுதியை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஆனால் மழை வெள்ளம் அதிகம் பாதித்த தெருக்களில் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் குறைந்த பட்சம் 500 கிலோ குப்பை தெருக்களில் கொட்டப்பட்டு கிடக்கிறது. பயன்படுத்த முடியாத துணிகள், இருக்கைகள், எலக்ட்ரானிக் பொருட்களும் இதில் அடங்கும்.

இந்த பெருட்களை அகற்றுவதுதான் கடும் சவாலான பணியாகக் கருதப்படுகிறது. இந்த வாரத்துக்குள் இந்த குப்பைகளை அகற்ற வேண்டுமானால் கூடுதல் பணியாளர்கள் வேண்டும்.

எனவே தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் சேவை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் நிவாரணப் பணிகளுடன் குப்பைகளை அகற்றவும் ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

குப்பைகளை அகற்ற ஆட்கள் கொடுத்து உதவ தயாராக இருக்கும் அமைப்புகள் சென்னை மாநகராட்சி துணைக் கமிஷனர் (சுகாதாரம்) ஆர்.கண்ணனை 9445190996 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.-malaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 08, 2015 11:35 am

ஆனால் மழை வெள்ளம் அதிகம் பாதித்த தெருக்களில் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் குறைந்த பட்சம் 500 கிலோ குப்பை தெருக்களில் கொட்டப்பட்டு கிடக்கிறது. பயன்படுத்த முடியாத துணிகள், இருக்கைகள், எலக்ட்ரானிக் பொருட்களும் இதில் அடங்கும்.

இந்த பெருட்களை அகற்றுவதுதான் கடும் சவாலான பணியாகக் கருதப்படுகிறது

சென்னைவாசிகளிடம் எனக்கு பிடிக்காத குணம் இது தான் , தன்வீட்டில் இருந்து தூக்கி ரோட்டில் போட்டுவிட்டு தான் மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்று தான் பெரும்பாலோனோர் இருப்பார்கள்.

இவ்வளவு பட்டும் இன்னும் திருந்தாத மக்களால் தான் நிலைமை இன்னும் சிக்கலாக உள்ளது.

தன் வீடு போல , தன்னுடைய compound அல்லது தெருவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்தால் மழை விட்ட அடுத்த நிமிடம் கூட சென்னை தெருக்கள் சுத்தமாக இருக்கும்

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Dec 08, 2015 12:47 pm

எல்லாம் சுயநலம் தான். ஒருசாரார் இன்னும் மாறவில்லை அண்ணா. ஒன்றும் செய்ய இயலாது. சகதியாகத்தான் இருக்கிறது. ஒன்று சேர்ந்து செய்தால் சீக்கிரம் சரி செய்து விடலாம். ஆனால் சுத்தம் செய்யும் பணிக்கு தன்னார்வலர்கள் வருவது கடினம். இது தான் நமது சமூக அமைப்பு.
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 08, 2015 12:52 pm

சசி wrote:எல்லாம் சுயநலம் தான். ஒருசாரார் இன்னும் மாறவில்லை அண்ணா. ஒன்றும் செய்ய இயலாது. சகதியாகத்தான் இருக்கிறது. ஒன்று சேர்ந்து செய்தால் சீக்கிரம் சரி செய்து விடலாம். ஆனால் சுத்தம் செய்யும் பணிக்கு தன்னார்வலர்கள் வருவது கடினம். இது தான் நமது சமூக அமைப்பு.

ஆம் சசி ,

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 5:07 pm

ராஜா wrote:
ஏற்கனவே மழை வெள்ளம், காட்டாறு தண்ணீர் போல கரைபுரண்டு ஓடியதால் மற்ற பகுதிகளில் கிடந்த குப்பைகளையெல்லாம் அடித்து வந்து தெருக்களில் குவித்து விட்டது. இதனால் வெள்ளம் வடிந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் குப்பைகளாகவும், சேறும்–சகதிகளுமாக காட்சியளிக்கிறது.
-malaimalar
மேற்கோள் செய்த பதிவு: 1179225
சென்னையே எப்போதும் குப்பை சேரும் இடம் அதை அகற்றவே படாத பாடு படுவார்கள்.இந்த சூழலில் வீட்டிற்கு குறைந்தது 500 கிலோ குப்பை என்பதே மிக குறைத்த அளவே கூறி உள்ளீர்கள், இத்தனையும் சேரும் போது இது தான் அபார பணியாக இருக்கும்.நினைக்கவே பிரமிப்பாக உள்ளது ஒவ்வொரு நபரும்
தான்னால் முடிந்த அளவு ஒத்துழைத்து நிறைய துப்புரவு பணியாளர் உதவியுடன் இது சாத்தியப் படும்.
நல்ல பதிவுக்கு நன்றி நண்பரே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக