புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தராசு பதில்கள் – கல்கி
Page 1 of 1 •
கே.என். சுப்பிரமணியன், மேற்கு சைதாப்பேட்டை:
பிரதமர் மோடியின் மலேசிய பயணம்?
–
ஆசியாவின் வளர்ச்சிக்கு இந்தியா பங்களிக்கும் காலம் இது,
என்று உணர்ச்சிபொங்க பேசிய பிரதமர் அங்குள்ள
முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு அழைத்தார். இந்தியாவின்
வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது என்றும்
திருக்குறளை மேற்கோள்காட்டியும் மழலைத் தமிழில் பேசி
மலேசியத் தமிழர்களை அசத்தினார்.
ஆனால், இதெல்லாவற்றையும் விட, நம்ம ஊர் மீடியாக்களுக்கு,
மோடிக்குப் பின்னால் பறந்த இந்தியக் கொடி தலைகீழாக
இருந்தது தான் பெரிய குறை!
கல்யாணத்தில் மூக்கைப் பிடிக்க சாப்பிட்டுவிட்டு, பிரமாதம்
ஆனால் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு ஜாஸ்தி என்பதுபோல!
–
————————————-
பிரதமர் மோடியின் மலேசிய பயணம்?
–
ஆசியாவின் வளர்ச்சிக்கு இந்தியா பங்களிக்கும் காலம் இது,
என்று உணர்ச்சிபொங்க பேசிய பிரதமர் அங்குள்ள
முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு அழைத்தார். இந்தியாவின்
வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது என்றும்
திருக்குறளை மேற்கோள்காட்டியும் மழலைத் தமிழில் பேசி
மலேசியத் தமிழர்களை அசத்தினார்.
ஆனால், இதெல்லாவற்றையும் விட, நம்ம ஊர் மீடியாக்களுக்கு,
மோடிக்குப் பின்னால் பறந்த இந்தியக் கொடி தலைகீழாக
இருந்தது தான் பெரிய குறை!
கல்யாணத்தில் மூக்கைப் பிடிக்க சாப்பிட்டுவிட்டு, பிரமாதம்
ஆனால் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு ஜாஸ்தி என்பதுபோல!
–
————————————-
எஸ்.ரீனு, மாடம்பாக்கம்:
–
அரசு ஊழியர்கள் செய்யும் வேலைக்கு தற்போது கொடுக்கப்படும்
சம்பளமே மிக அதிகமாக இருக்கும் போது மேலும் உயர்வு தேவையா?
–
உலக நாடுகள் பலவற்றுடன் ஒப்பிட, இங்கே அரசு ஊழியர்கள்
பெறும் சம்பளம் மிக அதிகம்தான். பிற நாடுகளில் மக்களின் சராசரி
வருமானத்தைவிட அரசு ஊழியர்கள் இருமடங்கு அதிகம் பெறுகின்றனர்.
இங்கே பத்து சதவிகிதம் அதிகம்! சம்பளம் உயர, பணபுழக்கம் அதிகரிக்க,
விலைவாசிகள் விண்ணளாவும், மறுபடி அகவிலைப்படி ஏறும்.
விஷ வட்டம் தான். ஏழாவது சம்பள கமிஷன் அனைத்து ஊழியர்களுக்கும்,
திறன் அடிப்டையில் வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என்று
பரிந்துரைத்துள்ளது வரவேற்கத்தக்கது.
தனியார் துறையின் இந்த அணுகுமுறை, அரசுத் துறையில் நடைமுறைச்
சாத்தியமா என்பது சந்தேகமே. பல்வேறு ஊழியர்களும் தொழிற்
சங்கங்களும் கூடுதல் சம்பளத்துக்குப் போராடுவதைக் காட்டிலும்
விலைவாசிகள் குறைய வற்புறுத்திப் போராடலாம். அரசின் பொருளாதாரக்
கொள்கை சீர்ப்படும்.
–
——————————
–
அரசு ஊழியர்கள் செய்யும் வேலைக்கு தற்போது கொடுக்கப்படும்
சம்பளமே மிக அதிகமாக இருக்கும் போது மேலும் உயர்வு தேவையா?
–
உலக நாடுகள் பலவற்றுடன் ஒப்பிட, இங்கே அரசு ஊழியர்கள்
பெறும் சம்பளம் மிக அதிகம்தான். பிற நாடுகளில் மக்களின் சராசரி
வருமானத்தைவிட அரசு ஊழியர்கள் இருமடங்கு அதிகம் பெறுகின்றனர்.
இங்கே பத்து சதவிகிதம் அதிகம்! சம்பளம் உயர, பணபுழக்கம் அதிகரிக்க,
விலைவாசிகள் விண்ணளாவும், மறுபடி அகவிலைப்படி ஏறும்.
விஷ வட்டம் தான். ஏழாவது சம்பள கமிஷன் அனைத்து ஊழியர்களுக்கும்,
திறன் அடிப்டையில் வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என்று
பரிந்துரைத்துள்ளது வரவேற்கத்தக்கது.
தனியார் துறையின் இந்த அணுகுமுறை, அரசுத் துறையில் நடைமுறைச்
சாத்தியமா என்பது சந்தேகமே. பல்வேறு ஊழியர்களும் தொழிற்
சங்கங்களும் கூடுதல் சம்பளத்துக்குப் போராடுவதைக் காட்டிலும்
விலைவாசிகள் குறைய வற்புறுத்திப் போராடலாம். அரசின் பொருளாதாரக்
கொள்கை சீர்ப்படும்.
–
——————————
ஜி. லட்சுமி வாசுதேவன், திருவான்மியூர்:
திப்பு சுல்தான் விவகாரத்தில் மதல்வர் சித்தராமையா
பதவி விலக வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்துவது?
–
திப்பு சுல்தான் பிறந்த தினத்தைக் கொண்டாட
இப்போது அவசியம் என்ன?
மதச்சார்ப்பற்ற மன்னர் என்றெல்லாம் பாராட்டுவானேன்?
மதச்சார்ப்ப என்ற சொல்லாடம் இருபதாம் நூற்றாண்டைச்
சேர்ந்ததது.
திபபு ஆண்ட காலத்தில் மதச்சார்பின்மைக்கு இடமே இல்லை.
அவர் பிரிட்டிஷாருடன் போராடி தமது ராஜ்யத்தைக் காத்துக்
கொள்ள முயன்ற வீரம்மிக்க ஒரு அரசர்.
காங்கிரஸ் தேவையின்றி ஒருவரைக் கொண்டாடுகிறது;
பா.ஜ.க. உடனே அதில் குற்றம் கண்டு குளிர் காய்கிறது.
இருவருமே சரித்திரத்தைத் திரிப்பதுடன் தங்கள் கருத்தே
சரி என்று சண்டித்தனம் செய்கிறார்கள்.
–
———————————-
சூரியா ஸ்ரீதர், காஞ்சிபுரம்: மலம் அள்ளச்
திப்பு சுல்தான் விவகாரத்தில் மதல்வர் சித்தராமையா
பதவி விலக வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்துவது?
–
திப்பு சுல்தான் பிறந்த தினத்தைக் கொண்டாட
இப்போது அவசியம் என்ன?
மதச்சார்ப்பற்ற மன்னர் என்றெல்லாம் பாராட்டுவானேன்?
மதச்சார்ப்ப என்ற சொல்லாடம் இருபதாம் நூற்றாண்டைச்
சேர்ந்ததது.
திபபு ஆண்ட காலத்தில் மதச்சார்பின்மைக்கு இடமே இல்லை.
அவர் பிரிட்டிஷாருடன் போராடி தமது ராஜ்யத்தைக் காத்துக்
கொள்ள முயன்ற வீரம்மிக்க ஒரு அரசர்.
காங்கிரஸ் தேவையின்றி ஒருவரைக் கொண்டாடுகிறது;
பா.ஜ.க. உடனே அதில் குற்றம் கண்டு குளிர் காய்கிறது.
இருவருமே சரித்திரத்தைத் திரிப்பதுடன் தங்கள் கருத்தே
சரி என்று சண்டித்தனம் செய்கிறார்கள்.
–
———————————-
சூரியா ஸ்ரீதர், காஞ்சிபுரம்: மலம் அள்ளச்
சூரியா ஸ்ரீதர், காஞ்சிபுரம்:
மலம் அள்ளச் சொல்லி மாணவனை வற்புறுத்திய
ஆசிரியை கைது செய்யப்பட்டது?
ஆசிரியையின் செயல் கண்டிக்கத்தக்கது.
அதே சமயம் இதைச் சாதி ஏற்றத்தாழ்வாகவோ
வன்கொடுமையாகவோ மட்டும் பார்ப்பதில் அர்த்தமில்லை.
நகராட்சி நடுநிலைப்பள்ளியின் வகுப்பறையில் மலம் கழிக்க
வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது?
அரசு கல்வி கூடங்களில் போதுமான வசதிகள் இல்லை
என்பதையே இது நிரூபிக்கிறது. ஆசிரியை தண்டிக்கப்படுவது
இருக்கட்டும்; போதிய வசதிகளை உருவாக்கித் தராத பள்ளிக்
கல்வித் துறைக்கு என்ன தண்டனை?
-
---------------------------------
மலம் அள்ளச் சொல்லி மாணவனை வற்புறுத்திய
ஆசிரியை கைது செய்யப்பட்டது?
ஆசிரியையின் செயல் கண்டிக்கத்தக்கது.
அதே சமயம் இதைச் சாதி ஏற்றத்தாழ்வாகவோ
வன்கொடுமையாகவோ மட்டும் பார்ப்பதில் அர்த்தமில்லை.
நகராட்சி நடுநிலைப்பள்ளியின் வகுப்பறையில் மலம் கழிக்க
வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது?
அரசு கல்வி கூடங்களில் போதுமான வசதிகள் இல்லை
என்பதையே இது நிரூபிக்கிறது. ஆசிரியை தண்டிக்கப்படுவது
இருக்கட்டும்; போதிய வசதிகளை உருவாக்கித் தராத பள்ளிக்
கல்வித் துறைக்கு என்ன தண்டனை?
-
---------------------------------
எம்.விக்னேஷ், மதுரை:
முதலமைச்சரின் உத்தரவுப்படிதான் பருவமழை பெய்தது
என்று சேலம் ஆட்சியர் கூறியிருக்கிறாரே?
அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிகாரிகள் கூட, பேச்சை
ஆரம்பிக்கும்போதே, ‘முதலமைச்சர் அம்மாவின் உத்தரவுப்படி’
என்று சொல்லிச் சொல்லியே பழக்கப்பட்டுவிட்டார்கள்.
சேலம் ஆட்சியரும் அப்படித்தான் ஆரம்பித்தார்.
உளறலாக அது உருவெடுத்து விட்டது. அபரிதமித மழையால்
மக்கள் படும் அவதிக்கு ஒரு மாற்றாக சிரிப்பு டானிக்!
-
-----------------------------
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179159ayyasamy ram wrote:கே.என். சுப்பிரமணியன், மேற்கு சைதாப்பேட்டை:
பிரதமர் மோடியின் மலேசிய பயணம்?
ஆனால், இதெல்லாவற்றையும் விட, நம்ம ஊர் மீடியாக்களுக்கு,
மோடிக்குப் பின்னால் பறந்த இந்தியக் கொடி தலைகீழாக
இருந்தது தான் பெரிய குறை!
இதை பார்த்து செய்திருக்க வேண்டும்,நன்றி ஐயா.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1179161ayyasamy ram wrote:எஸ்.ரீனு, மாடம்பாக்கம்:
அரசு ஊழியர்கள் செய்யும் வேலைக்கு தற்போது கொடுக்கப்படும்
சம்பளமே மிக அதிகமாக இருக்கும் போது மேலும் உயர்வு தேவையா?
இதில் பலவாறு கருத்துக்கள் உலா வருகின்றன இதை யார் சரிப்படுத்துவது?.,நன்றி ஐயா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1179164ayyasamy ram wrote:
எம்.விக்னேஷ், மதுரை:
முதலமைச்சரின் உத்தரவுப்படிதான் பருவமழை பெய்தது
என்று சேலம் ஆட்சியர் கூறியிருக்கிறாரே?
அமைச்சர்கள் மட்டுமல்ல, அதிகாரிகள் கூட, பேச்சை
ஆரம்பிக்கும்போதே, ‘முதலமைச்சர் அம்மாவின் உத்தரவுப்படி’
என்று சொல்லிச் சொல்லியே பழக்கப்பட்டுவிட்டார்கள்.
சேலம் ஆட்சியரும் அப்படித்தான் ஆரம்பித்தார்.
உளறலாக அது உருவெடுத்து விட்டது. அபரிதமித மழையால்
மக்கள் படும் அவதிக்கு ஒரு மாற்றாக சிரிப்பு டானிக்!
-
-----------------------------
டானிக் இல்லை ராம் அண்ணா, ரொம்ப கடுப்பாக இருக்கு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|