புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_m10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10 
62 Posts - 41%
heezulia
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_m10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_m10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_m10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_m10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10 
6 Posts - 4%
prajai
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_m10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_m10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10 
4 Posts - 3%
Saravananj
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_m10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_m10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10 
3 Posts - 2%
mruthun
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_m10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_m10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_m10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_m10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_m10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10 
21 Posts - 5%
prajai
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_m10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_m10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_m10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_m10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_m10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10 
7 Posts - 2%
mruthun
மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_m10மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிரட்டும் துயர் நீங்க தொடங்குவோம் புதுவேள்வி


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 07, 2015 5:57 pm

சென்னை வாசிகளை வதைத்த வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கொண்டிருக்கிறது.

வெள்ளத்தில் சிக்கி சிதைந்து சின்னா பின்னமாகிப் போன வாழக்கையை நினைத்து மக்கள் வடிக்கும் கண்ணீர் மட்டும் கரை புரண்டு ஓடி கொண்டிருக்கிறது.

சென்னைக்கு உதவுங்கள் என்ற கோஷம் நியூயார்க் நகர வீதிகளில் கூட எதிரொலிக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து உதவிக்கரங்கள் நீளுகிறது.

இந்த துயரத்தில் இருந்து விரைவிலேயே ஒவ்வொரு வரும் மீண்டாக வேண்டும். ஒன்றிணைந்தால் அது நம்மால் நிச்சயம் முடியும்.

மழை தந்த பாதிப்பை விட அடுத்து வரப்போகும் நோய் பாதிப்பை நினைத்து பலர் பீதியில் இருக்கிறார்கள்.

பாம்பு, பல்லி, பூரான், நாய், பூனை, ஆடு, மாடு, கோழி, பன்றி என்று நூற்றுக்கணக்கான உயிரினங்கள் செத்து அழுகி உருக்குலைந்து விட்டன. ஆங்காங்கே துர்நாற்றம் வீச தொடங்கி இருக்கிறது. இதனால் பல வியாதிகள் பரவலாம். இதற்கு பயந்தே பலர் கொஞ்ச நாள் ஊர் பக்கம் சென்று வருவோமே என்று ஊரை பார்த்து செல்கிறார்கள்.

வாந்தி, பேதி, ஜூரம், சேத்துப்புண், நிமோனியா, பூச்சிக்கடி அலர்ஜி, குளிர்ஜூரம், டெங்கு, மலேரியா என்று பல வியாதிகள் நம்மை தாக்க தயாராகி கொண்டிருக்கின்றன.

மிரட்டிய வெள்ளத்தையும் எதிர் கொண்டு மீண்டு கொண்டிருக்கிறோம். அதைப்போல் இதையும் நம்மால் எதிர் கொள்ள முடியும்.

அரசில் இருந்து 25 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மருத்துவ குழுக்களும் தயாராக உள்ளன.

இவை ஒரு புறம் இருக்கட்டும்! நாம் செய்ய வேண்டியது என்ன?

வீடுகளின் கதவு, ஜன்னலை திறந்து வைத்து சூரிய வெளிச்சத்தையும், காற்றையும் வீட்டுக்குள் வரவிடுங்கள். காலில் செருப்பு அணிந்து நடமாடி வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மை படுத்துங்கள். ஈர துணிகளை வெயிலில் உலர விடுங்கள். தேவை இல்லாததை குப்பையில் போட்டு விடுங்கள்.

தண்ணீரை காய்ச்சி, வடிகட்டி குடியுங்கள். வீட்டை சுற்றி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துங்கள். அப்புறப்படுத்தும் போது மூக்கில் கவசம் அணிந்து கையிலும் உறையோ அல்லது பாலிதீன் பைகளையோ கட்டிக் கொண்டு பணியில் ஈடுபடுங்கள்.

வீட்டை சுற்றிலும் கிருமி நாசினிகளை தெளியுங்கள். சாம்பிராணி புகை மிகச்சிறந்த கிருமி நாசினி. அதை காலை மற்றும் மாலை நேரங்களில் வீடு முழுவதும் புகைய விடுங்கள். அது கிருமி நாசினியாக செயல்படுவதோடு வீட்டுக்குள் நறுமணத்தையும் கொடுக்கும்.

முக்கியமாக வெளியில் கண்டதையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். செருப்பு அணிந்தே வெளியில் நடமாட வேண்டும்.

ஜூரம், சளி, இருமல் ஏற்பட்டால் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவர்களை அணுகி விடுங்கள். முதியவர்கள், குழந்தைகளை குளிர் தாக்கும்.

அவர்களை காதில் காட்டன் வைத்தோ அல்லது ‘மங்கி கேப்’ அணிந்து கொண்டோ நடமாட விடுங்கள்.

இதை செய்ய இன்னொருவரை நாம் எதிர்பார்க்க வேண்டிய தில்லை. வீடுகள் சுத்தமானால் தெருக்கள் சுத்தமாகும்! தெருக்கள் சுத்தமானால் ஊரே சுத்தமாகி விடும்.

இது நம்மை காக்க நாம் செய்ய வேண்டிய பணி. இந்த தலையாய பணிகளை செய்வதில் காலதாமதமோ, அலட்சியமோ காட்டகூடாது.

இயற்கை பேரழிவில் இருந்து தப்புவது கடினம். ஆனால் நோயில் இருந்து தப்பிப்பது எளிது.

நமது இந்த பணியால் தப்பிப்பது நாம் மட்டுமல்ல. அத்தனை பேரும் தப்பிப்பார்கள். இதுவும் மிகச்சிறந்த நிவாரணப் பணியே.

இந்த எளிய பணியை செய்து நிவாரணப்பணியில் நானும் ஈடுபட்டேன் என்று பெருமையுடன் மார்தட்டிக் கொள்ளலாம்.

இந்த நோய் தடுப்பு வேள்வியை தொடங்கி வரவிருக்கும் துயரையும் விரட்டுவோம்.
-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 07, 2015 6:05 pm

எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை , நன்றி மாலைமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 7:40 pm

ராஜா wrote:
தண்ணீரை காய்ச்சி, வடிகட்டி குடியுங்கள். வீட்டை சுற்றி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துங்கள். அப்புறப்படுத்தும் போது மூக்கில் கவசம் அணிந்து கையிலும் உறையோ அல்லது பாலிதீன் பைகளையோ கட்டிக் கொண்டு பணியில் ஈடுபடுங்கள்.
இந்த நோய் தடுப்பு வேள்வியை தொடங்கி வரவிருக்கும் துயரையும் விரட்டுவோம்.
-maalaimalar
மேற்கோள் செய்த பதிவு: 1179056
இந்த பதிவு மிக அருமை நன்றி மாலைமலர்,நன்றி ராஜா அவர்களே.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 07, 2015 9:38 pm

இந்த மழைக்காலம் போகும் வரையில்
இயற்கை வைத்தியமாக அவரவர்களுக்கு
தெரிந்த நாட்டு மருந்துகளை பயன்படுத்தி
கஷாயம் செய்து குடிப்பது நல்லது...
-
நோய் எதிர்ப்பு சக்தி மிகும்...
வருமுன் காப்போம்...
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 07, 2015 11:33 pm

மிக அருமையான கட்டுரை.....இந்த நேரத்தில் பலருக்கும் பயன்படும்..பகிர்வுக்கு மிக்க நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக