புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
by eraeravi Today at 11:45 am
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மிக சிந்தனை
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
7-12-2015
ஆன்மிக சிந்தனை
முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு,
அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை
செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும்
--விவேகானந்தர்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு,
அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை
செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும்
--விவேகானந்தர்
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
18-12-2015
ஆன்மிக சிந்தனை
போதுமென்ற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்த்துமில்லை, இதிலிருந்து
நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்..
--தீமோத்தேயு 6:6,7
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
போதுமென்ற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்த்துமில்லை, இதிலிருந்து
நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்..
--தீமோத்தேயு 6:6,7
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
18-12-2015
ஆன்மிக சிந்தனை
உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக் கூடியவர்
என்பதைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும்,
வாழ்வையும் படைத்தான்
--திருக்குர்ஆன் 67:2
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக் கூடியவர்
என்பதைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும்,
வாழ்வையும் படைத்தான்
--திருக்குர்ஆன் 67:2
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
19-12-2015
ஆன்மிக சிந்தனை
வாழ்வில் தடைகள் ஏற்படும்போதுதான் அதிகப்படியான தைரியம்
தேவைப்படுகிறது. மனவறுதி உள்ளவர்கள் எந்த தடையையும்
தாண்டி சாதனை புரிகிறார்கள்
---ஷீரடி சாய்பாபா
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
வாழ்வில் தடைகள் ஏற்படும்போதுதான் அதிகப்படியான தைரியம்
தேவைப்படுகிறது. மனவறுதி உள்ளவர்கள் எந்த தடையையும்
தாண்டி சாதனை புரிகிறார்கள்
---ஷீரடி சாய்பாபா
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
19-12-2015
ஆன்மிக சிந்தனை
நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; எதினால் சாரமாக்கப்படும்?
வெளியே கொட்டப்படுவதற்கும்,மனுஷரால் மிதிக்கப்
படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
---மத்தேயு 5:13
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; எதினால் சாரமாக்கப்படும்?
வெளியே கொட்டப்படுவதற்கும்,மனுஷரால் மிதிக்கப்
படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
---மத்தேயு 5:13
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
19-12-2015
ஆன்மிக சிந்தனை
அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என்று அவர்களைச்
சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியில் உள்ளவற்றை அதற்கு
அலங்காரமாக நாம் ஆக்கினோம்
---திருக்குர்ஆன்-18:7
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என்று அவர்களைச்
சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியில் உள்ளவற்றை அதற்கு
அலங்காரமாக நாம் ஆக்கினோம்
---திருக்குர்ஆன்-18:7
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
20-12-2015
ஆன்மிக சிந்தனை
நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும்
பார்த்தாலே அவன் எப்படி பட்டவன் என்று கணக்கிட்டு விடலாம்.
---திருமுருக கிருபானந்தவாரியார்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும்
பார்த்தாலே அவன் எப்படி பட்டவன் என்று கணக்கிட்டு விடலாம்.
---திருமுருக கிருபானந்தவாரியார்
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
20-12-2015
ஆன்மிக சிந்தனை
நான் (கர்த்தர்) உங்களுக்குச் சொல்லுகிறேன்:
தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்;ஒருவன் உன்னை வலது
கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.
--மத்தேயு 5:39
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
நான் (கர்த்தர்) உங்களுக்குச் சொல்லுகிறேன்:
தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்;ஒருவன் உன்னை வலது
கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.
--மத்தேயு 5:39
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
20-12-2015
ஆன்மிக சிந்தனை
ஈமானுக்கு எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் உண்டு.
அவற்றில் மிகவும் உயர்ந்த்து, “லாயிலாஹ இல்லல்லாஹ்”
(வணக்கத்திற்குரியன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை)
என்னும் கலிமா. மிகச் சிறந்தது,சாலையில் நோவினைத் தரும் பொருள்
ஏதாவது கிடந்தால் அதை அகற்றுவது.
---நபிகள் நாயகம் (ஸல்)
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
ஈமானுக்கு எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் உண்டு.
அவற்றில் மிகவும் உயர்ந்த்து, “லாயிலாஹ இல்லல்லாஹ்”
(வணக்கத்திற்குரியன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை)
என்னும் கலிமா. மிகச் சிறந்தது,சாலையில் நோவினைத் தரும் பொருள்
ஏதாவது கிடந்தால் அதை அகற்றுவது.
---நபிகள் நாயகம் (ஸல்)
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
21-12-2015
ஆன்மிக சிந்தனை
நாம் அனைவரும், உள்ளத்தாலோ உடலாலோ
ஏதோ ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறோம். நல்லதை செய்தால் நல்ல
அடையாளம். கெட்டதை செய்தால் அதற்கேற்ற முத்திரையை குத்திவிடுகிறது.
---விவேகானந்தர்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
நாம் அனைவரும், உள்ளத்தாலோ உடலாலோ
ஏதோ ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறோம். நல்லதை செய்தால் நல்ல
அடையாளம். கெட்டதை செய்தால் அதற்கேற்ற முத்திரையை குத்திவிடுகிறது.
---விவேகானந்தர்
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
21-12-2015
ஆன்மிக சிந்தனை
ஒருவன் மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே;
மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே;உன்னைச்
சுத்தவானாகக் காத்துக்கொள்.
--1 தீமோத்தேயு 5:22
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
ஒருவன் மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே;
மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே;உன்னைச்
சுத்தவானாகக் காத்துக்கொள்.
--1 தீமோத்தேயு 5:22
நன்றி-தினத்தந்தி
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|