புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
7 Posts - 5%
viyasan
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக சிந்தனை


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 7:10 pm

First topic message reminder :

7-12-2015

ஆன்மிக சிந்தனை

முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு,
அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை
செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும்


--விவேகானந்தர்

நன்றி-தினத்தந்தி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 2:30 pm

15-12-2015

ஆன்மிக சிந்தனை

நாம் அனைவரும் தாய், தந்தைக்கு கீழ் படிந்து
அவர்கள் சொல்படி நடந்தால் இவ்வுலகில் எதையும் சாதித்து
வெற்றியோடு செயல்களில் இறங்கி நற்பண்புகளோடு வாழலாம்


--அய்யா வைகுண்டர்

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 2:59 pm

15-12-2015

ஆன்மிக சிந்தனை

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய
கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும்
பலன் என்னோடே கூட வருகிறது என்று கர்த்தர் சொல்கிறார்

-வெளிப்படுத்தல் 22:12

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 3:04 pm

15-12-2015

ஆன்மிக சிந்தனை

ஒருநாள் பிற்பகல் நேரத்தில் பள்ளிவாசலில் இருந்தபோது முளர் பிரிவைச்
சேர்ந்த மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்கள்
ஏழ்மை நிலையைக் கண்ட நபிகளார் தொழுகை முடிந்த்தும், உரை
நிகழ்த்தினார்கள். ஒவ்வொருவரும் இயன்ற அளவு பணம்,
ஆடைகள், கோதுமை, உணவு வகைகளை தர்மம் செய்ய
பணித்தார்கள். உணவுப் பொருள்களும், ஆடைகளும்
குவிந்தன. அந்த மக்களுக்கு அதை
வழங்கி மகிழ்ந்தார்கள்.

---ஆதாரம்:அல் ஜாமியுஸ் ஸஹீஹ்

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 6:50 pm

16-12-2015

ஆன்மிக சிந்தனை

பிரியம் உள்ளவரைக் காண்பதும், பிரியம் இல்லாதவரை காண்பதும்
வேதனை தரும். பிரியம் உள்ளவரிடமிருந்து பிரிவது வேதனை தான்,
பிரியம் இல்லாதவரிடம் அன்பில்லை.,அதனால் வேதனை தான் மிஞ்சும்.


--புத்தர்

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 7:09 pm

16-12-2015

ஆன்மிக சிந்தனை

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது;
சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி,
தங்களை உருவக்குத்திக்கொண்டிருக்கிறார்கள்.


--1 தீமோத்தேயு 6:10

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 7:20 pm

16-12-2015

ஆன்மிக சிந்தனை

என்னிடத்திலும், என் சமூத்தைச் சார்ந்தவர்களிடத்திலும்
மறுமை நாள் வரை நன்மை இருந்து கொண்டே இருக்கும்


--நபிகள் நாயகம் (ஸல்)

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 12:54 pm

17-12-2015

ஆன்மிக சிந்தனை

தட்டில் கனமான பக்கத்தில் தராசு முள் மையத்தை விட்டு
சாய்ந்து விலகியிருக்கும். அது போல் பெண்ணாசை,
பொன்னாசைகளில் கனத்த மனம் இறைவனை
விட்டு விலகி தடுமாறுகிறது.


--ராமகிருஷ்ண பரமஹம்சர்

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 1:04 pm

17-12-2015

ஆன்மிக சிந்தனை

பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடன்றறுப்
போகாதபடி, அவர்களுக்குக் கோப
மூட்டாதிருங்கள்.


--கொலோசெயர் 3:21

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 1:12 pm

17-12-2015

ஆன்மிக சிந்தனை

அவன் தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில்
படைத்தான். உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள்
யார் என்பதைப் பரிசோதிப்பதற்காக.


--திருக்குர்ஆன்-11:7

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 5:49 pm

18-12-2015

ஆன்மிக சிந்தனை

குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும்
நிலையும் உண்டு. இறைவனை, ஞானத்தை ஒவ்வொவரும்
முயன்றுதான் அடைய வேண்டும்.


---ரமண மகரிஷி

நன்றி-தினத்தந்தி


Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக