புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்மிக சிந்தனை
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
7-12-2015
ஆன்மிக சிந்தனை
முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு,
அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை
செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும்
--விவேகானந்தர்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு,
அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை
செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும்
--விவேகானந்தர்
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
15-12-2015
ஆன்மிக சிந்தனை
நாம் அனைவரும் தாய், தந்தைக்கு கீழ் படிந்து
அவர்கள் சொல்படி நடந்தால் இவ்வுலகில் எதையும் சாதித்து
வெற்றியோடு செயல்களில் இறங்கி நற்பண்புகளோடு வாழலாம்
--அய்யா வைகுண்டர்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
நாம் அனைவரும் தாய், தந்தைக்கு கீழ் படிந்து
அவர்கள் சொல்படி நடந்தால் இவ்வுலகில் எதையும் சாதித்து
வெற்றியோடு செயல்களில் இறங்கி நற்பண்புகளோடு வாழலாம்
--அய்யா வைகுண்டர்
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
15-12-2015
ஆன்மிக சிந்தனை
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய
கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும்
பலன் என்னோடே கூட வருகிறது என்று கர்த்தர் சொல்கிறார்
-வெளிப்படுத்தல் 22:12
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய
கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும்
பலன் என்னோடே கூட வருகிறது என்று கர்த்தர் சொல்கிறார்
-வெளிப்படுத்தல் 22:12
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
15-12-2015
ஆன்மிக சிந்தனை
ஒருநாள் பிற்பகல் நேரத்தில் பள்ளிவாசலில் இருந்தபோது முளர் பிரிவைச்
சேர்ந்த மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்கள்
ஏழ்மை நிலையைக் கண்ட நபிகளார் தொழுகை முடிந்த்தும், உரை
நிகழ்த்தினார்கள். ஒவ்வொருவரும் இயன்ற அளவு பணம்,
ஆடைகள், கோதுமை, உணவு வகைகளை தர்மம் செய்ய
பணித்தார்கள். உணவுப் பொருள்களும், ஆடைகளும்
குவிந்தன. அந்த மக்களுக்கு அதை
வழங்கி மகிழ்ந்தார்கள்.
---ஆதாரம்:அல் ஜாமியுஸ் ஸஹீஹ்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
ஒருநாள் பிற்பகல் நேரத்தில் பள்ளிவாசலில் இருந்தபோது முளர் பிரிவைச்
சேர்ந்த மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்கள்
ஏழ்மை நிலையைக் கண்ட நபிகளார் தொழுகை முடிந்த்தும், உரை
நிகழ்த்தினார்கள். ஒவ்வொருவரும் இயன்ற அளவு பணம்,
ஆடைகள், கோதுமை, உணவு வகைகளை தர்மம் செய்ய
பணித்தார்கள். உணவுப் பொருள்களும், ஆடைகளும்
குவிந்தன. அந்த மக்களுக்கு அதை
வழங்கி மகிழ்ந்தார்கள்.
---ஆதாரம்:அல் ஜாமியுஸ் ஸஹீஹ்
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
16-12-2015
ஆன்மிக சிந்தனை
பிரியம் உள்ளவரைக் காண்பதும், பிரியம் இல்லாதவரை காண்பதும்
வேதனை தரும். பிரியம் உள்ளவரிடமிருந்து பிரிவது வேதனை தான்,
பிரியம் இல்லாதவரிடம் அன்பில்லை.,அதனால் வேதனை தான் மிஞ்சும்.
--புத்தர்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
பிரியம் உள்ளவரைக் காண்பதும், பிரியம் இல்லாதவரை காண்பதும்
வேதனை தரும். பிரியம் உள்ளவரிடமிருந்து பிரிவது வேதனை தான்,
பிரியம் இல்லாதவரிடம் அன்பில்லை.,அதனால் வேதனை தான் மிஞ்சும்.
--புத்தர்
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
16-12-2015
ஆன்மிக சிந்தனை
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது;
சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி,
தங்களை உருவக்குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
--1 தீமோத்தேயு 6:10
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது;
சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி,
தங்களை உருவக்குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
--1 தீமோத்தேயு 6:10
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
16-12-2015
ஆன்மிக சிந்தனை
என்னிடத்திலும், என் சமூத்தைச் சார்ந்தவர்களிடத்திலும்
மறுமை நாள் வரை நன்மை இருந்து கொண்டே இருக்கும்
--நபிகள் நாயகம் (ஸல்)
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
என்னிடத்திலும், என் சமூத்தைச் சார்ந்தவர்களிடத்திலும்
மறுமை நாள் வரை நன்மை இருந்து கொண்டே இருக்கும்
--நபிகள் நாயகம் (ஸல்)
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
17-12-2015
ஆன்மிக சிந்தனை
தட்டில் கனமான பக்கத்தில் தராசு முள் மையத்தை விட்டு
சாய்ந்து விலகியிருக்கும். அது போல் பெண்ணாசை,
பொன்னாசைகளில் கனத்த மனம் இறைவனை
விட்டு விலகி தடுமாறுகிறது.
--ராமகிருஷ்ண பரமஹம்சர்
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
தட்டில் கனமான பக்கத்தில் தராசு முள் மையத்தை விட்டு
சாய்ந்து விலகியிருக்கும். அது போல் பெண்ணாசை,
பொன்னாசைகளில் கனத்த மனம் இறைவனை
விட்டு விலகி தடுமாறுகிறது.
--ராமகிருஷ்ண பரமஹம்சர்
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
17-12-2015
ஆன்மிக சிந்தனை
பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடன்றறுப்
போகாதபடி, அவர்களுக்குக் கோப
மூட்டாதிருங்கள்.
--கொலோசெயர் 3:21
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடன்றறுப்
போகாதபடி, அவர்களுக்குக் கோப
மூட்டாதிருங்கள்.
--கொலோசெயர் 3:21
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
17-12-2015
ஆன்மிக சிந்தனை
அவன் தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில்
படைத்தான். உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள்
யார் என்பதைப் பரிசோதிப்பதற்காக.
--திருக்குர்ஆன்-11:7
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
அவன் தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில்
படைத்தான். உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள்
யார் என்பதைப் பரிசோதிப்பதற்காக.
--திருக்குர்ஆன்-11:7
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
18-12-2015
ஆன்மிக சிந்தனை
குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும்
நிலையும் உண்டு. இறைவனை, ஞானத்தை ஒவ்வொவரும்
முயன்றுதான் அடைய வேண்டும்.
---ரமண மகரிஷி
நன்றி-தினத்தந்தி
ஆன்மிக சிந்தனை
குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும்
நிலையும் உண்டு. இறைவனை, ஞானத்தை ஒவ்வொவரும்
முயன்றுதான் அடைய வேண்டும்.
---ரமண மகரிஷி
நன்றி-தினத்தந்தி
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|